புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
68 Posts - 41%
heezulia
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
319 Posts - 50%
heezulia
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
21 Posts - 3%
prajai
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
3 Posts - 0%
Barushree
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_m10கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 5:19 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு.. உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: விதிகளை மீறி கடற்கரையில் கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை 135 நாளில் முடிக்க வேண்டும் என்றும், அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25லட்சம் ரூபாயை கேரள அரசு இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்‍குமாடி குடியிருப்பை இடிக்‍கக்‍கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதிக்‍குள் கட்டிடத்தை இடித்து அதன் அறிக்‍கையுடன் கேரள மாநில தலைமைச்செயலாளர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
மாதம் அவகாசம் கேட்பு அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்‍க மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரவீந்ரா எஸ். பட் ஆகியார் அமர்வு " கட்டிடத்தை இடிக்‍க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிக்கிறது. இடித்து தள்ள வேண்டும் இயற்கை பேரிடர்களால் மக்‍களுக்‍கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது. குடியிருப்புகளை இடிக்கப்பட வேண்டும். உங்களால் (கேரளா அரசாங்கத்தால்) அதை இடிக்க முடியாவிட்டால், அதை உங்கள் பதில் (கேரள அரசு) பணத்தில் வேறு ஒருவரை வைத்து இடிக்குமாறு கேட்போம் என்று அதிரடியாக தெரிவித்தது.
ஆய்வு செய்யணும் மேலும் கேரள மாநிலத்தில் இதேபோன்று எத்தனை அடுக்‍குமாடி கட்டிடங்கள் கடல்சார் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 138 நாளில் முடிச்சிடுங்க மரடு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக உடனடியாக தலா 25லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இடைக்கால இழப்பீடு செலுத்துவதற்கான பணத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் பின்னர் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டியவர்களிடம் அதை மீட்டு, 138 நாளில் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் குழு மேலும் அடுக்குமாடி இடிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற குழுவுக்கான பரிந்துரையை வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து நீதிபதி குழு தேர்வு செய்யப்படும் என்றும், அந்த குழு ஒவ்வொரு குடியிருப்புகளையும் மதிப்பீடு செய்யும் என்றும் இழப்பீட்டை முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கேரள அரசுக்கு சிக்கல் முன்னதாக கட்டிடத்தை இடிக்‍க எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள 350 குடியிருப்பு வாசிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரள எதிர்கட்சியினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருவதால் கட்டிடத்தை இடிப்பதில் கேரள அரசுக்‍கு சிக்‍கல் நிலவுகிறது.

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 27, 2019 7:59 pm

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு 1571444738
இடிந்து விழுந்தால் என்ன ப்ரோ/சிஸ் செய்யப்போறீங்க?


தமிழில் மாற்றிப் பார்க்கலாம்.

கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு Holy-faith-maradu


கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு MARADU_PROTEST_IANS_0-770x433.jpeg?t1IWrpvDwVL8_dWzZ7GRQ5bCOuR

கருத்திடுங்கள்.நன்றியையும் சொல்லி விடுங்கள்.அது அவர் தொடர்ந்து பதிவிட ஆர்வத்தைக் கொடுக்கும்.நன்றி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 27, 2019 9:19 pm

என்னை கேட்டால்
பஞ்சாயத்து தலைவர்
அரசு அதிகாரிகள்
கட்டிடம் கட்டியவர்கள்
மின்சார இணைப்பு கொடுத்தவர்கள்
குடி நீர் வாரியம்
கடன் கொடுத்த பாங்க்
stay கொடுத்த நீதித்துறை
எல்லோரும் பொறுப்பு ஏற்று
வீடுவாங்கியவர்களின் இழப்பை ஈடு செய்யவேண்டும்.
நாட்டாமை தீர்ப்பு இது .
(ஆனால் நாட்டாமை நீண்ட நாட்களாக காணவில்லை)

ரமணியன்






 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக