புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகம் நூறு: டி.எஸ்.பி. சரோஜா
Page 1 of 1 •
-
குடும்பத்தின் வறுமையைப் போக்க ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என நினைத்தார் சரோஜா. தமிழ்நாடு காவல் துறை நடத்திய ஆயுதப் படையினருக்கான உடற்தகுதித் தேர்வுக்குச் சென்றார். உயரம் தாண்டுதல் போட்டியில் குறைவான புள்ளிகள் பெற்று, சோகத்துடன் வீடு திரும்பினார். ஆனால், இந்தத் தேர்வு நடந்த சில மாதங்களிலேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வை எழுதி, தற்போது காவல்துறையின் உயர்பதவிகளில் ஒன்றான காவல் துணைக் கண்காணிப்பாளருக்கான (டிஎஸ்பி) பணி ஆணையைப் பெற்றுள்ளார் சரோஜா.
திருநெல்வேலி மாவட்டம் சன்னியாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. அப்பா முருகானந்தம் திரையரங்கில் வேலைசெய்து வருகிறார். அம்மா பால்தாய் பீடி சுற்றும் தொழிலாளி.
மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவருக்கு அதன் பிறகு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் இல்லை. “அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே ரொம்ப கஷ்டப்படுறாங்க.
அண்ணனுக்கு விபத்துல அடிபட்டதால் கடினமான வேலைகளைச் செய்ய முடியாது. இவ்வளவு கஷ்டத்துக்கும் நடுவில் காலேஜ் போக முடியலை. பகுதி நேரமாக ஏதாவது வேலை செய்துகிட்டே தொலைதூரக் கல்வியில் பட்டப் படிப்பு படிக்க முடிவெடுத்தேன்” என்று சொல்லும் சரோஜா, மாண்டிசோரி கல்வி முறையில் ஆசிரியர் பயிற்சிபெற்று அருகில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தொலைதூரக் கல்வி மூலம் தமிழில் பி.லிட், எம்.ஏ. முடித்து, குடும்பத்தின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
காத்திருந்த வேலை
சரோஜாவின் குடும்ப நிலைமையைப் புரிந்து கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரம், அவரின் கணவர் பிரம நாயகம் இருவரும் சரோஜாவை அரசுத் தேர்வுகளை எழுதச்சொல்லி ஊக்குவித்தனர்.
சரோஜாவுக்கோ எங்குச் சென்று படிப்பது, அரசுத் தேர்வெழுத என்னென்ன செய்ய வேண்டும் எனக் குழப்பமாக இருந்துள்ளது. பின்னர், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் அரசுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டார்.
ஆனால், மகளை அவ்வளவு தொலைவு அனுப்பப் பெற்றோர் யோசித்தனர். தலைமை ஆசிரியை ஈஸ்வரம் எடுத்துச்சொன்ன பிறகே சரோஜாவின் பெற்றோர் சம்மதித்தனர்.
“வீட்டிலிருந்து காலைல ஏழு மணிக்குப் புறப்பட்டால் திரும்ப வீட்டுக்கு வர நைட்டு ஒன்பது மணியாகிவிடும். அகாடமியில் கொடுக்கிற பயிற்சி மட்டும்தான். மற்றபடி வேறெந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் போனதில்லை.
வார இறுதி நாட்களில்தான் பயிற்சி என்பதால் வேலைக்குப் போவதிலும் சிக்கல் இல்லை. ரயிலில் தினமும் டிக்கெட் வாங்கினா அதிகமா செலவாகும்னு சீசன் டிக்கெட் எடுத்துக்கிட்டேன்.
-
மதியத்துக்கு அம்மா சாப்பாடு கட்டிக்கொடுத்துடுவாங்க. ரயில் பயணம்தான் பாடம் படிப்பதற்கான நேரம். வகுப்பில் நடத்திய பாடங்களை ரயிலில் படிப்பேன்” என்கிறார் சரோஜா. 2016-ல் குரூப் -1 தேர்வை முதன்முறையாக எழுதினார். முதன்மைத் தேர்வில் தேர்ச்சிபெறவில்லை. ஆயுதப்படைக் காவலர்களுக்கான தகுதித் தேர்வு பற்றிக் கேள்விப்பட்டார்.
“நம்ம குடும்பத்தோட வறுமையைப் போக்க அரசு வேலை வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி என நினைத்தேன். சிறப்புக் காவலர்களுக்கான உடற்தகுதி நடக்கும் இடத்துக்குப் போனபோதுதான் நிறைய போலீஸ்காரர்களைப் பார்த்தேன். அதுக்கு முன்னால போலீஸை அருகில் சென்று பார்த்ததில்லை.
அங்கு நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் என்னால் ஜெயிக்க முடியவில்லை. நம்மால் இந்தச் சின்ன வேலையில்கூட ஜெயிக்க முடியவில்லையேன்னு கஷ்டமா இருந்தது. ஆனால், இதைவிட வேற ஒரு பெரிய வேலை நமக்காகக் காத்துகிட்டு இருக்கு என எனக்கு நானே தைரியம் செல்லிக்கிட்டேன்” என்கிறார் அவர்.
விடுதலைக்கான திறவுகோல்
புத்தகங்களையும் நாளிதழ்களையும் படித்து, பொது அறிவை வளர்த்துக் கொண்டார் சரோஜா. ஆனால், அவரது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களோ ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் உடனே ஸ்மார்ட் போனில் பதிலைத் தேடி சொல்லிவிடுவார்களாம்.
அப்போது சரோஜாவிடமிருந்தது பழைய மாடல் பட்டன் போன். அதுபோன்ற நேரத்தில் மட்டும் வருத்தம் ஏற்படும் என சரோஜா சொல்கிறார்.
குடும்பத்தின் வறுமையைப் போக்கக் கல்வி ஒன்றுதான் வழி என்பதைத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்ட சரோஜா விடாமுயற்சியுடன் படித்தார். 2017-ல் நடந்த குரூப் – 1 தேர்வை எழுதினார். தகுதித் தேர்வு, முதன்மைத் தேர்வு இரண்டிலும் தேர்ச்சிபெற்றார்.
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உடனே அண்ணனிடம்தான் தகவல் சொன்னேன்” என்று சொல்லும் சரோஜாவின் குரலில் எல்லையற்ற மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது” என்கிறார்.
தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வென்றிருக்கிறார் சரோஜா. கல்வியே விடுதலை தரும் கருவி என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் சரோஜா.
---
எல்.ரேணுகாதேவி
படங்கள்: மு.லெட்சுமி அருண்
இந்து தமிழ் திசை
“கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தேர்வு முடிவு வெளியானது. நான் தேர்ச்சிபெற்ற சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உடனே அண்ணனிடம்தான் தகவல் சொன்னேன்” என்று சொல்லும் சரோஜாவின் குரலில் எல்லையற்ற மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது. துணை ஆட்சியர், தீயணைப்புத் துறை, காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஆகிய பணிகள் இருந்துள்ளன. “நேர்முகத் தேர்வுக்கு என்னைத் தவிர மேலும் இரண்டு பெண்கள் வந்திருந்தனர். ஒருவர் துணை ஆட்சியர் பணியைத் தேர்வு செய்தார். அடுத்தவர் தீயணைப்புத் துறையைத் தேர்ந்தெடுந்துவிட, டிஎஸ்பி பணிக்கான ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் எல்லாமே மாறிவிட்டது” என்கிறார்.
தமிழ் வழியில் படித்து, குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகக் கல்வியைப் பற்றுக்கோலாகக்கொண்டு வென்றிருக்கிறார் சரோஜா. கல்வியே விடுதலை தரும் கருவி என்பதைத் தன் வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கிறார் சரோஜா.
---
எல்.ரேணுகாதேவி
படங்கள்: மு.லெட்சுமி அருண்
இந்து தமிழ் திசை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள் சகோதரிடிஎஸ்பி சரோஜா அவர்களே!!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் சகோதரி.
நமக்கும் சன்யாசி கிராமம் /மீனாட்சி பள்ளி தொடர்பு உள்ளவருடன் தொடர்பு உண்டு.
ரமணியன்
நமக்கும் சன்யாசி கிராமம் /மீனாட்சி பள்ளி தொடர்பு உள்ளவருடன் தொடர்பு உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|