புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
9 Posts - 82%
heezulia
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
1 Post - 9%
mruthun
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக வலசை போதல் தினம் Poll_c10உலக வலசை போதல் தினம் Poll_m10உலக வலசை போதல் தினம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வலசை போதல் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 10:34 am

By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |  தினமணி
---
உலக வலசை போதல் தினம் Birds

மே மாதம் 10-ந்தேதி உலக வலசை போதல் தினமாக
அனுசரிக்கப்படுகிறது.
வலசை போதல் என்றால் புலம் பெயர்தல் எனப் பொருள்.

பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.
வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும்
மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன்
இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த
2006-ம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட
சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்
குறையை தவிர்க்க, தங்கள் தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல்
நிறைந்த இடங்களுக்குச் சென்று, திரும்பி வருவதை
, ‘வலசை போதல்’ என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.

பெரும்பாலான மேற்கு உலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால்
மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன.
-
உலக வலசை போதல் தினம் Birds2
-

இவைகளை, ‘வலசை பறவைகள்’ எனச் சுட்டுகின்றனர்.
வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய்
நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின்
பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன்,
‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு
‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.

தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு
போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள்
மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா,
நத்தைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு,
நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம்
செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம்.

இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில்
உணவு தேடி மற்ற இடங்களுக்குச் சென்று விட்டு, குளிர்காலத்தில்
தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு
சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்பு
வாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம்
(அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில்
உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை
250 ஆண்டுகளுக்கு முன்  இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு
மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 10:36 am

உலக வலசை போதல் தினம் Birds3
-

சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து
சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான
அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை
இணைப்பைப் பெற்றிருக்கிறது.

சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்
வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று
நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள்
மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக
உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்கிறது.

இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்
படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல்
, “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்
பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும்
பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட
கட்டமைப்பாக அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை
உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை
சரணாலயமாக மாற்றப்பட்டது. வேடந்தாங்கல் பகுதியை பறவைகள்
சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்
அரசாணை வெளியிடப்பட்டது,

அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக
மாறியது.

பல்வேறு வகையான பறவை இனங்களுக்குப் புகலிடமாக உள்ள
வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான
பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி,
மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு
இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.

வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
கரிகில்லி பறவைகள் சரணாலயம்.

சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள்
சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
-
----------------------------------------
நன்றி-தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக