புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
48 Posts - 43%
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
414 Posts - 49%
heezulia
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இரக்கம் காட்டுவோம்! Poll_c10இரக்கம் காட்டுவோம்! Poll_m10இரக்கம் காட்டுவோம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் காட்டுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 16, 2019 11:17 am

இரக்கம் காட்டுவோம்! E_1555208053
-
இரக்கத்தின் பலனை உபதேசம் செய்த, உத்தமகுரு
ஒருவரின் வரலாற்று நிகழ்வு இது:

ஜகத்குரு என புகழப்படும் ஆதிசங்கரருக்கு, வழித்தோன்றல்கள்
பலர். அவர்களில் ஒருவர், ஜகத்குரு சங்கராசாரியார்
ஸ்ரீகிருஷ்ண போதாச்ரம்ஜீ. இவரை, சங்கராசாரியார் என,
சுருக்கி கொள்வோம்.

ஒரு சமயம், குரு ஷேத்திரம் சென்ற சங்கராசாரியார்,
அங்குள்ள கோவில்களையும், தீர்த்தங்களையும் தரிசிக்க,
சீடர்கள் இருவருடன் நடந்து சென்றார்.

அப்போது, அங்கு மழை இல்லாததால், குளங்கள் எல்லாம்
வற்றிக் கிடந்தன; தரையெல்லாம் காய்ந்திருந்தது.

அவற்றை பார்த்தபடியே சென்றவர், ஒரு கோவிலில் தங்கினார்.
அதன் அருகில் இருந்த குளத்தில், தண்ணீரின்றி மீன்கள் இறந்து
கிடந்தன; மிச்சம் மீதியாக சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த
தண்ணீரில், சில மீன்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன.
வெயில், 'சுள்'ளென்று காய்ந்தது.

இதை பார்த்த சங்கராசாரியார், 'ம்... இன்னும் ஒரு சில நாட்களில்
இந்த தண்ணீரும் வற்றிப்போய் விடும். இதிலிருக்கும்
மீன்களுமல்லவா இறந்து விடும்... என்ன செய்யலாம்...' என்று
யோசித்தார்.

அதே சமயம், தங்கள் ஊருக்கு, சங்கராசாரியார்
வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் முன் கூடினர், ஊர் மக்கள்.

'சுவாமி... பல காலமாக, இங்கு மழையே இல்லை; நீங்களே
பார்த்திருப்பீர்கள்... என்னவாகுமோ என்று பயமாக இருக்கிறது...
மழை பெய்வதற்கான வழியை, நீங்கள் தான் காட்டியருள
வேண்டும்...' என்ற பிரார்த்தனையை, அவரிடம் வைத்தனர்.

'பகவானை திருப்திப்படுத்துங்கள்; அவர், மழையை கொடுப்பார்...'
என்றார்.

'பகவானை எப்படி திருப்திப்படுத்துவது... அதற்கான வழியையும்
நீங்கள் தான் சொல்லியருள வேண்டும்...' என்றனர், ஊர் மக்கள்.

சிறு பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் தத்தளித்த, மீன்களை
காட்டிய சங்கராசாரியார், 'இந்த மீன்கள் எல்லாம் இறக்கும்
நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால்,
தெய்வம் உங்கள் மீது இரக்கம் காட்டும்...' என்றார்.

ஊர் மக்கள் புரிந்தும், புரியாமலுமாகப் பார்த்தனர்.

சங்கராசாரியார் தொடர்ந்தார்... 'இந்த மீன்கள் இறவாதபடி,
தண்ணீரை எடுத்து வந்து, இந்த பள்ளத்தில் ஊற்றுங்கள்...'
என்றார்.

'தண்ணீருக்கு நாங்கள் எங்கு போவது...' என, பதில் வந்தது.

பதில் பேசவில்லை; எழுந்து நடந்தார்; சீடர்களும். ஊர் மக்களும்
பின் தொடர்ந்தனர்.

சற்று துாரம் போனதும், ஒரு கிணறு தென்பட்டது. அதன் அடியில்
ஓரளவு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து வாளி நிறைய
தண்ணீரை இறைத்து வந்து, மீன்கள் இருந்த பள்ளத்தில் ஊற்றினார்,
சங்கராசாரியார்.

இதைப் பார்த்த ஊர் மக்கள், தாங்களும் ஆளுக்கொரு வாளி
தண்ணீரை இறைத்து ஊற்றினர்.

அதேசமயம், ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; இடியும், மின்னலும்
வெளிப்பட்டன. மழை பொழிய துவங்கியது.

'அடுத்தவர் மீது நாம், இரக்கம் காட்டினால், பகவான்,
நம் மீது அருள் காட்டுவார்...' என்றபடியே, சங்கராசாரியார் புறப்பட,
சீடர்கள் பின் தொடர்ந்தனர்.

இரக்கம் காட்டுவோம்; இல்லாமை போக்குவோம்!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக