புதிய பதிவுகள்
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:23 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
32 Posts - 33%
லதா மெளர்யா
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 3%
prajai
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
214 Posts - 42%
heezulia
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
17 Posts - 3%
sugumaran
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன்?


   
   
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 4:54 pm

மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?

மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2020 6:55 pm

ஆதிரன் wrote: மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?

மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?

[You must be registered and logged in to see this link.]

நான் இன்று தான் இதை திரியை பார்த்தேன்.... எனக்கு மனதில் பட்டதை எழுதுகிறேன் புன்னகை

வரம் என்று நாம் எதையாவது வாங்கினால் அதனை அனுபவிப்போம் தானே, ஆனால் மரணத்தை வரமாக பெற்றால் அதன் மூலம் எதை அனுபவிப்போம் என்று அறியாமல் இருக்கிறோம் அல்லவா அது தான் தயக்கத்தின் காரணம் என்று நினைக்கிறேன் புன்னகை

இன்னும் சொல்லப் போனால், இன்று வரை நான் அனுபவித்துவந்த எல்லாவற்றையும் இழந்து வேறு ஒன்றை பெறப்போகிறேன், அது எப்படி இருக்கும், அது எனக்கு பிடிக்குமா பிடிக்காதா, நல்லதா கெட்டதா, அதை அடைந்த பிறகு 'நான்' எங்கு இருப்பேன், நான் இந்த மரணத்தின் மூலம் ஏதாவது நல்லது என்று ஒன்றை , ( பிறரிடம் இல்லாத ஒன்றை புன்னகை ) அடைந்தால், அதை எப்படி காட்டி பெருமைப்படுவேன்? ( face  book  இல் போடமுடியாதே ஆதிரன் ஜாலி ஜாலி ஜாலி ) நாம் செய்யும் செயல்கள் எல்லாமே பிறருக்கு காட்டிக்கொள்ளத்தானே புன்னகை

இதெல்லாம் தெரியாததால் மர்மம் நிறைந்த அந்த மரணத்தைப் பார்த்து பயப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். யோகிகளும், ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் பயப்படவில்லையே புன்னகை நாம் சாமான்யர்கள் மட்டுமே பயப்படுகிறோம் புன்னகை

இரண்டு கேள்விகளுக்குமான இந்த பதில் ஓகேவா ? புன்னகை...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஆதிரன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 04, 2020 8:00 pm

மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை......!!!

❣ ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு.......!!!

❣ ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு......!!!

❣ தலை முடி உதிர்வது மரணம்......!!!

❣ விரல் நகம் வெட்டப்படுவது மரணம்......!!!

❣ பல் விழுவது மரணம்......!!!

❣ கண்பார்வை குறைவு மரணம்......!!!

❣ இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்
நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!

❣ ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாததால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம்
சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி
பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!

❣ உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்.......!!!

❣ இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல் இறப்பை
நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!

❣ மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது "நான்" என்ற உணர்ச்சியை
கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற
தத்துவம் புரியும்.......!!!

❣ இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான்
இருக்கும்......!!!

❣ இதைத்தான் மகான்கள் மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு என்றும்......!!!

❣ இஸ்லாமில் "உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!

❣ மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்......!!!
-------------
படித்ததில் பிடித்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக