புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_m10ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 11:54 am

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு NyuRlMRjTzWXp9ByjIFt+c2a08137-21b9-4e27-96df-ef85458bb5e7
-
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 1:03 pm

ஆடிப்பெருக்கு:
குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை
வணங்குவோம்!

-
By – அஸ்ட்ரோ சுந்தரராஜன் | தினமணி
-------------------------------------------------
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi6
-
வரும் சனிக்கிழமை (3/8/2019) ஆடி பதினெட்டு எனும்
பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது.

நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும்
கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம்.

அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து
செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில்
ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என
அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும்
அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான்
பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச்
சொல்கின்றன புராணங்கள்.

இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள்
யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள்
பலவும் சிறப்பிக்கின்றன.

ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில்
ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு
ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய
ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.
-
-------------------------------
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi11
-
தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின்
தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர்.
இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்
பணிகளைத் துவங்குவர்.

ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு
செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க
வேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப்
போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.

அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம்
நாளைத் தேர்ந்தெடுத்தனர்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 1:06 pm


ஆடிப் பெருக்கு
-----------------
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில்
நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும்.
நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க
வளம் அருளும் அன்னை காவிரி நதியைப்
பெண்ணாக – தாயாகப் பாவித்து வணங்கிப்
போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா
தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.

அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்
தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே,
“ஆடி பதினெட்டாம் விழா’ கொண்டாடப்படுகிறது.

முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில்
ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி
தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள்.

காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற
ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக்
கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்
தீர்த்துள்ளது.

ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன.
காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்
கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக்
கொண்டாடப்பட உள்ளது.

ஆடிபதினெட்டு கொண்டாட்டம்
-----------------------------

ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது
எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக
முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை
அல்லது முளைப்பாரி என்பார்கள்.

ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை
ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான
இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர்.
அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக
வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை
ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின்
முன்னால் வைத்து வேண்டுவார்கள்.
ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi4

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும்
பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார்.
சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக்
கொள்வார்கள்.

அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை,
பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை,
கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச்
சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை
எல்லாம் தழைக்கப் போகின்றன.

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று
ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு
புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள்.

ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில்
விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து,
கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள்
மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 02, 2019 4:47 pm

ஆடிப்பெருக்கு - தொடர் பதிவு Aadi8

காவிரிக்குச் சூல்


காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள்
என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன.

சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக
இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே
வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள்.

மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்
விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி
நதிக்கரையில் கூடி – தலை வாழையிலையில் –
காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம்,
எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம்,
பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி
தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி –
மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின்
கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில்
பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது –
பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.
-
----------------------------------------

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்


ஆடிப்பதினெட்டு அன்று – ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின்
அம்மா மண்டப படித்துறையில் – நம்பெருமாள் எழுந்தருளி
– யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும்
புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.
-
========================

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக