புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
16 Posts - 89%
ayyasamy ram
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
439 Posts - 55%
heezulia
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
299 Posts - 37%
mohamed nizamudeen
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
25 Posts - 3%
prajai
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
4 Posts - 1%
mini
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
3 Posts - 0%
vista
திஹார் சிறைச்சாலை  Poll_c10திஹார் சிறைச்சாலை  Poll_m10திஹார் சிறைச்சாலை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திஹார் சிறைச்சாலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 29, 2019 6:00 am


எழுத்தாளரும், படிப்பாளியுமான நண்பர் ஒருவர், என்னை
சந்திக்க வந்தார். பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, ஊழல்
குற்றச்சாட்டுக்கு ஆளான, சிதம்பரம் பற்றி திரும்பியது.

'செய்யறதை செஞ்சுட்டு, 'திஹார் சிறைக்கு போக
மாட்டேன்'னு, ஆரம்பத்தில் பயப்பட்டாரே... அச்சிறை என்ன
அவ்வளவு மோசமாவா இருக்கும்...' என்றேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்ல, மணி... இப்போது, புதுச்சேரி
துணை நிலை ஆளுனரா இருக்கும், கிரண்பேடி, பல
ஆண்டுகளுக்கு முன், திஹார் சிறையில், இன்ஸ்பெக்டர்
ஜெனரலா இருந்தார். அவர், அங்கு இருந்தபோது, சிறைச்
சாலைக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.

'கைதிகளின் நலவாழ்வுக்கு என்னெல்லாம் செய்ய
முடியுமோ, அவ்வளவும் செய்தார். அவர் ஏற்படுத்திய
மாற்றங்களால், இன்று, கைதிகளின் நலவாழ்வு
மையமாகவே செயல்படுகிறது, திஹார் சிறை.

அவர் எழுதிய, 'நான் துணிந்தவள்' என்ற புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ள, ஒரு சம்பவத்தை கூறுகிறேன், கேள்...'
என்று ஆரம்பித்தார்:

ஒரு காலத்தில், பயமும், அதிர்ச்சியும் தரக்கூடிய தோற்றம்
கொண்டது, டில்லி திஹார் சிறைச்சாலை. இதன் உள்ளே
காலடி வைக்கும் குற்றவாளி, வாழ்வதற்குரிய எல்லா
நம்பிக்கைகளையும் இழந்து விடுவான்.
மீட்சியில்லாத நரகத்தில் நுழைவது போல தான் தோன்றும்.

மிகப்பெரிய இரும்பு கதவுகளும், இரும்பு சட்டங்களும்
கொண்டது. இங்கு, 9,000 கைதிகளை அடைத்து, பூட்டி
வைக்க முடியும். கைதிகள் எவரிடமும், சகிப்புத்தன்மை
இல்லை. வெறுப்பு, பழி வாங்கல் உணர்வுகளால் இறுகிப்
போய் இருந்தனர்.

தங்களையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத
நிலையை எட்டியிருந்தனர்.

இந்த நிலை நீடித்த ஒரு காலகட்டத்தில் தான், ஐ.ஜி., ஆக
பொறுப்பேற்றார், துணிச்சலுக்கு பெயர் பெற்ற,
கிரண்பேடி - ஐ.பி.எஸ்., அவர் பதவி காலத்தில், சிறைச்
சாலையில், எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு
வந்தார். அவர் கூறுகிறார்:

சிறை கைதிகளிடையே, ஏதாவது புது திட்டங்களை ஏற்க
வைக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு, எங்கள்
மேல் நம்பிக்கை வரவழைக்க வேண்டும். அதற்கான ஒரு
சந்தர்ப்பம் வாய்த்தது. அது, 'ரக் ஷா பந்தன்' நாள். ச

கோதரிகள், தங்கள் சகோதரர்களுக்கு, கையில் வண்ண
ரட்சையை கட்டுவது வழக்கம்.

'கைதிகளின் சகோதரிகள், சிறைக்குள் வந்து, தங்கள்
சகோதரர்களின் கைகளில் ரட்சையை கட்டலாம்...' என்று,
அறிவித்தோம். என்றாலும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்
இதை செய்தோம்.

ஆண்கள் சிறைக்குள்ளே, பெண்கள் வருவது பற்றி, முன்
கூட்டியே கைதிகளிடமும் தெரிவித்து விட்டோம். இதைக்
கேட்ட கைதிகள், கண்ணீர் விட்டனர்...

'எங்களுக்காக, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, தவறு
நடக்க நாங்கள் அனுமதிப்போமா... உங்களுக்கு, எங்கள்
மீது அவநம்பிக்கை வரலாமா...' என்று, கண்ணீர் உருக
கேட்டனர்.

'ரக் ஷா பந்தன்' நாளன்று, கண்ட காட்சி, உணர்ச்சி
கொந்தளிப்பாய் இருந்தது.

உள்ளே வந்து ரட்சையை கட்டிய சகோதரிகளிடம், 'நாங்கள்,
இனிமேல் தவறு செய்ய மாட்டோம்...' என்று உறுதியளித்த,
சகோதரர்களின் காட்சி மறக்க முடியாதவை. அதன்பின்,
கைதிகளின் நடவடிக்கையில், பக்குவமும் ஏற்படுத்தி
விட்டது.
- என குறிப்பிட்டுள்ளார்.

நரகமாக இருக்கக் கூடாது, சிறைச்சாலைகள்; கைதிகள்,
தங்கள் தவறை உணரவும், மறுவாழ்வுக்கு வித்திடவும்
வேண்டும் என்று, அன்று ஊன்றப்பட்ட விதை, இன்று,
மரமாக வளர்ந்துள்ளன.
- என்று கூறி முடித்தார், நண்பர்.
-

நம்மூர் சிறைச்சாலைகளிலும் கைதிகள், மேற்படிப்பு
படிக்கவும், தொழில் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருப்பது,
நினைவுக்கு வந்தது.
------------------------------
நன்றி-அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்


avatar
Guest
Guest

PostGuest Sun Sep 29, 2019 11:12 am

திஹார் சிறைச்சாலை  1571444738

சிறைக்கு போனால் திருந்தி வருவார்கள் என்கிறார்களே!சிதம்பரம் எப்படி வருவார்?திருந்தியா அல்லது........................?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 30, 2019 11:01 am

நிச்சமாக அரசியல்வாதிகள் மனதில் பழிவாங்கும் எண்ணணமே மேலோங்கும்.

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Mon Sep 30, 2019 12:07 pm

உண்மை அதை தவிர வேறு ஏதும் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 30, 2019 6:18 pm

திஹார் ஜெயிலிருந்து கைதிகள் ஆபீஸ் கூட நடத்தலாமா?

சஹாரா பரிவார்/அம்பிவேலி --சுப்ரதா ராய் ஆபீஸ் நடத்தியதாக கேள்வி.
சார்ள்ஸ் சோப்ராஜ் இங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பியதாக நினைவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக