புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
75 Posts - 37%
i6appar
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
75 Posts - 37%
i6appar
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமின்றி நடக்கும் விழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:17 pm

சத்தமின்றி நடக்கும் விழா! E_1572607294

பெண்கள் வயதுக்கு வந்ததும், வீடுகளில் பூப்புனித
நீராட்டு விழா நடத்துவர். அம்மனுக்கும் இதே சடங்கை
செய்யும் தலம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

ஆனால், சத்தமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி
விடுவர்.

அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில், மதுரைக்கு
மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல்
பீடமானதால், எல்லா பூஜைகளும், தேவிக்கு நடந்த பின்னரே,
சுவாமிக்கு நடக்கின்றன.

ஆடிப்பூரம் நட்சத்திரத்தில், பார்வதி தேவி வயதுக்கு
வந்ததாக ஐதீகம்.

பூலோகத்தில் அம்பிகை, மலையத்துவஜ பாண்டியனின்
மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு,
மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று
சடங்கு நடத்தினர்.

அன்று காலை, 9:30 மணிக்கு மேல், மூலவருக்கு அபிஷேகம்
செய்யப்படும். அப்போது, திரை போட்டு மறைத்து விடுவர்.
மூலவரான அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடக்கும்.

பிறகு திரையை விலக்கி, ‘ஏற்றி இறக்கும் சடங்கு’ என்ற
நிகழ்ச்சி நடத்தப்படும்.

மதுரை பகுதி வீடுகளில், பூப்புனித நீராட்டு விழா நடத்தும்
போது, பெண்ணை அமர வைத்து, சாதம் ஒரு புறமும்,
காய்கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய் மாமன்
மனைவியும், தந்தையின் சகோதரியும், தங்கள் கைகளை
குறுக்காக வைத்து, சாதத்தையும், கறியையும் மூன்று
முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல, மேலும்
கீழுமாக இறக்கி, பாவனை செய்வர்.

கைகள் மேலும், கீழும் செல்வதால் இதற்கு, ‘ஏற்றி இறக்கும்
சடங்கு’ என பெயர் வந்தது.

உற்சவர் மீனாட்சிக்கு, நாழி (படி) ஒன்றில் நெல் நிரப்பி,
அதில் தீபம் ஏற்றி, மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர்.
வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக,
இந்த சடங்கு செய்யப்படும்.

பிறகு, சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்
சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என, இதில் ஏதாவது
ஒன்றை பிரதானமாக படைப்பர்.

அம்பாளின் பாதத்தில், ஒரு முறத்தில் சட்டைத்துணி,
குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து
பூஜை செய்யப்படும். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட
கண்ணாடி வளையல்களை பிரசாதமாக வழங்குவர்.

இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால்,
வெளியே தெரியாது. ஒரு காலத்தில், இந்த நிகழ்வு பிரதானமாக
பல கோவில்களிலும் இருந்தது. கன்னிப் பெண்களுக்கு
பாதுகாப்பும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்க, எல்லா
கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட
வேண்டும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக