உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!by mohamed nizamudeen Today at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Today at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Today at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Today at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Today at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Today at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Today at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Today at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Yesterday at 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Yesterday at 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Yesterday at 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Yesterday at 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Yesterday at 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:03 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 5:23 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
lakshmi palani |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கண்ணன் |
| |||
heezulia |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி
கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி

வண்ணாரப்பேட்டை. பஞ்சமும், போரும் மக்களை கொத்து கொத்தாக கொன்றுக்கொண்டிருந்த காலகட்டம். பசியால், பஞ்சத்தால் மடிந்து வரும் மக்களை கண்டு கலங்கி நின்ற மனிதனொருவன் கஞ்சித்தொட்டி வைத்தான். அந்த வீட்டில் எந்நேரமும் அடுப்பெரிந்து உலைக்கொதிக்க, தொட்டிகளில் ஊற்றப்படும் கஞ்சியினை அள்ளிக்குடித்து பசியாறினர் மக்கள்.வரலாறு எப்பொழுதும் கட்டிடங்களின் அழகும், கலையும் பதிவுசெய்துக்கொள்கிறதே தவிர அதன் பின் நின்று உழைத்தவர்கள் குறிப்புகளை ஒதுக்கிவைத்து விடுகிறது. அப்படியாகதான் அந்த பெரிய மனிதனின் பெயரும் வரலாற்று குறிப்புகளில் வரவு வைக்கப்படவே இல்லை.வரலாற்றை போலொன்றும் இங்கிதம் கெட்டதல்ல காலம். அது அவனை ‘மணியக்கார முதலியார்’ என்று கணக்கு வைத்திருக்கிறது.ஊருக்கே ஆக்கிப்போட, இதென்ன சத்திரமா? சாவடியா? என்கிறோமே.. அப்படிதான் தோட்டத்து வீடு ‘சத்திரம்’ என்று அழைக்கப்போய், அதுவே, ‘மணியக்கார சத்திரம் சாலை’ என்றழைக்கப்பட்டது.
சென்னையை ஐதர் அலியும், திப்பு சுல்தானும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற பயம் வெள்ளைக்காரர்களுக்கு இருந்தது. மெட்ராஸ்சில் வந்து பதுங்கி அவர்கள் கோட்டையைத் தாக்கக்கூடும் என அஞ்சியவர்கள் மெட்ராஸ் முழுக்க அதாவது கருப்பர் நகரம் முழுக்க இருந்த கட்டிடங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டிஷ் அரசு.இடித்துத்தள்ள இயந்திரங்களோடு வந்து நின்ற
துரைமார்கள், மக்கள் பசி போக்க எவனோ ஒரு தனி மனிதன் செய்த சேவையின் அடையாளத்தை அழிக்க மனமின்றி திரும்பினர்.

மணியக்கார சத்திரம் சாலை எனும் அழகு தமிழ் பெயர் வழக்கம் போல் ஆங்கிலேயரால் கடித்து குதறி ‘மோனிகர் சவுல்ட்ரி ரோடு' என்று சிதைக்கப் பட்டது. சவுல்ட்ரி என்றால் ஆங்கிலத்தில் சத்திரம் என்பது பொருள். சொல்லப்போனால் Choultry கூட ஆங்கில மொழிக்கு தமிழ் போட்ட பிச்சைதான். அதாவது வழிப்போக்கர்கள் தங்கும் இடத்திற்கு தமிழில் சாவடி என்று பெயர். அதைதான் ‘சவுல்ட்ரினு’ பேசி திரிகிறார்கள்.விஷியத்திற்கு வருவோம்.
அந்த மணியக்காரர் சத்திரம் ஆங்கில குறிப்புகளில் ‘மோனிகர் சவுல்ட்ரி என இருக்க, நம்மாளுங்க தமிழ் படுத்துறேன் பேர்வழினு ‘மாணிக்கர் செளத்திரி’ ஆக்கிவைச்சுட்டாங்க. இப்ப அதுக்கு எம்.சி., சாலை என்று பெயர் சரி அந்த சத்திரம் என்னாச்சு ? மணியக்காரர் சத்திரத்தில் ஒரு மருத்துவமனை ஆரம்பித்தால் என்ன? .. யோசித்த டாக்டர் அண்டர்வுட் அதனை சூட்டோடு சூட்டாக செய்தும் முடித்தார். ‘கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என அழைக்கப்பட்ட அதுதான் பெயர் இப்போது.. ஸ்டான்லி மருத்துவமனை.
(சமரன் )
Guest- Guest
Re: கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி
இது விக்கிபீடியா......
மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.
ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933 இல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனை என 1936 சூலை 2 இல் மாற்றப்பட்டது. 1938 இல் அங்கு 72 மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 1963 இல் 150 ஆக உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டில் 250 மாணவர்கள் பயில்கின்றனர்.
மைசூரின் ஐதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த போரில் சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர். இதனால் 1782 இல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அறச்சீலர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்தார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது. 1799 இல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது. 1808 இல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910 இல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.
ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாண ஆளுநராக இருந்தபோது 1933 இல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனை என 1936 சூலை 2 இல் மாற்றப்பட்டது. 1938 இல் அங்கு 72 மாணவர்கள் படித்தனர். அந்த எண்ணிக்கை 1963 இல் 150 ஆக உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டில் 250 மாணவர்கள் பயில்கின்றனர்.
Guest- Guest
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|