புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
75 Posts - 55%
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
70 Posts - 55%
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருங்காட்சியகப் புகைப்படங்கள் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 9:41 am

அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை 3
--
பசுந்தளிர்கள் முளைத்துத்
தலை நீட்டிக் கொண்டிருக்கின்றன
கண்களிலிருந்தும்
காது மடல்கள் வழியாகவும்...
சில மலர்கள் பூத்துள்ளன
கூந்தல் நுனிக் காம்புகளில்.
-
ஓவியப் பெண்ணே
உன் உதடுகளில் நெளியும்
தண்ணீர்ப் பாம்புகளின்
பளபளப்பு
உன் புராதனக் காதலை
வெளிப்படுத்துகையில்
நான் கண்ணாடிக்குளம்
ஒன்றை வெட்டி
அதற்குள் குதித்து
உன் காலத்தை நோக்கி
நீந்தி வருகிறேன்.
கரைகாணாக்
கடலாக விரிகிறது குளம்
-
நீல வான் மேகங்களை
வாயில் போட்டுக் குதப்பியபடி.
காலத்துடன் கரைந்து நீந்துகிறேன்
அலையேதுமற்ற அக்கடலில்.
என் உருக்கொண்ட
-
இன்னும் பலர்
அதில் முன்பே
நீந்திக் கொண்டிருக்க
மேலும் மேலும் பல
நான்கள் தொடர்ந்து குதித்தபடி.
கண்ணாடித் துண்டுகளாய்
உடைந்து நொறுங்கிய சூரியன்
தண்ணீரில் எதிரொளிக்கிறது
நனைந்த தீக்கங்குகளாய்.
-
எப்போதோ
ஓர் ஆழிப்பேரலையில்
மூழ்கிய ஒரு மணிக்கூண்டு
நீர் ஆழத்தில்
வளைந்து நெளிந்து
காலமற்றதொரு காலத்தைக்
காட்டி மிதக்கிறது.
காதல் கடலில்
ஒருவரோடு ஒருவர்
போட்டி போட்டபடி
நீந்துபவர்களாயிருந்த
என் போட்டியாளர்களின் உடல்கள்
கரும் பச்சை
வெளிர் நீலம்
அடர் சிகப்பு என
ஒவ்வொரு கணமும்
நிறம் மாற
வினோதமாக உணர்ந்த நான்
குனிந்து என் உடலைப் பார்க்க
அவ்விதமே நானும்
நிறம் மாறிக்கொண்டிருப்பதை
அறிகிறேன்.
-
ஓவியப் பெண்ணே
நீயும் பறந்து வருகிறாய்
அந்தர வெளியில்
எங்கள் போட்டியை
ரசித்துக்கொண்டு
ஏதேதோ மாயப்
பறவைகள் புடை சூழ.
உன்னிடமிருந்து
சிதறி விழும் முத்தங்கள்
பறவைகளாய்ப் பறந்து
மீன்களாய் உருமாறி
நீர்மட்டம் வந்து
தண்ணீரைத் தொட்டதும்
கடல் உறைந்து
கண்ணாடிச் சட்டத்தில்
அகப்பட்ட குளமாகிறது.
அருங்காட்சியகத்தில்
எதிர் எதிரே
இரு புகைப்படங்களாய்
நீயும் நானும்.
காலங்கடந்த காதலின் ஒளி
ஒன்றில் ஒன்று
எதிரொளிக்கிறது
இரண்டு
கண்ணாடிச் சட்டங்களிலும்
மாறி மாறி.
-
------------------------------------
-பிருந்தா சாரதி
நன்றி- குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக