புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
52 Posts - 39%
heezulia
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
5 Posts - 4%
prajai
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
2 Posts - 2%
mruthun
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
7 Posts - 3%
prajai
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10மவுரிய பேரரசர், அசோகர் Poll_m10மவுரிய பேரரசர், அசோகர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுரிய பேரரசர், அசோகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 29, 2019 6:07 am


'தினமலர்' நாளிதழில் வெளியாகும், புத்தக விமர்சனம்
பகுதிக்கு வந்த, நர்மதா பதிப்பக வெளியீடான, 'நம்பிக்கை...'
என்ற புத்தகத்தை புரட்டி பார்த்தேன்.

மவுரிய பேரரசர், அசோகர் பற்றி வெளியாகியுள்ள தகவல் இது:

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர், அசோகர், நகர் வலம்
வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரில் வந்து
கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த துறவி, மன்னரும்,
அவரது படை வீரர்களும் செல்ல வழி விட்டு, ஓரமாக ஒதுங்கி
நின்றார்.

அவரை பார்த்த, அசோகர், தம் ரதத்தை நிறுத்தி, இறங்கி
அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது
சிரம், துறவியின் காலில் பட்டது.

மன்னரை ஆசிர்வதித்தார், துறவி. இதை பார்த்த அமைச்சர்,
சங்கடப்பட்டார்.

'மிகப்பெரிய அரசர், ஒரு சாதாரண துறவியின் காலில்
விழுவதா... அரச பாரம்பரிய கவுரவம் என்னாவது...' என்ற
எண்ணம், அவரை அலைக்கழித்தது.

அரண்மனை சென்றதும் அரசரிடம், தன் வருத்தத்தை
வெளிப்படுத்தினார், அமைச்சர்.

அமைச்சர் கூறியதை கேட்ட, அசோகர் சிரித்தார். அவரின்
கேள்விக்கு பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையை
பிறப்பித்தார்.

'ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை மற்றும் ஒரு மனித தலை,
மூன்றும் உடனே எனக்கு வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்...'
என்றார்.

மன்னரின் கட்டளை, அமைச்சரை திகைக்க வைத்தாலும்,
அதை நிறைவேற்ற முனைந்தார்.

ஓர் இறைச்சி கடையில், ஆட்டுத் தலை கிடைத்தது. புலி தலை,
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே
போவது... கடைசியில், சுடுகாட்டுக்கு சென்று, ஒரு பிணத்தின்
தலையை எடுத்து வந்தனர்.

மூன்றையும் பார்த்த, அசோகர், 'சரி... இம்மூன்றையும்,
சந்தையில் விற்று, பொருள் கொண்டு வாருங்கள்...' என்றார்.

ஆட்டுத் தலை, சிரமமின்றி விலை போனது. புலி தலையை,
வேட்டையில் பிரியமான ஒருவன், பாடம் செய்து அலங்காரமாக
மாட்ட, வாங்கி சென்றான்.

மீதமிருந்த மனித தலையை பார்த்த கூட்டம், அருவருப்புடன்
அரண்டு, மிரண்டு பின்வாங்கியது. அதை வாங்க, யாரும்
முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர், மனித தலையை வாங்க
ஆளில்லை என்பதை தெரிவித்தார்.

'அப்படியானால், யாருக்காவது இலவசமாக கொடுத்து
விடுங்கள்...' என்றார், மன்னர்.

'இலவசமாக வாங்கக் கூட, யாரும் முன்வரவில்லை...' என்றார்,
அமைச்சர்.

'பார்த்தீரா, அமைச்சரே... மனிதனின் உயிர் போய் விட்டால்,
அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது. இருந்தும், இந்த உடம்பில்
உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின்
மதிப்பில்லை என்பதை உணர்ந்தவர்கள் தான், ஞானிகள்.
இத்தகைய ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவதில் என்ன
தவறு?' என்றார், மன்னர்.

புரிந்து, அமைதியானார், அமைச்சர்.

அசோகர், இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம், அவர்
தலையில் சூடிய மகுடமல்ல; அதை தாண்டிய அவரது பணிவும்,
மக்கள் நலப் பணிகளும் தான்.

'உன் தலையை புகழால் அலங்கரி, மகுடங்களால்
அலங்கரிக்காதே. ஏனென்றால், மகுடங்கள், தலை மாறக்
கூடியவை...' என்று, ஒரு கவிஞர் கூறியது, காதில் ஒலித்தது.
-
-----------------------------
அந்துமணி-பா.கே.ப
நன்றி- வாரமலர்



avatar
Guest
Guest

PostGuest Sun Sep 29, 2019 11:27 am

பார்த்தீரா, அமைச்சரே... மனிதனின் உயிர் போய் விட்டால்,
அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது. இருந்தும், இந்த உடம்பில்
உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின்
மதிப்பில்லை.

ஆனாலும் பணத்தை எப்படி எப்படியோ தவறான வழிகளில் எல்லாம் சேர்க்கிறார்கள்.

உன் தலையை புகழால் அலங்கரி, மகுடங்களால்
அலங்கரிக்காதே. ஏனென்றால், மகுடங்கள், தலை மாறக்
கூடியவை...'


இதை இன்றைய ஆடசியாளர்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

மவுரிய பேரரசர், அசோகர் 3838410834 மவுரிய பேரரசர், அசோகர் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக