புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Rutu
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Jenila
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:13 am

First topic message reminder :

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:29 am

புலியாரே! கவலை வேண்டாம். பக்கத்தில் இருக்கும் விலங்குகளை பிடித்து சாப்பிடுங்கள். அதே நேரத்தில் அது அந்த விலங்குகளுக்கு தெரியக்கூடாது. அவைகளுக்கு உங்கள் மீது மதிப்பு, மரியாதை, பயம் மட்டுமே இருக்க வேண்டும்', என்றது.

‘ஒரு விலங்கை சாப்பிட்டாலே மற்ற விலங்குகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். அதன் பிறகு மதிப்பு, மரியாதை, பயமெல்லாம் இருந்து என்ன பயன்', என்று கேட்டது புலி.

சற்று பொறுங்கள்!' என்று சொல்லி புலியை தன்னுடன் விலங்குகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது.

‘விலங்குகளே! நமது புலியார் இனி மாமிசங்களை சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இனி அஹிம்சை மட்டுமே அவரின் கொள்கை. ஆகையால், நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பயத்தை விட்டொழியுங்கள். அவருடன் சகஜமாக பழகுங்கள்', என்று சொல்லியது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இதை எப்படி நம்புவது?' என்று கேட்டது மான்.

‘இதை புலியே என்னிடம் சொன்னார். இனி புலி உங்களை எதுவும் செய்யமாட்டார். புலியின் பேச்சை நம்புவதற்கு தயக்கமாக இருந்தால் என் பேச்சை நம்புங்கள்', என்று பேசியது நரி.

‘அப்படியா! சரி நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னொரு பிரச்னை இருக்கிறது. புலியின் உருவத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதன் பல், கண்கள், வாய் ஆகியவை எங்களுக்கு பயத்தை தருகிறது. பயத்தோடு எப்படி நட்பாக பழக முடியும்', என்று கேட்டது மான்.

ஓ... இதுதான் பிரச்னையா! கவலை வேண்டாம்', என்று சொல்லி பக்கத்தில் கிடந்த உடைந்த பழைய மண் சட்டியை எடுத்து புலியின் தலையில் மாட்டிவிட்டது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இப்போது புலியை பாருங்கள்! உங்களுக்கு பயமே இருக்காது. வாருங்கள் நட்போடு பழகலாம்', என்றது நரி.

நரியாரே! அருமையான யோசனை. ஆனால், முடிவெடுக்க எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை காலை எங்கள் முடிவைச் சொல்கிறோம்', என்றது மான்.

விலங்குகள் கலைந்து சென்றன.

‘நரியே! பிரச்னையை அருமையாக கையாண்டாய். இனி உடல் நோகாமல் உணவு கிடைக்கும். ஆனால், இன்று பசிக்கிறதே! பசியை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா', என்று கேட்டது புலி.

‘இன்று ஒரு நாள் பசியை அடக்கிக்கொண்டு, நல்லவன் வேஷம் போடுவோம். நாம் நினைத்தது நடந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம். அதுவரை நான் வெறும் சைவம். நீங்கள் வீரசைவம்', என்று சொன்னது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியே! நீ அதிபுத்திசாலி', என்று பாராட்டியது புலி. அடுத்த நாள் விடிந்தது. குகையின் வாசலில் வந்து நின்றது மான். மான் பேசியது.

‘புலியாரே! உங்கள் கொடூரமான முகத்தை சட்டியால் மூடிவிட்டீர்கள். உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பயம் ஏற்படவில்லை. கொடூரமான முகத்தையும், கோரமான பல்லையும் இந்த சட்டி மறைத்துக் கொண்டது. அதனால், உங்கள் மீதான எங்கள் பார்வை மாறியிருக்கிறது. ஆனால், உடைந்த சட்டி வழியாக நீங்கள் பார்க்கும் பார்வை மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எங்கள் தலையில் சட்டியில்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் வலிமையாக இருந்தீர்கள். உங்கள் பக்கத்தில் பயத்தோடு இருப்பது எங்களுக்கு பாதுகாப்பு என்று இருந்தோம். இப்போது நீங்கள் வலிமையில்லாமல் நரியின் உதவியை நாடியிருக்கிறீர்கள். வலிமையில்லாத உங்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களை அழிக்க சிறப்பாக எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களைவிட்டு விலகினாலே போதும்', என்று சொல்லி ஓட்டம் பிடித்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியைப் பார்த்தது புலி.

‘புலியாரே! நானும் கிளம்பறேன். இந்த சட்டியால இனிமே எந்த பிரயோஜனமும் இல்லை', என்று சொல்லிவிட்டு நகர்ந்தது நரி.

அதற்கு பிறகு நரி என்ன செய்தது, சாப்பிட வழியில்லாத புலி என்ன செய்தது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை நமக்கு உணர்த்தும் மூன்று நீதிகளை தெரிந்துகொள்வொம்.

வலிமையானவனின் அநீதி, அவன் வலுவிழந்தவுடன் தோற்றுப்போகும்.
முகமூடிகள் உண்மையான முகத்தை காட்டுவதில்லை. புத்திசாலிகள் இதை புரிந்துகொள்வார்கள்.
அதிபுத்திசாலிகளின் யோசனை பசிக்கு உதவாது.

​ஓ. . . அவருதான் நரியா? இவருதான் புலியா? உடைஞ்ச சட்டிதான் ‘இந்து எதிர்ப்பு இல்லை என்ற கருத்தா? என்று அனுமானங்களில் இறங்க வேண்டாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:36 am

இந்த நேரத்தில் நேற்று பேசிய  வைகோ, ‘இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள், மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாகவும், மத உணர்வுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாகவும், காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது', என்று கும்பகோணத்தில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

- சாது ஸ்ரீராம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 07, 2019 5:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1295784

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 12:03 pm

Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 8:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1295863


எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 12:37 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1295863


எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1295884
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக