புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழனின் சிம்கார்டு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
செல்லில் எப்படி சிம்கார்டு போடுவது என்று தெரியவில்லை! என்றார் தமிழன்.
கொடுங்களேன்.. போட்டுத்தருகிறேன், என்று கேட்ட கடைக்காரப் பெண்ணிடம்,
அவசரமாக தன்னிடம் இருந்த பாட்டரி செல்லை எடுத்து நீட்டினார் தமிழன்.
இந்த செல்லில் தான் அந்த சிம்கார்டை போடணும்.. என்றார் தமிழன்.
செல்லில் எப்படி சிம்கார்டு போடுவது என்று தெரியவில்லை! என்றார் தமிழன்.
கொடுங்களேன்.. போட்டுத்தருகிறேன், என்று கேட்ட கடைக்காரப் பெண்ணிடம்,
அவசரமாக தன்னிடம் இருந்த பாட்டரி செல்லை எடுத்து நீட்டினார் தமிழன்.
இந்த செல்லில் தான் அந்த சிம்கார்டை போடணும்.. என்றார் தமிழன்.
- AnandanGuest
சபாஷ் சரியான போட்டி!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மிஸ்டர் சிவா கார் ஓட்டிட்டு போகும்போது போலீஸ் தடுத்து
நிறுத்திடுச்சு.. ஓட்டுநர் உரிமத்தை சோதனை பண்ணியப்போது
அது சென்ற வருடத்துடன் காலாவதியானது தெரிய வரவே
சிவாவிடம் போலீஸ் விளக்கம் கேட்டது..
சிவா சொன்னார்...
அதனால் என்ன இன்ஸ்பெக்டர்.. இந்தக் காரின் ஆண்டு வரி, காப்பீடு
கூட போன வருடத்தோடு காலாவதி ஆயிடுச்சு.. இந்த கார்
ஒழுங்காதானே ஓடுது..?
நிறுத்திடுச்சு.. ஓட்டுநர் உரிமத்தை சோதனை பண்ணியப்போது
அது சென்ற வருடத்துடன் காலாவதியானது தெரிய வரவே
சிவாவிடம் போலீஸ் விளக்கம் கேட்டது..
சிவா சொன்னார்...
அதனால் என்ன இன்ஸ்பெக்டர்.. இந்தக் காரின் ஆண்டு வரி, காப்பீடு
கூட போன வருடத்தோடு காலாவதி ஆயிடுச்சு.. இந்த கார்
ஒழுங்காதானே ஓடுது..?
தமிழன் விமானத்தில் Bombay க்கு இளவரசனை பார்க்க பயணம் செய்தார். விமானம் தரை இறங்கியவுடன் ஆர்வத்தில்
" Bombay ... Bombay " என்று உற்சாகமாக கத்தத் துவங்கிவிட்டார்..
விமானப் பணிப்பெண் சொன்னாள்: "B silent."
தமிழன்: "சரி. Ombay. Ombay"
பக்கத்தில் சிவா: @#$^%^&&*
" Bombay ... Bombay " என்று உற்சாகமாக கத்தத் துவங்கிவிட்டார்..
விமானப் பணிப்பெண் சொன்னாள்: "B silent."
தமிழன்: "சரி. Ombay. Ombay"
பக்கத்தில் சிவா: @#$^%^&&*
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சிவா காரில் வெகு வேகமாகச் சென்று கொண்டிருந்தார். திடீரெனப் பாதையின் குறுக்கே ஒரு தவளை பாய்ந்தது.
தவளையைக் கண்ட அவர், மிகவும் கஷ்டப்பட்டு, அங்கே இங்கே காரைத் திருப்பி தவளைக்கு மிக அருகே வந்து காரை நிறுத்தி தவளையக் காப்பாற்றிவிட்டார்.
அந்தத் தவளை உண்மையாக ஒரு தேவதை. தனது உயிரை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றியவனுக்கு உதவி செய்யத் தவளை தீர்மானித்தது.
"நான் ஒரு தேவதை, என்னுயிரைக் காப்பாற்றிய உனக்கு ஒரு வரம் தர விரும்புகின்றேன், விரும்பியதைக் கேள்" என்றது தவளையாகிய தேவதை.
பேசும் தவளையை ஆச்சரியத்துடன் பார்த்த அவர். தேவதை எனப்புரிந்துகொண்டு தேவதையை வணங்கி,
"நான் இப்போது ஒரு நாய்களின் ஓட்டப்பந்தயதுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய நாய் காரில் உள்ளது, அந்த நாயை நீ ஒட்டப் பந்தயத்தில் முதலாவதாக வரப் பண்ணவேண்டும்" எனக் கேட்டார்.
சந்தோசமடைந்த தவளை, நாயைக் கொண்டுவரும்படி கூறியது.
அவர் காரிலிருந்து, பின்னங் காலில் ஒன்று உடைந்து முன்கால்கள் இரண்டும் இரண்டுபக்கமும் வளைந்து நடக்கவே கஷ்டப்படும் ஒரு நாயைத் தூக்கி வந்தார்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்ட தேவதைத் தவளை, "சாதாரண நாயையே பந்தயத்தில் முதலாவதாக வரச் செய்வது மிகவும் கஷ்டமானது. நீ கொண்டு வந்திருப்பதோ நடக்கவே கஷ்டப்படும் நாயை, எனது சக்திக்கு இது கொஞ்சம் சிரமமானது. எனவே வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்" என்றது.
அப்போது அவர், "சரி அப்படியாயின் வீட்டில் இருக்கும் எனது மனைவியை, வருகிற வாரம் நடைபெறப்போகும் அழகிப் போட்டியில் முதலாவதாக வரச் செய்வாயா?" எனக் கேட்டார்.
அதற்குத் தவளை, "இப்போது நீ கேட்டது நியாயமான ஒன்று. வா உனது மனைவியிடம் செல்வோம்" என்றது
தவளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.
மனைவி கதவைத் திறந்தாள்.
மனைவியக் கண்ட தவளை அவனிடம் கூறியது,
"வா நாங்கள் மீண்டும் உன்னுடைய நாயிடமே செல்வோம்"
தவளையைக் கண்ட அவர், மிகவும் கஷ்டப்பட்டு, அங்கே இங்கே காரைத் திருப்பி தவளைக்கு மிக அருகே வந்து காரை நிறுத்தி தவளையக் காப்பாற்றிவிட்டார்.
அந்தத் தவளை உண்மையாக ஒரு தேவதை. தனது உயிரை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றியவனுக்கு உதவி செய்யத் தவளை தீர்மானித்தது.
"நான் ஒரு தேவதை, என்னுயிரைக் காப்பாற்றிய உனக்கு ஒரு வரம் தர விரும்புகின்றேன், விரும்பியதைக் கேள்" என்றது தவளையாகிய தேவதை.
பேசும் தவளையை ஆச்சரியத்துடன் பார்த்த அவர். தேவதை எனப்புரிந்துகொண்டு தேவதையை வணங்கி,
"நான் இப்போது ஒரு நாய்களின் ஓட்டப்பந்தயதுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய நாய் காரில் உள்ளது, அந்த நாயை நீ ஒட்டப் பந்தயத்தில் முதலாவதாக வரப் பண்ணவேண்டும்" எனக் கேட்டார்.
சந்தோசமடைந்த தவளை, நாயைக் கொண்டுவரும்படி கூறியது.
அவர் காரிலிருந்து, பின்னங் காலில் ஒன்று உடைந்து முன்கால்கள் இரண்டும் இரண்டுபக்கமும் வளைந்து நடக்கவே கஷ்டப்படும் ஒரு நாயைத் தூக்கி வந்தார்.
அதைப் பார்த்துத் திடுக்கிட்ட தேவதைத் தவளை, "சாதாரண நாயையே பந்தயத்தில் முதலாவதாக வரச் செய்வது மிகவும் கஷ்டமானது. நீ கொண்டு வந்திருப்பதோ நடக்கவே கஷ்டப்படும் நாயை, எனது சக்திக்கு இது கொஞ்சம் சிரமமானது. எனவே வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்" என்றது.
அப்போது அவர், "சரி அப்படியாயின் வீட்டில் இருக்கும் எனது மனைவியை, வருகிற வாரம் நடைபெறப்போகும் அழகிப் போட்டியில் முதலாவதாக வரச் செய்வாயா?" எனக் கேட்டார்.
அதற்குத் தவளை, "இப்போது நீ கேட்டது நியாயமான ஒன்று. வா உனது மனைவியிடம் செல்வோம்" என்றது
தவளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், வீட்டின் அழைப்பு மணியை அடித்தார்.
மனைவி கதவைத் திறந்தாள்.
மனைவியக் கண்ட தவளை அவனிடம் கூறியது,
"வா நாங்கள் மீண்டும் உன்னுடைய நாயிடமே செல்வோம்"
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அது மழைக்காலம்.
அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி(தமிழன்) இதைத் தடுக்க ஒரு ஆளை(சிவா) வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் சிவாவிற்க்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.
சிவா வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.
“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”
“என்கிட்டே குடையே இல்லியே?”
“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”
அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி(தமிழன்) இதைத் தடுக்க ஒரு ஆளை(சிவா) வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் சிவாவிற்க்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.
சிவா வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.
“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”
“என்கிட்டே குடையே இல்லியே?”
“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|