புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
48 Posts - 60%
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
43 Posts - 60%
heezulia
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_m10திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஆறாம் பாகம்)


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Feb 10, 2011 5:20 pm

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 43252877
வலைக்கூண்டிற்குள் சிக்கிய சிங்கமாய்..உன்
வாய்மொழிக்குள் சிக்கிய வார்த்தையாய்..
உன்னால்...உன்னுள் புள்ளியாய்..நான்.- எப்போது
என்நிலை மாற்றுவாய்.?.நீ எப்போது மாறுவாய்..?.

உன் நினைவை சுற்றும் பூலோகமாய்..நான்.
என் மீது விண்கற்கலாய்..உன் சொல் தாக்குதல்கள்..
யென்று அழிந்திடுமோ என் பூலோகம்..?
யென்று அறிந்திடுமோ..? என்னை உன் பூந்தேகமும்..?

உன் மனதை துரத்தி...கிடைத்தது பல வலிகள்..-.இன்று
என் மரணத்தை அழைத்தேன்..கிடைக்க வில்லை பல வழிகள்..
என்னுயுருக்குள் நீயிருப்பதால்..என்னவோ..?
என்னால் முடியவில்லை..என் உயிரை போக்க..

உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்
மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

ஒருமுறை தான் பூக்கும் காதல்..என்கிறாய்...
இதுவரை உன்மேல் பூக்கவில்லை என்கிறாய்..
மற்றவர் மேல் ஒருவேளை பூக்கலாம் என்கிறாய்..
என் மனதை தீயிலிட்டு தினம் குளிர்காய்கிறாய்.

(சோகம் தொடரும்..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Feb 10, 2011 10:47 pm

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196



திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Mதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Oதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Hதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Aதிருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) N
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 3:47 pm

மோகன் wrote:திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 677196
நன்றி..மோகன்.நண்பரே.. திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 3:49 pm

குளிர்காயும் காதலென்றாலும்
விட்டுவிடாது தொடரும் உண்மைக்காதல்
வெட்டியாய் சுற்றி வந்தாலும் போதும்
உண்மையாய் காதல் மலர்வதெப்போது?

மிக அருமையான அசத்தல் வரிகளோடு கூடிய அழகிய கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா... சோகத்திலும் அழகு வரிகள் மிளிர்வதை பார்க்கிறேன்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 21, 2011 3:59 pm

உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்

மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

....................காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் வரிகள்! அற்புதம். வாழ்த்துக்கள் பாஸ்கர்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 4:01 pm

மஞ்சுபாஷிணி wrote:குளிர்காயும் காதலென்றாலும்
விட்டுவிடாது தொடரும் உண்மைக்காதல்
வெட்டியாய் சுற்றி வந்தாலும் போதும்
உண்மையாய் காதல் மலர்வதெப்போது?

மிக அருமையான அசத்தல் வரிகளோடு கூடிய அழகிய கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் பாஸ்கரா... சோகத்திலும் அழகு வரிகள் மிளிர்வதை பார்க்கிறேன்பா...
ஆறாவது யுத்தத்தில் எனக்கு ஆறுதல் தந்த
அக்காவின் கவிதை வரிகளுக்கும்..அக்காவிற்கும்...என் நன்றிகள்.. திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 21, 2011 7:02 pm

Kaa Na Kalyanasundaram wrote:உன்னால் இதுவரை.. உயிர் வாழ்ந்தவன் என்றாலும்..
எனனால் உனக்கு இதுவரை பயனில்லை. என்பதால்

மண்ணுக்குள் மண்ணாகிப்போகிறேன்.அம் மண்மீது
உன் பாதமதில் பதித்து விட்டால் மோட்சமாகிப் போகிறேன்

....................காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் வரிகள்! அற்புதம். வாழ்த்துக்கள் பாஸ்கர்.
உங்களின் அன்பு வாழ்த்துக்கு நன்றிகள்..அய்யா திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550 திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) Friendshipcomment54திருத்த முடியா கவிதை நான்  (தொடர் கவிதை – ஆறாம் பாகம்) 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக