புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
75 Posts - 51%
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
15 Posts - 3%
prajai
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
4 Posts - 1%
jairam
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_m10சத்தமின்றி நடக்கும் விழா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தமின்றி நடக்கும் விழா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82204
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 10, 2019 2:17 pm

சத்தமின்றி நடக்கும் விழா! E_1572607294

பெண்கள் வயதுக்கு வந்ததும், வீடுகளில் பூப்புனித
நீராட்டு விழா நடத்துவர். அம்மனுக்கும் இதே சடங்கை
செய்யும் தலம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

ஆனால், சத்தமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி
விடுவர்.

அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில், மதுரைக்கு
மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல்
பீடமானதால், எல்லா பூஜைகளும், தேவிக்கு நடந்த பின்னரே,
சுவாமிக்கு நடக்கின்றன.

ஆடிப்பூரம் நட்சத்திரத்தில், பார்வதி தேவி வயதுக்கு
வந்ததாக ஐதீகம்.

பூலோகத்தில் அம்பிகை, மலையத்துவஜ பாண்டியனின்
மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு,
மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று
சடங்கு நடத்தினர்.

அன்று காலை, 9:30 மணிக்கு மேல், மூலவருக்கு அபிஷேகம்
செய்யப்படும். அப்போது, திரை போட்டு மறைத்து விடுவர்.
மூலவரான அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடக்கும்.

பிறகு திரையை விலக்கி, ‘ஏற்றி இறக்கும் சடங்கு’ என்ற
நிகழ்ச்சி நடத்தப்படும்.

மதுரை பகுதி வீடுகளில், பூப்புனித நீராட்டு விழா நடத்தும்
போது, பெண்ணை அமர வைத்து, சாதம் ஒரு புறமும்,
காய்கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய் மாமன்
மனைவியும், தந்தையின் சகோதரியும், தங்கள் கைகளை
குறுக்காக வைத்து, சாதத்தையும், கறியையும் மூன்று
முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல, மேலும்
கீழுமாக இறக்கி, பாவனை செய்வர்.

கைகள் மேலும், கீழும் செல்வதால் இதற்கு, ‘ஏற்றி இறக்கும்
சடங்கு’ என பெயர் வந்தது.

உற்சவர் மீனாட்சிக்கு, நாழி (படி) ஒன்றில் நெல் நிரப்பி,
அதில் தீபம் ஏற்றி, மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர்.
வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக,
இந்த சடங்கு செய்யப்படும்.

பிறகு, சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர்
சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என, இதில் ஏதாவது
ஒன்றை பிரதானமாக படைப்பர்.

அம்பாளின் பாதத்தில், ஒரு முறத்தில் சட்டைத்துணி,
குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து
பூஜை செய்யப்படும். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட
கண்ணாடி வளையல்களை பிரசாதமாக வழங்குவர்.

இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால்,
வெளியே தெரியாது. ஒரு காலத்தில், இந்த நிகழ்வு பிரதானமாக
பல கோவில்களிலும் இருந்தது. கன்னிப் பெண்களுக்கு
பாதுகாப்பும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்க, எல்லா
கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட
வேண்டும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக