புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
by ayyasamy ram Today at 2:20 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
Page 1 of 1 •
- GuestGuest
நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர், ஏன் சிவப்பு பையை கொண்டு வந்தார்?
வழக்கமாக பட்ஜெட் உரைக்கு வருபவர்கள் சூட்கேசில் பட்ஜெட் உரை தொகுப்பை கொண்டு வருவார்கள்.இந்த தடவை சிவப்பு சுருக்குப் பையில் (bahi khata ) உரையை கொண்டு வந்ததற்கு அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். சூட்கேஸ் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்ததாகும்.அதை பிரிட்டிஷ் காலணி கால மரபை மாற்றவும், சூட்கேஸ் என்றதும் லஞ்சம் தான் நினைவுக்கு வருவதாகவும், அதனால் அதை மாற்றவும், இந்த மாற்றம் எனவும் சொல்லி இருக்கிறார். (வாழ்த்துகள்)
(We are not not a suitcase-carrying govt. - Nirmala Sitharaman -அதாவது எங்கள் அரசு லஞ்சம் வாங்காத அரசு எனப் பொருள்?)
ஆனாலும் இதற்கு முன்னர் கிரிஷ்னமாச்சாரி,மொராஜி தேசாய் போன்றவர்கள் சூட்கேஸ் இல்லாமல் கோப்புகளை மட்டுமே கோண்டு வந்தனர்.(இணையம்)
பட்ஜெட் உரைக்கு முன்னர் அல்வா நிகழ்வு.…………
அல்வா திருவிழா (halwa ceremony) என்பது ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் நடுவண் அரசின் நிதியறிக்கை அச்சிடும் முன் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். நிதி அமைச்சகம் வரவுசெலவுத் திட்டத்தினை அச்சிற்கு அனுப்பவேண்டும். அச்சிடும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வரையில் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாது இருப்பர். அவர்கள் அனைவரும் அச்சக வளாகத்திலேயே இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தினரைக் கூட எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிதியமைச்சர் அத்தனைப் பணியாளருக்கும் இனிப்பு, அல்வா கொடுத்து இந்த தனிமைப் படுத்தும் நிகழ்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் நிகழ்வாகவும் எல்லாம் இனிதாக நடைபெற விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைகிறது. (விக்கிபீடியா)
நிர்மலா சீதாராமன் அல்வா நிகழ்வில் இன்னொரு வேறுபாட்டையும் காணொளியில் அவதானிக்க முடிந்தது. வழக்கமாக அல்வா செய்த கடாயின் மேல் உள்ள ரிப்பனை வெட்டுவார்கள். இந்தத்தடவை ரிப்பனை வெட்டாமல் கட்டை அவிழ்த்து தொடங்கினார்.
தெரிந்து கொள்வதற்காக………….
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 இல் அப்போதய நிதி அமைச்சர் RK சன்முகம் செட்டியார் தோல்பையையும்,
(கோவையை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தமிழ் சபாநாயகராகவும் இருந்தார்.சிலப்பதிகாரம்,குற்றாலக்குறவஞ்சி உரை எழுதியதுடன், தமிழிசை இயக்கத்தையும் தொடங்கி நடத்தினார்.இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம்)
பின் சூட்கேசையும் கையடக்க பைகளையும் பாவிக்கத் தொடங்கினர்.
பிரிட்டனில் 1860 இல் இருந்து சிவப்பு நிறப் பெட்டியில் (Gladstone ) கொண்டு வருவது வழக்கத்தில் இருந்தது.(11, டவுணிங்க் வீதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவார். 1860 இல் budget chief William E. Gladstone ,முதலில் இந்த வழக்கத்தை தொடங்கினார்.இந்தப் பழைய கிளட்ஸ்டோன் பை 2010 வரை நீடித்தது.)
கிளாட்ஸ்டோன் 1853 ஏப்ரல் பட்ஜெட் உரை சரித்திலேயே நீண்ட உரையாக இருந்தது.அவர் தனது உரையை 4 மணி 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். அதிக பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரை என்பதால் அவர் அப்படிச் செய்தார். அதன் பின் பட்ஜெட் கொண்டு வரும் பை 141/2 x 10 அங்குலம் என்ற அளவில் செய்து பாவித்தார்கள். அதே கிளாட்ஸ்டோன் பையை தொடர்ந்து ஒவ்வொரு நிதி அமைச்சரும் பாவித்தார்கள்.பாவம் 2010 இல் தான் அதற்கு ஓய்வு கிடைத்தது.
Budget என்ற சொல் எங்கிருந்து வந்தது? பிரென்ச் சொல்லான bougette - bulga – (லத்தீன்), boulge - bougette-(french ) - budget (today) = leather bag ஆக பட்ஜெட் என்றால் தோல் பை
(இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே!)
(இணையம்)
வழக்கமாக பட்ஜெட் உரைக்கு வருபவர்கள் சூட்கேசில் பட்ஜெட் உரை தொகுப்பை கொண்டு வருவார்கள்.இந்த தடவை சிவப்பு சுருக்குப் பையில் (bahi khata ) உரையை கொண்டு வந்ததற்கு அவரே விளக்கம் கொடுத்திருக்கிறார். சூட்கேஸ் முறை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வந்ததாகும்.அதை பிரிட்டிஷ் காலணி கால மரபை மாற்றவும், சூட்கேஸ் என்றதும் லஞ்சம் தான் நினைவுக்கு வருவதாகவும், அதனால் அதை மாற்றவும், இந்த மாற்றம் எனவும் சொல்லி இருக்கிறார். (வாழ்த்துகள்)
(We are not not a suitcase-carrying govt. - Nirmala Sitharaman -அதாவது எங்கள் அரசு லஞ்சம் வாங்காத அரசு எனப் பொருள்?)
ஆனாலும் இதற்கு முன்னர் கிரிஷ்னமாச்சாரி,மொராஜி தேசாய் போன்றவர்கள் சூட்கேஸ் இல்லாமல் கோப்புகளை மட்டுமே கோண்டு வந்தனர்.(இணையம்)
பட்ஜெட் உரைக்கு முன்னர் அல்வா நிகழ்வு.…………
அல்வா திருவிழா (halwa ceremony) என்பது ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் நடுவண் அரசின் நிதியறிக்கை அச்சிடும் முன் நடைபெறும் ஒரு நிகழ்வு ஆகும். நிதி அமைச்சகம் வரவுசெலவுத் திட்டத்தினை அச்சிற்கு அனுப்பவேண்டும். அச்சிடும் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அது நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் வரையில் வெளியுலகத் தொடர்பு ஏதுமில்லாது இருப்பர். அவர்கள் அனைவரும் அச்சக வளாகத்திலேயே இருக்கவேண்டும். தங்கள் குடும்பத்தினரைக் கூட எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாது. நிதியமைச்சர் அத்தனைப் பணியாளருக்கும் இனிப்பு, அல்வா கொடுத்து இந்த தனிமைப் படுத்தும் நிகழ்வை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரும் நிகழ்வாகவும் எல்லாம் இனிதாக நடைபெற விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வாகவும் இது அமைகிறது. (விக்கிபீடியா)
நிர்மலா சீதாராமன் அல்வா நிகழ்வில் இன்னொரு வேறுபாட்டையும் காணொளியில் அவதானிக்க முடிந்தது. வழக்கமாக அல்வா செய்த கடாயின் மேல் உள்ள ரிப்பனை வெட்டுவார்கள். இந்தத்தடவை ரிப்பனை வெட்டாமல் கட்டை அவிழ்த்து தொடங்கினார்.
தெரிந்து கொள்வதற்காக………….
இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 இல் அப்போதய நிதி அமைச்சர் RK சன்முகம் செட்டியார் தோல்பையையும்,
(கோவையை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தமிழ் சபாநாயகராகவும் இருந்தார்.சிலப்பதிகாரம்,குற்றாலக்குறவஞ்சி உரை எழுதியதுடன், தமிழிசை இயக்கத்தையும் தொடங்கி நடத்தினார்.இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டோம்)
பின் சூட்கேசையும் கையடக்க பைகளையும் பாவிக்கத் தொடங்கினர்.
பிரிட்டனில் 1860 இல் இருந்து சிவப்பு நிறப் பெட்டியில் (Gladstone ) கொண்டு வருவது வழக்கத்தில் இருந்தது.(11, டவுணிங்க் வீதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவார். 1860 இல் budget chief William E. Gladstone ,முதலில் இந்த வழக்கத்தை தொடங்கினார்.இந்தப் பழைய கிளட்ஸ்டோன் பை 2010 வரை நீடித்தது.)
கிளாட்ஸ்டோன் 1853 ஏப்ரல் பட்ஜெட் உரை சரித்திலேயே நீண்ட உரையாக இருந்தது.அவர் தனது உரையை 4 மணி 45 நிமிடங்கள் நிகழ்த்தினார். அதிக பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரை என்பதால் அவர் அப்படிச் செய்தார். அதன் பின் பட்ஜெட் கொண்டு வரும் பை 141/2 x 10 அங்குலம் என்ற அளவில் செய்து பாவித்தார்கள். அதே கிளாட்ஸ்டோன் பையை தொடர்ந்து ஒவ்வொரு நிதி அமைச்சரும் பாவித்தார்கள்.பாவம் 2010 இல் தான் அதற்கு ஓய்வு கிடைத்தது.
Budget என்ற சொல் எங்கிருந்து வந்தது? பிரென்ச் சொல்லான bougette - bulga – (லத்தீன்), boulge - bougette-(french ) - budget (today) = leather bag ஆக பட்ஜெட் என்றால் தோல் பை
(இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே!)
(இணையம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.
ரமணியன்.
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1300886T.N.Balasubramanian wrote:அவை விவாதங்களில் மனதை கொள்ளைகொள்ளும் வகையில்,
பங்கு கொண்டு தக்க முறையில் பதில் அளித்த பெண்மணிகள்
ஜெயலலிதா/இந்திரா காந்தி.
இப்போது நான் விரும்பி பார்ப்பது நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சை.
ரமணியன்.
நீங்கள் கூறுவது உண்மை ஐயா.
Similar topics
» தேசிய செய்திகள்வரும் பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு - புதிய வரி விகிதாசாரங்களை மாற்றி அமைப்பாரா நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
» நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு
» நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அறிவிப்பு
» சீன வீரர்களுடன் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
» நிர்மலா சீதாராமன் அறிவுரை: விழித்தது தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|