புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு
Page 1 of 1 •
உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. மாற்கு 10:21.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். குறைவுகளை நிறைவாக்குகிற அருமை இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அநேகர் பல விதமான கேள்விகளை இயேசுவிடம் கேட்டார்கள். அதில் ஒரு வாலிபனைக் குறித்து மாற்கு 10:17 - 22 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இந்த வாலிபன் இயேசுவைக் கண்டதும் ஓடிவந்து முழங்கால்படியிட்டு நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு கற்பனைகளை கைக்கொள் என்றும் அதிலும் முக்கியமான கற்பனைகளையும் எடுத்துரைத்தார். இந்த பதிலை கேட்ட வாலிபன் இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் நான் கைக்கொள்கிறேன் என்று சொன்னான் அவன் தனக்குள்ளே எண்ணியது இயேசு ஒரு நல்ல போதகர்இ இவர் சொன்னபடி நான் செய்கிறேன். இனி என்னிடத்தில் எந்த குறையுமே இல்லை. நிச்சயமாக நான் நித்திய ஜீவனை அடைவேன் என்று நினைத்து பெருமையோடு இயேசுவிடம் கேட்டான். இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்றும் மத் 19:20 எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு நடக்கிறேன் என்றும் இயேசு அறிந்த பிறகும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வாய் என்ற பதில் வராததால் எரிச்சலோடும் அவன் இந்த கேள்விக் கேட்டிருக்கலாம்.
இயேசு அவனுக்கு சொன்ன பதில் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் போய் உனக்குஉண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு என்று. இந்த பதிலை அந்த வாலிபன் சற்றும் எதிர்பார்த்தது அல்ல. அவன் மிகவும் ஆஸ்தியுள்ளவன். ஆதலால் தன் ஆஸ்தியை விற்று தரித்திரருக்கு கொடுக்க மனமில்லாமல் மனமடிந்து துக்கத்தோடே போனான். இவன் சிறுவயது முதல் கற்பனைகளை கைக்கொண்டான். ஆனால் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற சத்தியத்தை அறியாமல் போய் விட்டான் அல்லது தன் ஆஸ்தி குறைந்து போனால் உலக அந்தஸ்தும் குறைந்து போகும் என்றுஇ பயந்திருப்பான். லூக்கா 12:15 கூறுகிறது "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல " என்று இன்னும் "உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சைகொடுங்கள் .....குறையாத பொக்கி~த்தை பரலோகத்திலே சம்பாதித்து வைய்யுங்கள்" லூக்கா 12:33 கூறுகிறது.
ஆஸ்தியும்-ஐசுவரியமும் இருப்பது தவறு என்று வேதம் கூறவில்லை. ஆனால் ஏழைக்கு இரங்காமல் தேவசித்தம் செய்யாமல் பொருளாசையாக இருப்பதை தேவன் வெறுக்கிறார்;- எபேசியர் 5:5 கூறுகிறது விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே-என்று. அப்படியானால் பொருளாசை ஒரு விக்கிரக ஆராதனை. இதை கர்த்தர் வெறுக்கிறார். இந்த சத்தியம் அறியாமலும் அது தன் வாழ்கையில் ஒரு குறையாக இருப்பதையும் அறியாமல் வாலிபன் தன்னை மிகவும் சற்குணனாக பாவித்து என்னிடத்தில் குறைவு என்ன என்று அவனை சிரு~;டித்த கர்த்தரிடமே கேள்வி கேட்டான். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே அவனை அறிந்த கர்த்தர் அவன் உள்ளத்தின் எண்ணத்தை அறியாதிருப்பாரோ? அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. நித்திய ஜீவனை அடையவேண்டுமென்று விரும்பினான். ஆனால் ஏழைகளுக்கு இரங்கி கொடுக்காமல் சேர்த்துவைத்த மிகுந்த ஆஸ்தி அவனுக்கு நித்திய ஜீவனை அடைவதற்கு தடையாகவும். ஒரு குறைவாகவும் காணப்பட்டது. அவன் தன் குறைவு பரிகரிக்கப்படாமலே போனான். இயேசு மனு~னாக உலகில் வாழ்ந்தபோது அவரிடம் வந்து நன்மை பெறாமல் துக்கத்தோடுபோன மனிதனும் .இந்த வாலிபனே.
தன்னிடத்தில் குறைவு உண்டு என்பதை அறிந்தும் அதற்கு பரிகாரம் காண விரும்பாமல் துக்கத்தோடு போன வாலிபனைக்குறித்து பார்த்தோம். ஆனால் தன்னிடத்தில் ஒரு குறைவு இருப்பதை வெளிப்படுத்தாதிருந்தும் தன் மனப்பூர்வமான உபசரிப்பினால் அந்த குறைவு நீங்கி நிறைவான ஆசீர்வாதம் பெற்று மனமகிழ்ந்த ஒரு ஸ்திரீயைக்குறித்து பார்ப்போம்.
இந்த ஸ்திரீ சூனேம் ஊரில் கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ என்று வசனம் கூறுகிறது. அப்படியானால் இவளும் மிகவும் ஆஸ்தியுள்ளவள் என்று தெரிகிறது.. ஒரு நாள் தேவனுடைய மனு~னாகிய எலிசா அந்த ஊரில் போனபோது தன் வீ;ட்டில் போஜனம் பண்ணும்படி வருந்தி கேட்டாள். அவளுடைய அழைப்பை எலிசா ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு நாள் உபசரித்ததோடு அவள் விட்டு விடவில்லை தான் உபசரிக்கிற மனு~ன் ஒரு பரிசுத்தவான் என்று அறிந்துக்கொண்டாள். ஆதலால் தன் புரு~னின் அனுமதியோடு ஒரு அறைவீட்டை கட்டி எலிசா அந்த ஊர் வரும்பொழுதெல்லாம் அங்கே தங்க வைத்து உபசரித்தாள்.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். குறைவுகளை நிறைவாக்குகிற அருமை இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அநேகர் பல விதமான கேள்விகளை இயேசுவிடம் கேட்டார்கள். அதில் ஒரு வாலிபனைக் குறித்து மாற்கு 10:17 - 22 வரையுள்ள வசனங்களில் பார்க்கிறோம். இந்த வாலிபன் இயேசுவைக் கண்டதும் ஓடிவந்து முழங்கால்படியிட்டு நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையை செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு இயேசு கற்பனைகளை கைக்கொள் என்றும் அதிலும் முக்கியமான கற்பனைகளையும் எடுத்துரைத்தார். இந்த பதிலை கேட்ட வாலிபன் இவைகளையெல்லாம் என் சிறுவயது முதல் நான் கைக்கொள்கிறேன் என்று சொன்னான் அவன் தனக்குள்ளே எண்ணியது இயேசு ஒரு நல்ல போதகர்இ இவர் சொன்னபடி நான் செய்கிறேன். இனி என்னிடத்தில் எந்த குறையுமே இல்லை. நிச்சயமாக நான் நித்திய ஜீவனை அடைவேன் என்று நினைத்து பெருமையோடு இயேசுவிடம் கேட்டான். இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்றும் மத் 19:20 எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு நடக்கிறேன் என்றும் இயேசு அறிந்த பிறகும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்வாய் என்ற பதில் வராததால் எரிச்சலோடும் அவன் இந்த கேள்விக் கேட்டிருக்கலாம்.
இயேசு அவனுக்கு சொன்ன பதில் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு. நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் போய் உனக்குஉண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடு என்று. இந்த பதிலை அந்த வாலிபன் சற்றும் எதிர்பார்த்தது அல்ல. அவன் மிகவும் ஆஸ்தியுள்ளவன். ஆதலால் தன் ஆஸ்தியை விற்று தரித்திரருக்கு கொடுக்க மனமில்லாமல் மனமடிந்து துக்கத்தோடே போனான். இவன் சிறுவயது முதல் கற்பனைகளை கைக்கொண்டான். ஆனால் ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற சத்தியத்தை அறியாமல் போய் விட்டான் அல்லது தன் ஆஸ்தி குறைந்து போனால் உலக அந்தஸ்தும் குறைந்து போகும் என்றுஇ பயந்திருப்பான். லூக்கா 12:15 கூறுகிறது "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல " என்று இன்னும் "உங்களுக்கு உள்ளவைகளை விற்று பிச்சைகொடுங்கள் .....குறையாத பொக்கி~த்தை பரலோகத்திலே சம்பாதித்து வைய்யுங்கள்" லூக்கா 12:33 கூறுகிறது.
ஆஸ்தியும்-ஐசுவரியமும் இருப்பது தவறு என்று வேதம் கூறவில்லை. ஆனால் ஏழைக்கு இரங்காமல் தேவசித்தம் செய்யாமல் பொருளாசையாக இருப்பதை தேவன் வெறுக்கிறார்;- எபேசியர் 5:5 கூறுகிறது விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரன் தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே-என்று. அப்படியானால் பொருளாசை ஒரு விக்கிரக ஆராதனை. இதை கர்த்தர் வெறுக்கிறார். இந்த சத்தியம் அறியாமலும் அது தன் வாழ்கையில் ஒரு குறையாக இருப்பதையும் அறியாமல் வாலிபன் தன்னை மிகவும் சற்குணனாக பாவித்து என்னிடத்தில் குறைவு என்ன என்று அவனை சிரு~;டித்த கர்த்தரிடமே கேள்வி கேட்டான். தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே அவனை அறிந்த கர்த்தர் அவன் உள்ளத்தின் எண்ணத்தை அறியாதிருப்பாரோ? அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. நித்திய ஜீவனை அடையவேண்டுமென்று விரும்பினான். ஆனால் ஏழைகளுக்கு இரங்கி கொடுக்காமல் சேர்த்துவைத்த மிகுந்த ஆஸ்தி அவனுக்கு நித்திய ஜீவனை அடைவதற்கு தடையாகவும். ஒரு குறைவாகவும் காணப்பட்டது. அவன் தன் குறைவு பரிகரிக்கப்படாமலே போனான். இயேசு மனு~னாக உலகில் வாழ்ந்தபோது அவரிடம் வந்து நன்மை பெறாமல் துக்கத்தோடுபோன மனிதனும் .இந்த வாலிபனே.
தன்னிடத்தில் குறைவு உண்டு என்பதை அறிந்தும் அதற்கு பரிகாரம் காண விரும்பாமல் துக்கத்தோடு போன வாலிபனைக்குறித்து பார்த்தோம். ஆனால் தன்னிடத்தில் ஒரு குறைவு இருப்பதை வெளிப்படுத்தாதிருந்தும் தன் மனப்பூர்வமான உபசரிப்பினால் அந்த குறைவு நீங்கி நிறைவான ஆசீர்வாதம் பெற்று மனமகிழ்ந்த ஒரு ஸ்திரீயைக்குறித்து பார்ப்போம்.
இந்த ஸ்திரீ சூனேம் ஊரில் கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ என்று வசனம் கூறுகிறது. அப்படியானால் இவளும் மிகவும் ஆஸ்தியுள்ளவள் என்று தெரிகிறது.. ஒரு நாள் தேவனுடைய மனு~னாகிய எலிசா அந்த ஊரில் போனபோது தன் வீ;ட்டில் போஜனம் பண்ணும்படி வருந்தி கேட்டாள். அவளுடைய அழைப்பை எலிசா ஏற்றுக்கொண்டார். ஆனால் ஒரு நாள் உபசரித்ததோடு அவள் விட்டு விடவில்லை தான் உபசரிக்கிற மனு~ன் ஒரு பரிசுத்தவான் என்று அறிந்துக்கொண்டாள். ஆதலால் தன் புரு~னின் அனுமதியோடு ஒரு அறைவீட்டை கட்டி எலிசா அந்த ஊர் வரும்பொழுதெல்லாம் அங்கே தங்க வைத்து உபசரித்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த ஸ்திரீ முதல் முறையாக எலிசாவை போஜனம் பண்ண வருந்தி அழைத்தபோது இவர் ஒரு பரிசுத்தவான் என்பதை அவள் அறிந்ததாக தெரியவில்லை. அவள் அந்த ஊரில் கனம் பொருந்திய ஸ்திரீயாக இருந்தும் மற்றவர்களை உபசரிப்பதை மேன்மையாக எண்ணினாள். ஆகையால் தேவ மனிதனையும் அவள உபசரிக்க முடிந்தது. அவருக்கு ஒரு அறைவீடு கட்டுவதையும் மேன்மையாக எண்ணினாள். அப்படி செய்வதால் தன் ஆஸ்தி குறையுமே என்று அவள் அஞ்சவில்லை. ஏனென்றால் கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற சத்தியம் இந்த ஸ்திரீ அறிந்து அதை தன் வாழ்க்கையில் செயல் படுத்தினாள். அதன் பலனாக அவள் ஆசீர்வாதம் பெற்றாள்.
ஒரு நாள் எலிசா எங்களுக்கு இவ்வளவு சலக்கரணையோடு விசாரிக்கிற உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேயாசியின் மூலமாக சூனேமியாளிடம் கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ என் ஜனத்தின் நடுவே நான் சுகமாயிருக்கிறேன் என்றாள். அதாவது எனக்கு எந்த குறைவும் இல்லை நான் சந்தோ~மாக - சமாதானமாக இருக்கிறேன் என்று. ஆனால் அவள் தன் குறைவை என்ன என்பதை நன்கு அறிந்த ஓராள் அங்கு இருந்தது. சூனேமியாளுக்கு தேவை எதுவும் இல்லை என்றாலும் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதால் எலிசா கேயாசியிடம் கேட்டான். இவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. அவள் குறைவு அறிந்த கேயாசி சொன்னான்இ இவளுக்கு பிள்ளை இல்லை என்று. குடும்ப வாழ்வில் குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறைவுதான். ஆனால் அதை சூனேமியாள் மறைத்தாலும் கேயாசியிடமிருந்து குறைவை அறிந்த எலிசா சொன்னார் ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான ; அவனுடைய வார்த்தை அவளுக்கு நம்பமுடியாததாக இருந்தாலும் தேவ மனிதனுடைய வாக்கின்படியே அவள் ஒரு உற்பத்திகாலததிட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள். - 2 ராஜாக்கள் 4:8-17.
அருமையான வாலிபர்களே சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். வாழ்க்கையின் குறைவு இருக்க நாம் மறைத்துக்கொண்டு வாழ்கிறோமா? யாரைப்போல் வாழ்கிறோம். ஆஸ்தியின்மேல் மனதை வைத்த வாலிபனைப்போலவா? அப்படியானால் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் கண்டுக்கொள்வோம். இல்லையென்றால் நித்திய ஜீவனை சுதந்தரிக்கவே முடியாது. சூனேமியாளைப்போல குறைவு வெளிப்படுத்த விரும்பாமல் தேவசித்தம் செய்கிறீர்களா? நீங்கள் கலங்க தேவையில்லை. சூனேமியாளின் குறைவு அறிந்த கேயாசியைவிட மேலான பரிசுத்த ஆவியானவர் உங்களோடிருக்கிறார்.
அவர் உங்கள் குறையை தேவனிடம் எடுத்துரைப்பார். ரோமர் 8:26 கூறுகிறது ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால். ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். என்று. நாம் குறைவுள்ளவர்களாக இருந்தாலும் வேவசித்தம் செய்கிற தம்முடைய பிள்ளைகளின் குறைவுகளை அறிகிற தேவன் ஏற்ற வேளையில் குறைவுகளை நிறைவாக்குவார். சோர்ந்து போகாமல் தேவசித்தம் செய்து காலத்தை பிரயோஜனப்படுத்துவோம். என் தேவன் தம்முடைய ஐசவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். புலிப்பியர் 4:19. தேவ கிருபை உங்களோடிருப்பதாக. எல்லா கனமும் மகிமையும் இயேசு ராஜாவுக்கே. - ஆமேன்.
ஒரு நாள் எலிசா எங்களுக்கு இவ்வளவு சலக்கரணையோடு விசாரிக்கிற உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேயாசியின் மூலமாக சூனேமியாளிடம் கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ என் ஜனத்தின் நடுவே நான் சுகமாயிருக்கிறேன் என்றாள். அதாவது எனக்கு எந்த குறைவும் இல்லை நான் சந்தோ~மாக - சமாதானமாக இருக்கிறேன் என்று. ஆனால் அவள் தன் குறைவை என்ன என்பதை நன்கு அறிந்த ஓராள் அங்கு இருந்தது. சூனேமியாளுக்கு தேவை எதுவும் இல்லை என்றாலும் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதால் எலிசா கேயாசியிடம் கேட்டான். இவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று. அவள் குறைவு அறிந்த கேயாசி சொன்னான்இ இவளுக்கு பிள்ளை இல்லை என்று. குடும்ப வாழ்வில் குழந்தை இல்லாதது ஒரு பெரிய குறைவுதான். ஆனால் அதை சூனேமியாள் மறைத்தாலும் கேயாசியிடமிருந்து குறைவை அறிந்த எலிசா சொன்னார் ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான ; அவனுடைய வார்த்தை அவளுக்கு நம்பமுடியாததாக இருந்தாலும் தேவ மனிதனுடைய வாக்கின்படியே அவள் ஒரு உற்பத்திகாலததிட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள். - 2 ராஜாக்கள் 4:8-17.
அருமையான வாலிபர்களே சற்று நம்மை ஆராய்ந்து பார்ப்போம். வாழ்க்கையின் குறைவு இருக்க நாம் மறைத்துக்கொண்டு வாழ்கிறோமா? யாரைப்போல் வாழ்கிறோம். ஆஸ்தியின்மேல் மனதை வைத்த வாலிபனைப்போலவா? அப்படியானால் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு பரிகாரம் கண்டுக்கொள்வோம். இல்லையென்றால் நித்திய ஜீவனை சுதந்தரிக்கவே முடியாது. சூனேமியாளைப்போல குறைவு வெளிப்படுத்த விரும்பாமல் தேவசித்தம் செய்கிறீர்களா? நீங்கள் கலங்க தேவையில்லை. சூனேமியாளின் குறைவு அறிந்த கேயாசியைவிட மேலான பரிசுத்த ஆவியானவர் உங்களோடிருக்கிறார்.
அவர் உங்கள் குறையை தேவனிடம் எடுத்துரைப்பார். ரோமர் 8:26 கூறுகிறது ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால். ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். என்று. நாம் குறைவுள்ளவர்களாக இருந்தாலும் வேவசித்தம் செய்கிற தம்முடைய பிள்ளைகளின் குறைவுகளை அறிகிற தேவன் ஏற்ற வேளையில் குறைவுகளை நிறைவாக்குவார். சோர்ந்து போகாமல் தேவசித்தம் செய்து காலத்தை பிரயோஜனப்படுத்துவோம். என் தேவன் தம்முடைய ஐசவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். புலிப்பியர் 4:19. தேவ கிருபை உங்களோடிருப்பதாக. எல்லா கனமும் மகிமையும் இயேசு ராஜாவுக்கே. - ஆமேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
» மது உண்டு ; மாது உண்டு ; மயக்கம் மட்டும் தீராது ; வீழ்ச்சிக்கு வித்திட்ட ஐ.பி.எல்., 'பார்ட்டி'
» 'சிரி'கவிதை!பெண்களில் மசாலாவும் உண்டு ,'மலாலா'வும் உண்டு !
» படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|