புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
61 Posts - 46%
heezulia
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
4 Posts - 3%
prajai
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
2 Posts - 2%
Barushree
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
21 Posts - 5%
prajai
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவாளுடைய கருணை !  Poll_c10பெரியவாளுடைய கருணை !  Poll_m10பெரியவாளுடைய கருணை !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவாளுடைய கருணை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 11:31 am

பெரியவாளிடம் ரொம்ப ஆழ்ந்த பக்தி கொண்ட தம்பதிகள். பெரியவா அனுக்ரகத்தால் ரெட்டை குழந்தைகள் பிறந்தன. பெரியவாளே அக்குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று தீராத ஆவல்.  இருப்பதோ ஆந்த்ராவில் எங்கோ வடகோடியில் ! 

அந்த சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகளை அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து, இதோ, பெரியவாளின் திருவடி முன் போட்டாயிற்று. மாச வரும்படியோ ரொம்ப சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால், பெரியவாளிடம் இருந்த நம்பிக்கை, பக்தி, ப்ரேமை கடலளவு சொல்லவே முடியாதபடி இருந்தது. பெரியவாளிடம் பெயர் வைக்கச் சொல்லி, எப்படிக் கேட்பது? 
 
பாதங்களின் கீழே குஞ்சுக்கைகளையும், கால்களையும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டிருந்த ரெட்டையை பார்த்தா பெரியவா. "என்ன பேரு?" மெய் சிலிர்த்தது தம்பதிக்கு! நேரடியாக சப்ஜெக்ட்டுக்கு வந்துவிட்டார்.
 
 "இன்னும் வெக்கலை, பெரியவாதான் எங்களுக்கு எல்லாமே! கர்காச்சார்யார் கிருஷ்ண பலராமனுக்கு பேர் வெச்ச மாதிரி, பெரியவாதான் எங்களோட குரு, அதுனால பெரியவாளே  பேர் வெக்கணும்னு ரொம்ப நம்பிக்கையோட, ஆசையோட வந்திருக்கோம்", "அந்த பழக்கமெல்லாம் நின்னு போய் ரொம்ப நாளாறதே." சிரித்தார். 
 
நின்றுபோன சம்பிரதாயத்தை திரும்ப துவக்கினால், அது தொந்தரவாகவும் ஆகலாம். ஆனால், பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து இவ்வளவு நம்பிக்கையோடு வந்தவர்களை நிர்தாட்சிண்யமாக திருப்பி அனுப்பவும் மனஸ் ஒப்பவில்லை.  பெரியவா கர்கரோ இல்லையோ, ஆனால் அமுக்கமாக அழகாக நாடகம் நடத்தி, பக்தர்களை குதூகலப்படுத்துவதில் நிச்சயம் கிருஷ்ணன்தான் ! அவருடைய சங்கல்பத்தால் உடனே அங்கே ஒரு நாடகமேடை தயாராகியது.

ஒரு பக்தர் ஸ்ரீமடத்துக்கு காணிக்கையாக ஒரு பசுமாட்டை கொண்டு வந்தார். பெரியவா சைகை பண்ணியதும், வித்யார்த்தி நாராயண சாஸ்த்ரி அந்தப் பசுவை பெரியவா எதிரில் நிறுத்தி, "இதுதான், காணிக்கையா சமர்பிக்கப்பட்ட பசு" என்ற அர்த்தம் தொனிக்க, ஒரே வார்த்தையில் "கோ"  [பசு] என்றார். அதே வினாடி, ஒரு அம்மா கூஜாவில் பால் கொண்டு வந்திருந்தார். 

"கூஜாவில் பால் இருக்கு" என்று அர்த்தம் தொனிக்க "பால்" என்று விண்ணப்பித்தார். பெரியவா சிரித்துக் கொண்டே சிஷ்யரிடம் "ஏண்டா, சாஸ்த்ரிகளும், அந்த அம்மாவும் சொன்ன வார்த்தை ரெண்டையும் சேத்து சொல்லு" என்றார். "கோ.........பால்.....கோபால்"  "ஆஹா! ஒரு குழந்தைக்கு பேர் கெடச்சாச்சு!  சரி........ஏண்டா, பஜனை சம்ப்ரதாயத்ல கோபாலனோட சேத்து என்ன நாமம் சொல்லுவா?" சிஷ்யர் மெல்லிய குரலில் ஒரு நாமாவளி போட்டார். "கோபாலா கோவிந்தா", "சபாஷ் ! கோவிந்தன் ! கோபாலன், கோவிந்தன். ரெண்டு கொழந்தைகளுக்கும் பேர் ! என்ன இப்போ த்ருப்தியா ? சந்தோஷமா போயிட்டு வாங்கோ. க்ஷேமமா இருங்கோ" ஆசிர்வதித்தார். இனி வேறென்ன வேண்டும்?

இந்த குழந்தைகள் கருவிலே திருவுடையவர்கள். ஆம். பிறந்து ஒரு பயனும் இல்லாமல், சத்சங்கம் இல்லாமல், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைந்துவிட்டு, கடைசி மூச்சு இழுக்கும் போது ஏதோ பூர்வ புண்ய பலன் இருந்து, பகவந்நாமம் சொல்லவோ, கேட்கவோ கிடைக்கப் பெற்றவர்களை பார்க்கும்போது, இந்தக் குழந்தைகள் பிறந்ததுமே, பெரியவாளுடைய  பாதங்களை தஞ்சம் அடைந்து, அவராலேயே பெயர் சூட்டப்பெற்றது அவர்களுடைய பரம பாக்யம்! 

இதனால்தான் குழந்தைகளை மஹான்களின் சன்னதிக்கு அடிக்கடி அழைத்துக் கொண்டு போகவேண்டும். அங்கே போனால், அது அழும், படுத்தும் என்று சாக்கு சொல்லாமல், குழந்தைகளின் யோகக்ஷேமத்துக்காக அழைத்துப் போகவேண்டும். வீட்டில் பூஜை பண்ணும்போதும் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டும். சின்ன சின்ன வேலைகளை சொல்லி அவர்கள் மனஸில் நம்பிக்கையை, பக்தியை ஊட்ட வேண்டும்.

நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 11:44 am

பெரியவாளுடைய கருணை !  103459460 பெரியவாளுடைய கருணை !  3838410834
-
பெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 18, 2019 2:26 pm

ayyasamy ram wrote:பெரியவாளுடைய கருணை !  103459460 பெரியவாளுடைய கருணை !  3838410834
-
பெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1300637


ம்ம்.. என்ன சொல்வது??... நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு ஒன்றுதான் அண்ணா.... எல்லா சன்யாசிகளும் ஒன்று கிடையாது.......அவர் தனி தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:23 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:பெரியவாளுடைய கருணை !  103459460 பெரியவாளுடைய கருணை !  3838410834
-
பெரியவாளுக்குப் பின் வந்தவர்கள் யாரும் சோபிக்காதது ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1300637


ம்ம்.. என்ன சொல்வது??... நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு ஒன்றுதான் அண்ணா.... எல்லா சன்யாசிகளும் ஒன்று கிடையாது.......அவர் தனி தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1300723

ஆம் அதுதான் உண்மை.
அவரை நேரில் பார்த்தால்,
பேச தோன்றாது
எதுவும் கேட்க தோன்றாது
பார்த்துக்கொண்டு இருக்கமட்டுமே தோன்றும்.
பார்க்கமுடியாமல் கண்ணில் நீர் வந்தும் சேரும்.
அனுபவித்தால் மட்டுமே அறியமுடியும் .

பெரியவாளுடைய கருணை !  Images?q=tbn:ANd9GcTkqBOoL-LShpckZki4-__Gj9dHkQlxpTFtKQsr-Bbv627xq7f3Eg

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக