புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 11:24 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:08 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 4:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Guna.D
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
mruthun
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
mruthun
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_m10கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 10, 2019 12:41 am

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?


ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.


ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.


 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.


உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். 


இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.


நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. 


கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.


நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.


நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.


காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.


ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. 


எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.


இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.  


அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. 


அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.


இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக