புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
29 Posts - 54%
ayyasamy ram
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
24 Posts - 44%
mini
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
381 Posts - 58%
heezulia
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
5 Posts - 1%
mini
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
3 Posts - 0%
Saravananj
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 09, 2019 11:14 pm

மரணம் எட்டு மணிக்கு !


ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;
அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் , ”ஐயா …எனக்கு நிறைய வேலைகள் உள்ளன …உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! ..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !” என்றார்
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ……சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட……ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் !தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது …..அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ….கோபுரம் …ராஜகோபுரம் …உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ….வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ………..இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க …….
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ‘ கிடுகிடு ‘ வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ….விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
‘ எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ ‘ பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ….
‘ இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் ‘ என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது!
‘ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் ‘
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க …..அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக