புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என்ன நியாயம்?
Page 1 of 1 •
- GuestGuest
இந்தியாவில் பல மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,மறுசுழற்சி செய்ய முடியாமல் இருக்கும் நிலையில் ........................இந்தியா குப்பைக் கிடங்கா?
புதுடெல்லி
பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில்
இருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல்
பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி
தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’
(பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம்
ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,
அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை
இந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும்
சத்தமில்லாமல் இறக்குமதி செய்து வருகின்றன.
அந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு
அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி
செய்துள்ளன.
அதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான்
மற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்
பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.
டெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி
செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும்
நிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு
ஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்
பிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு.
அதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை
இறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை
தவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும்
பாதிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால்,
உள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி
இந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்?
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ
-
-----------------------------
இந்து தமிழ் திசை
பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 25 வெளிநாடுகளில்
இருந்து இந்திய நிறுவனங்கள் சத்தம் இல்லாமல்
பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அதிர்ச்சி
தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘பண்டிட் தீன்தயாள் உபாத் யாய ஸ்மிருதி மஞ்ச்’
(பிடியுஎஸ்எம்) அரசு சாரா தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு தொடர்பான சமூக சேவைகளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கடந்த 2018-ம்
ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை ஆய்வு
நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,
அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகளை
இந்திய நிறுவனங் களும் மறுசுழற்சியில் ஈடுபடும் நிறுவனங்களும்
சத்தமில்லாமல் இறக்குமதி செய்து வருகின்றன.
அந்த நாடுகளில் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் டன்னுக்கு
அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை நிறுவனங்கள் இறக்குமதி
செய்துள்ளன.
அதில், 55 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாகிஸ்தான்
மற்றும் வங்கதேசத்தில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்
பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்
அபாயம் உள்ளது.
டெல்லியில் மட்டும் 19 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி
செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மறுசுழற்சி செய்து வரும்
நிறுவனங்கள், உள்ளூரில் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்குவதற்கு
ஆகும் செலவை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்
பிளாஸ்டிக் கழிவுகளின் விலை குறைவு.
அதனால், இதுபோல் சத்தமில்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளை
இறக்குமதி செய்கின்றன. இதனால் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை
தவிர்க்க எடுத்து வரும் முயற்சிகள், நடவடிக்கைகள் பெரிதும்
பாதிக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடுக்கா விட்டால்,
உள்ளூரில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக் கும்படி
இந்திய நிறுவனங்களை எப்படி ஊக்குவிக்க முடியும்?
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. - பிடிஐ
-
-----------------------------
இந்து தமிழ் திசை
இந்தக் கழிவுகளில் PET பாட்டில்கள், மற்றும் தூளாக்கப்பட்ட
பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி
இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது
சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன.
பின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி
செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த
பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது
இல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது.
இது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய
வாயுக்களும், ரசாயனங்களும் வளிமண்டலத்தில்
கலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால்
மண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும்
ஏற்படுத்துகின்றன.
சீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக்
கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை
அமல்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை
இறக்குமதி செய்து குவிக்கிறது.
-
விகடன் - {கட்டுரையிலிருந்து ஒரு பகுதி}
பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை இதில் அடங்கும். இப்படி
இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் மறுசுழற்சியின் போது
சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன.
பின்னர் அவை மற்ற பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி
செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த
பிளாஸ்டிக், மறுசுழற்சி செய்வதற்கு முழுமையாக ஏற்றது
இல்லை என்பதால் அதிலும் பாதிப்பு இருக்கிறது.
இது எரிக்கப்படும் போது தீங்கு விளைவிக்கக்கூடிய
வாயுக்களும், ரசாயனங்களும் வளிமண்டலத்தில்
கலக்கின்றன. மேலும் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால்
மண் மற்றும் நீர் ஆதாரங்களில் பாதிப்பையும்
ஏற்படுத்துகின்றன.
சீனா இதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்ததால் பிளாஸ்டிக்
கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிகளை
அமல்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியா அதற்கு மாறாகக் கழிவுகளை
இறக்குமதி செய்து குவிக்கிறது.
-
விகடன் - {கட்டுரையிலிருந்து ஒரு பகுதி}
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா....நாட்டை சுடுகாடாக மாற்றிவிடுவார்கள் போல் இருக்கிறதே? !..........
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எதை நோக்கி போகிரோம்னு தெரியல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1307092mbalasaravanan wrote:எதை நோக்கி போகிரோம்னு தெரியல
ம்ம்... ஆமாம் சரவணன்.............சில சமயங்களில் மிகவும் பயமாய் இருக்கிறது நம் குழந்தைகளை நினைத்து...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|