புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
107 Posts - 49%
heezulia
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
9 Posts - 4%
prajai
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 1%
Barushree
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 1%
sanji
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
234 Posts - 52%
heezulia
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
18 Posts - 4%
prajai
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
5 Posts - 1%
Barushree
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_m10 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 24, 2019 8:13 am

 விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ”  Tamil-Daily-News-Paper_2019_297435939311982

185. ஸ்ரீநிவாஸாய நமஹ (Shreenivaasaaya namaha)

பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து மின்னல் போலத் தோன்றினாள் மகாலட்சுமி. தாமரையில் அமர்ந்திருந்த அவள், தனது இரு கரங்களிலும் தாமரைகளை ஏந்தியிருந்தாள். முனிவர்கள் வேத மந்திரங்களாலும், கந்தர்வர்கள் இன்னிசையாலும் அவளைத் துதித்தார்கள். திக்கஜங்கள் தங்கப் பானைகளால் அவள் மேல் பன்னீர் சொரிந்தன. இந்திரன் அவளுக்குச் சிம்மாசனமும், கடலரசன் பட்டு வஸ்திரமும், வருணபகவான் மாலைகளும், விஸ்வகர்மா நகைகளும் அளித்தார்கள். இவளே அனைத்து உலகுக்கும் அரசி என்று சொன்ன தேவர்களும் ரிஷிகளும் அவளுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.அங்கேயே தனது சுயம்வரத்தை நடத்த விரும்பினாள் மகாலட்சுமி. தேவர்களும் முனிவர்களும் ஆவலுடன் வரிசையில் நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் அனைத்து நற்பண்புகளும் இருப்பதாகவும், மகாலட்சுமி தன்னையே தேர்ந்தெடுப்பாள் என்றும் கருதினார்கள்.

முதலில் துர்வாச முனிவர் நின்று கொண்டிருந்தார். அவர் பெரிய தபஸ்வியாயினும் கோபம் மிகுந்தவர். அதனால் அவரை நிராகரித்தாள் மகாலட்சுமி. அடுத்து நின்ற சுக்ராச்சார்யார் மகா ஞானி. ஆனால் புலனடக்கம் இல்லாதவர். அடுத்து நின்ற சந்திரனோ, அளவில்லாத ஆசை உடையவர். கார்த்தவீர்யார்ஜுனன் பெரும் வீரன். ஆனால் நிலையில்லாத செல்வங்களை நிலையென எண்ணி வாழ்பவன். சனத்குமாரர் போன்றோர் எப்போதும் தவத்தில் ஈடுபட்டிருப்பதால், மனைவியைக் கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி தேவர்களையும் முனிவர்களையும் நிராகரித்து வந்து மகாலட்சுமி, இறுதியாகத் திருமாலின் முன்னே வந்து நின்றாள்.

அவரிடம் அனைத்துக் கல்யாண குணங்களும் பரிபூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டாள் மகாலட்சுமி. திருமால், “திருமகளே வருக!” என்று மகாலட்சுமியைப் பார்த்துச் சொன்னார். “வருக” என்ற அந்த ஒரு வார்த்தையில் அவளது இதயத்தையே திருமால் கடைந்து விட்டார். திருமாலின் அழகாலும், நற்பண்புகளாலும், இளமையாலும், கருணையாலும், “வருக!” என்ற வார்த்தையாலும் ஈர்க்கப்பட்ட மகாலட்சுமி அவருக்கு மாலையிட்டாள். மாலையிட்டதோடு மட்டுமின்றி, அவரது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள். “டோலா தே வனமாலயா” - அது வரை திருமாலின் மார்புக்கு ஆபரணமாக இருந்த வனமாலை அன்று முதல் மகாலட்சுமிக்கு ஊஞ்சலாக மாறிவிட்டது என்று ஸ்ரீகுணரத்ன கோசத்தில் பராசர பட்டர் தெரிவிக்கிறார்.

மகாலட்சுமிக்கும் திருமாலுக்கும் திருக்கல்யாணம் நடந்த பின், தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அதிலிருந்து அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி தன்வந்திரி பகவான் தோன்றினார். அமுதம் வருவதைக் கண்ட தேவர்கள் திருமாலிடம், “இந்த அமுதம் அசுரர்களின் கையில் கிடைக்காதபடி நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும். அசுரர்கள் அமுதத்தை உண்டு விட்டால் அவர்களும் நீண்ட ஆயுள் பெற்று விடுவார்கள்!” என்று பிரார்த்தித்தார்கள்.அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, அசுரர்களை மயக்கும் பொருட்டு மோகினி என்னும் பெண்ணாக அவதரிக்கத் திட்டமிட்டார் திருமால். அப்போது தன் திருமார்பில் இருந்த மகாலட்சுமியிடம், “நீ இந்த மார்பிலிருந்து சற்றே விலகி இரு. நான் மோகினி வேடமணிந்து அசுரர்களை ஏமாற்றி விட்டு வருகிறேன்.

மோகினி அவதாரத்தில் நீ என் மார்பில் இருப்பது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது!” என்றார் திருமால்.ஆனால் மகாலட்சுமியோ, “ஒரு நொடி கூட இந்த மார்பை விட்டு நான் அகலமாட்டேன். நீங்கள் பெண் வேடமிட்டாலும், ஆண் வேடமிட்டாலும் இந்த மார்பை விட்டு நான் நீங்க மாட்டேன்!” என்றாள். அதனால் திருமால் மார்பிலுள்ள மகாலட்சுமியை மேலாடையால் மறைத்துக் கொண்டு மோகினி அவதாரம் எடுத்தார்.ஏன் திருமாலின் திருமார்பை விட்டு அகல மறுத்தாள் மகாலட்சுமி? ஏனெனில், திருமாலை நாடி பக்தர்கள் வரும்போது, திருமார்பில் உள்ள மகாலட்சுமி அந்த பக்தர்களுக்கு அருள்புரியும்படித் திருமாலிடம் பரிந்துரைக்கிறாள். அவளது பரிந்துரை இல்லாவிட்டால் பக்தர்களால் திருமாலின் அருளைப் பெற முடியாமல் போய்விடும். எனவே பக்தர்களுக்குத் திருமாலின் அருளைப் பெற்றுத் தருவதற்காக “அகலகில்லேன் இறையும்” என்று அவன் திருமார்பில் திருமகள் உறைகிறாள்.

இன்றும் பெருமாள் கோயில்களில், பெருமாள் மோகினி வேடம் அணிந்து கொள்ளும் போது கூட, திருமார்பில் மகாலட்சுமி விட்டுப்பிரியாமல் இருப்பதைக் காணலாம். மகாலட்சுமிக்கு ‘ஸ்ரீ:’ என்று பெயர். அந்த ஸ்ரீ எப்போதும் திருமாலின் திருமார்பில் வசிப்பதால் திருமால் ‘ஸ்ரீநிவாஸ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 185-வது திருநாமம். “ஸ்ரீநிவாஸாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் பக்தர்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிறையும்.
-
நன்றி- அனந்தனுக்கு 1000 நாமங்கள்-
தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக