புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
251 Posts - 52%
heezulia
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_m10இஸ்லாத்தில் மனித உரிமைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்தில் மனித உரிமைகள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 12, 2020 5:16 pm


இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.

படித்ததில் பிடித்தது ............இதையும் படிக்கலாம் ...........................

அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا

தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً؛

தன் எதிரே நிர்வாணமாய்த் திரிந்த ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து அந்த ஏழை கூறினான்:
"இறைவா உனக்கு நன்றி, நான் பைத்தியக்காரன் இல்லை".

نظر الرجل المسكين حوله وشاهد رجُلاً عارياً يُسِيء السلوك في الشارع وقال الحَمْدُ لله أني لسْتُ بِمَجْنُون؛

தன் எதிரே வரும் ஆம்புலன்ஸைப் பார்த்த பைத்தியக்காரன் நினைத்தான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி, நான் நோயாளி இல்லை".

نظر الرجل المجنون إلى الأمام ورأى سيارة إسعاف تَقِلُ مَرِيضًا وقال الحمد لله أَنِي لسْتُ مَرِيضًا؛

நோயாளி தன் எதிரே வந்த பிணவறை ஊர்தியைப் பார்த்து அரற்றினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் சாகவில்லை".

ومِن ثُم رأى مَرِيضٌ في المُستشْفَى عربةً تَنْقِل جثةً إلى المشرحة فَحَمَد الله وشَكَرَهُ أنه لا يزال حيٌ يُرْزَق؛

இறந்தவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்ல மாட்டார்கள்.

المَوتَى هُمْ وَحْدَهُم الذين لا يَستطِيعوُن الكلام وشُكْر الله؛

இந்த அற்புதமான வாழ்க்கை எனும் பரிசைக் கொடுத்த இறைவனுக்கு நாம் ஏன் நன்றி செலுத்தக்கூடாது?

فبما أنك لازلت حياً تُرْزَق فلماذا لا تبادر بِشُكْر المَوْلَى عَزَّ وجَلْ على مَنِّهِ وكَرَمهِ وفَضْلِهِ وعلى هبة الحياة ومَنْحِك يوم آخَر جَمِيل؛

வாழ்க்கை என்பது என்ன?
தெரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் மூன்று இடங்களுக்குப் போகவேண்டும்.

ماهي الحياة؟
لكي تفهم معنى الحياة، بصورةٍ أفضل، عليك بالتوجه إلى ٣ أماكن:

1. மருத்துவமனை
2. ஜெயில்
3. சுடுகாடு.
١. المستشفى
٢. السجن
*٣. المقبرة

ஆரோக்கியத்தைவிட மற்ற எதுவுமே பெரிதில்லை என்பதை மருத்துவமனை புரியவைக்கும்.

في المستشفى سَتُدْرِك أن لا شيئ يضاهي نِعْمَة الصِحَة والعافِيَة

சுதந்திரத்தைவிட விலை மதிப்பானது வேறு எதுவும் இல்லை என்பதை ஜெயில் புரியவைக்கும்.

وفي السجن سَتَعْلَم أن الحرية لا تُقَدَر بِثَمَن

உயிரோடு வாழ்வதைவிடப் பெரியது எதுவுமே இல்லை என்பதை சுடுகாடு புரியவைக்கும். எந்த பூமி இன்று நமது காலுக்குக் கீழேயோ அதே பூமி நமக்கு மேற்கூரையாகும் நாள் வரும்.

في المَقبَرَة، سَتُدْرِك أن الحياة لا تُساوِي شيئاً وأن الأرض التي نمْشِى عليها اليوم وستكون السقف الذِي نلتَحِف به غدا؛

உயிர்ப்பான உண்மை:

வரும்போது நாம் எதையும் கொண்டு வரவில்லை.
போகும்போது எதையும் கொண்டு போகப்போவதும் இல்லை.
எனவே
இரக்கமும் அன்பும் உள்ளவராகி இறைவன் கொடுத்தவைகளுக்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

(இணையம் )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 12, 2020 9:07 pm


நன்றி நல்ல தகவல் .
நான் அறிந்தவரையில் அரபி/உருது போன்ற மொழிகள்
வலது புறம் ஆரம்பித்து இடது புறம் முடியும்.
அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا

மேற்கண்டவை அப்பிடிதானா?
பானு அவர்கள் இது விஷயம் தெளிவு படுத்துவாரா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Mar 13, 2020 7:52 pm

மத்திய கிழக்கு நாடுகளில் 10 க்கும் மேற்பட்ட மொழிகள் வலது பக்கத்தில் இருந்து இடம் நோக்கி எழுதப்படும்.
கணினியிலும் இணையப் பக்கங்களிலும் செட்டிங்க்ஸ் இல் அரபு மொழி கீபோட் அக்டிவ் ஆக இருந்தால் RTL முறையில் இருக்கும்.இல்லையேல் சாதாரணமாக LTR முறையில் நாம் எழுதுவது போல் இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக