புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:49 am

» இவ்வளவுதாங்க வாழ்க்கை பயணம்!
by ayyasamy ram Today at 8:31 am

» ஒரு கப் பாலுக்காக- (இணையத்தில் ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:15 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 9:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:20 pm

» கருத்துப்படம் 23/10/2024
by mohamed nizamudeen Yesterday at 5:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 22, 2024 11:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 11:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Oct 22, 2024 10:58 pm

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Tue Oct 22, 2024 4:51 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Tue Oct 22, 2024 2:08 pm

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:35 am

» மாசற்ற உலகு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:13 am

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:10 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2024 3:03 am

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
27 Posts - 57%
heezulia
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
16 Posts - 34%
mohamed nizamudeen
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
228 Posts - 53%
heezulia
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
163 Posts - 38%
mohamed nizamudeen
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
21 Posts - 5%
prajai
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
rameshema12
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%
Guna.D
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%
Barushree
‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_m10‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 05, 2019 4:32 pm

பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன்
எழுதிய, ‘உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்’
நுாலிலிருந்து:

ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில்
அமர்ந்திருக்க, ‘டாக்டர் கலைஞரின் எழுத்திலும்,
பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?’
என, பட்டிமன்றம் நடத்தினர்.

நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.

உணர்ச்சி அணியில் – அவ்வை நடராஜன், வலம்புரி ஜான்,
ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.

உவமை அணியில் – திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ,
செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது
ஆகியோர் பேசினர்.

பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு
சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர்,
கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.

அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது.
அதிலிருந்து சுவையான சில துளிகள்…

‘இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத்
திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும்
எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்…
உணர்ச்சி தோன்றுகிற போது.

‘புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து,
காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி
குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.

‘ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.

‘ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு
ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல்
இருக்கலாம்.

‘ஆனால், காதலன், காதலியை பார்த்து, ‘உன் கன்னம்
கண்ணாடி; உன் நடை அன்னம்… நீ ஆடுவது, மயில் போல்
இருக்கிறது… மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது,
குயில் போல் இருக்கிறது… உன்னை தொட்டால், பொன்னை
தொடுவது போலிருக்கிறது…’ என்று கூறினால், காதலிக்கு
கூட உணர்ச்சி தானாக வரும்.

‘அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை –
சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன்.
இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது
உவமை…’ என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.
=========================
நன்றி-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக