புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 84%
heezulia
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 4%
viyasan
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
213 Posts - 42%
heezulia
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 4%
prajai
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 2%
Guna.D
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:32 pm

பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.
=========================
நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக