புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
106 Posts - 65%
heezulia
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
6 Posts - 4%
viyasan
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_m10 நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 10 Apr 2019 - 0:44

மரணம் எட்டு மணிக்கு !


ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;
அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் , ”ஐயா …எனக்கு நிறைய வேலைகள் உள்ளன …உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! ..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !” என்றார்
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ……சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட……ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் !தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது …..அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ….கோபுரம் …ராஜகோபுரம் …உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ….வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ………..இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க …….
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ‘ கிடுகிடு ‘ வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ….விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
‘ எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ ‘ பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ….
‘ இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் ‘ என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது!
‘ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் ‘
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க …..அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக