புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
Page 1 of 1 •
![கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் NGQVUSN0QM6i6g1H6sSk+butterfly_3161580f](https://www.filepicker.io/api/file/NGQVUSN0QM6i6g1H6sSk+butterfly_3161580f.jpg)
-
சேஷாசலம் வனப் பகுதியின் செம்மரக்காடு காய்ந்துகிடக்கிறது.
வறண்ட ஓடையில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள். நீண்ட
நேரம் அசைவில்லை. மெதுவாக தொட் டால் காய்ந்த சிறகாய்
உதிர்கின்றன. அத்தனையும் இறந்துவிட்டன!
-
உலகில் எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின்
சிறகசைப்பு மற்றொரு இடத்தில் பெரும் பிரளயத்தை
ஏற்படுத்தலாம். இதை ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’
என்பார்கள்.
தற்போது தமிழகத்தில் வறட்சியின் வடிவத்தில் வந்திருக்கும்
பிரளயத்தை வண்ணத்துப் பூச்சிகளே முன்னறிவிப்பு
செய்துள்ளதுதான் இயற்கையின் அரிய முரண்களில் ஒன்று.
தமிழகத்தில் சுமார் 340 வகையான வண்ணத் துப்பூச்சிகள்
இருக்கின்றன. இதில் சுமார் 298 வகையான வண்ணத்துப் பூச்சிகள்
சமீப ஆண்டுகளில் காணக் கிடைக்கவில்லை.
பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் உணவு, இனப்பெருக்கத்துக்காக
வலசை போகின்றன. இந்த முறை வண்ணத்துப்பூச்சிகளின்
வலசை வெகுவாக நின்றுவிட்டிருக்கிறது.
இதுகுறித்து வண்ணத்துப் பூச்சிகள் ஆய்வாளர் வடிவழகன்,
‘தி இந்து’விடம் கூறியதாவது:
-
----------------------------------------------
![கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் EPMpDzctTeueAecgnrZe+sir3_3161582a](https://www.filepicker.io/api/file/ePMpDzctTeueAecgnrZe+sir3_3161582a.png)
-
வண்ணத்துப்பூச்சிகளின் வலசைக் காலம் ஏப்ரல்
தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்.
கோடையில் பூக்கும் தாவரங்கள் அதிகம். அவற்றில்
சுரக்கும் இனிப்பான ‘நெக்டார்’ திரவம் வண்ணத்துப்
பூச்சிகளின் விருப்ப உணவு. நீண்ட தூரம் பறக்க
வண்ணத்துப்பூச்சிகளுக்கு சில கனிமச் சத்துக்கள்
தேவை.
இவை ஆறுகள், ஓடைக் கரைகளில் கரிய நிறத்தில்
சேகரமாகும் தாது மணல்வெளிகளில் கிடைக்கும்.
யானை சாணத்திலும் இவை நிறைய இருக்கும்.
அவற்றை வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும்.
ஆனால், தொடக்க நிலை வறட்சியிலேயே
வண்ணத்துப்பூச்சி களுக்கான உணவு ஆதாரங்கள்
அழிந்துபோனதால் இந்த முறை வண்ணத்துப்
பூச்சிகளின் வலசையும் நின்றுபோயிருக்கிறது.
இதை வரப்போகும் வறட்சியின் முன்னறிவிப்பாக
எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி வனத்தில்
முக்குருத்தி, தெங்குமரஹெடா, ஆனைக்கட்டி,
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பாலருவிக்கு
மேலே தென்மலை ஆகிய இடங்களுக்கும் வண்ணத்துப்
பூச்சிகள் இந்த முறை வரவில்லை.
இயற்கை மீதான மனிதத் தாக்கு தல் இதற்கெல்லாம்
முக்கிய கார ணம். காவிரியின் பிறப்பிடமான கூர்க்கில்
மட்டும் சமீபத்தில் 70,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சோலைக்காடுகளை ஒட்டிய மலைவாசஸ்தலங்களில்
கான்கிரீட் கட்டிடங்கள் பெருகிவிட்டன.
சபரிமலையில் விமான நிலையம் கட்ட ஏற்பாடு
நடக்கிறது.
-
வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு
கீழே இருக்கும் இலையுதிர் காடுகள் மட்டுமே
காய்ந்திருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும்
சோலைக் காடுகள் ஈரப்பதத்தை தக்கவைத்திருக்கும்.
அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும்.
விலங்குகள் அங்கு இடம்பெயர் வதன் மூலம் உயிர்
பிழைக்கும். இந்த முறை சோலைக்காடுகளும் வறண்டு
விட்டன. குடிக்க தண்ணீர் இல்லாமல் யானைகள்
இறக்கின்றன. கீழே சமவெளிக்காடுகளில் புற்கள்
காய்ந்து கிடக்கின்றன.
பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், எறும்புகள், கரையான்கள்
இவை எல்லாம் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே
எடுத்துரைக்கும் வழிகாட்டிகள். எப்போதும் வலசை வரும்
வண்ணத்துப் பூச்சிகளை இப்போது காண வில்லை.
அவை சொல்ல வருவதை எப்போது நாம் புரிந்துகொள்ளப்
போகிறோம்?
மகரந்த சேர்க்கை…
இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி.மீ.
வரை வலசை செல்கின்றன. தமிழகத்தில் வண்ணத்துப்
பூச்சிகள் 100 கி.மீ. வரை வலசை செல்கின்றன.
வண்ணத்துப்பூச்சியின் சராசரி ஆயுள்காலம் 4 – 6 மாதங்கள்.
இந்த காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும் முதல் ஒன்றரை
மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும்
நூற்றுக்கணக்கான முறை மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுகின்றன.
இதன்மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது.
குறிப்பாக, மாற்று மகரந்த சேர்க்கை மூலம் இயற்கையான
மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு
கிடைக்கின்றன.
-
------------------------------------
டி.எல்.சஞ்சீவிகுமார், தி இந்து
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|