புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
107 Posts - 49%
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
9 Posts - 4%
prajai
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
234 Posts - 52%
heezulia
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
18 Posts - 4%
prajai
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
5 Posts - 1%
Barushree
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_m10எழுத்தாளர் மகரிஷி காலமானார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் மகரிஷி காலமானார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:49 pm

சேலம் :
பிரபல எழுத்தாளர் மகரிஷி (87) சேலத்தில் உடல்நலக்
குறைவால் காலமானார். 130 புதினங்கள், 5 சிறுகதை
தொகுப்புக்கள், 60 கட்டுரை நூல்களை எழுதியவர்
மகரிஷி.

புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்திற்குள் சதுரம் ஆகிய
சினிமாக்கள் மகரிஷியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு
எடுக்கப்பட்டவை ஆகும்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 28, 2019 1:51 pm

எழுத்தாளர் மகரிஷி காலமானார் 201909281040356512_writer-maharishi-dies-in-salem_SECVPF
-
சேலம், வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் மகரிஷி (வயது 87). பிரபல எழுத்தாளரான இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரணம் அடைந்த எழுத்தாளர் மகரிஷியின் இயற்பெயர்
பாலசுப்பிரமணி ஆகும். இவரது புனைப்பெயரில் நாவல்களை
எழுதி வந்தார்.

மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர்,
இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள்,
கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய 6 நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன.
இதில் வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியை தேடி வந்த கடல்,
புவனா ஒரு கேள்விக்குறி போன்ற பிரசித்தி பெற்ற
திரைப்படங்களும் அடங்கும்.

இந்த நாவல்களில் வன்மம் எதுவும் இருக்காது. மென்மையான
குடும்ப நாவல்கள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர்.

மரணமடைந்த மகரிஷிக்கு பத்மாவதி என்ற மனைவியும்,
ஸ்ரீவக்‌ஷ ராமகிருஷ்ணன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும்
உள்ளனர். பத்மாவதி ஓய்வு பெற்ற நூலகர் ஆவார்.

மகரிஷி தான் எழுதிய நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது
கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எண்ணம் கடைசி
வரை ஈடேறவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்
-
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக