புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
Page 1 of 1 •
பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293758மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் வனப்பகுதி
சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை,
மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,
கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த
சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா
வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று
நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின்
மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும்
பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று
திரும்பினார்கள்.
அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை
இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்த
போது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது.
நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு,
சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை
குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட
வாகனங்களும் வரிசையாக நின்றன.
அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து
சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது,
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக்
கடந்துள்ளது.
இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை
பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக்
கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி,
மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில்
இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி
அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக,
திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை
தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது.
இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும்,
இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச்
சென்றன.
அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த
லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே,
சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்து
வைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு,
அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின்
அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள்
அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம்
மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே
இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன்
காணப்பட்டார்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி
கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு
வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும்
வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம்.
ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும்
கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை
மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்
-
--------------------------------
இந்து தமிழ் திசை
சாலையில், பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை,
மற்ற யானைகள் தாக்காமல் இருக்கும் வகையில்,
கால் இடுக்கில் வைத்து யானை ஒன்று பாதுகாத்த
சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஜல்பைகுரி மாவட்டம், கருமரா
வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 31-ல் நேற்று
நடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
லடாகுரி பகுதியைச் சேர்ந்தவர் நிது கோஷ். இவரின்
மனைவி டிட்லி, 4 வயது மகள் அஹானா. இவர்கள் மூவரும்
பைக்கில் வனப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி
தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லடாகுரிக்கு நேற்று
திரும்பினார்கள்.
அப்போது, வனப்பகுதியில் மையத்தில் நெடுஞ்சாலை
இருபகுதிகளாகப் பிரியும். அந்த இடத்துக்கு அருகே வந்த
போது, பெரிய யானைக்கூட்டம் சாலையைக் கடந்துள்ளது.
நிதுகோஷ் தான் வந்த பைக்கை நிறுத்திவிட்டு,
சாலையைக் கடக்கும் யானைக் கூட்டத்தை
குடும்பத்தாருடன் நின்று ரசித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பல லாரி, கார் உள்ளிட்ட
வாகனங்களும் வரிசையாக நின்றன.
அப்போது, யானைகள் அனைத்தும் சாலையைக் கடந்து
சென்றுவிட்டதாக நினைத்து நிதுகோஷ் மீண்டும் தனது
பயணத்தைத் தொடர்ந்தார். பைக்கில் புறப்பட்டபோது,
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் திடீரென சாலையைக்
கடந்துள்ளது.
இதைப் பார்த்த நிதுகோஷ் திடீரென தனது பைக்கை
பிரேக் அடித்து நிறுத்த முயன்றபோது, சாலையில் பைக்
கீழே விழுந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, பைக்கில் இருந்த நிதுகோஷ் அவரின் மனைவி,
மகள் அஹானா ஆகியோர் கீழே விழுந்தனர்.
அப்போது, சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தில்
இருந்த ஒரு யானை மற்ற யானைகள் ஏதும் அந்த சிறுமி
அஹானாவை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக,
திடீரென பின்னோக்கி நகர்ந்துவந்து, அந்த சிறுமியை
தனது 4 கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டது.
இதைப் பார்த்த மற்ற யானைகள், ஆவேசமாக வந்தும்,
இந்த யானையின் செயலைப் பார்த்து திரும்பிச்
சென்றன.
அதன்பின், சாலையில் நிதுகோஷுக்கு பின்னால் இருந்த
லாரியின் டிரைவர் ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பவே,
சிறுமியை மிதித்துவிடாமல் மெதுவாகக் காலை எடுத்து
வைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது.
அங்கிருந்து செல்லும் போது சத்தமாகப் பிளிறிக்கொண்டு,
அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றது. அதன்பின்
அனைவரும் ஓடிவந்து நிதுகோஷ் அவரின மனைவி, மகள்
அஹானா ஆகியோரைக் காயங்களுடன் மீட்டு ஜல்பைகுரி
மருத்துவமனையில் சேர்த்தனர்.
பைக்கில் இருந்த விழுந்த 3 பேருக்கும் லேசான காயம்
மட்டுமே ஏற்பட்டது, யானையின் கால்களுக்கு இடையே
இருந்தால், சிறுமி அஹானா மட்டும் சிறிது மிரட்சியுடன்
காணப்பட்டார்.
இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.
கருமரா வனச்சரக ரேஞ்சர் அயன் சக்ரவர்த்தி
கூறுகையில், " யானைகளை சாலையைக் கடப்பது இங்கு
வழக்கமாக இருக்கிறது. அப்போது சாலையில் இருக்கும்
வாகன ஓட்டிகளிடம் எச்சரித்துவிடுவோம்.
ஆனால், யானைகள் பெரும்பாலும் தாமாக யாரையும்
கொல்வதில்லை. தங்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களை
மட்டுமே தாக்கும்" எனத் தெரிவித்தார்
-
--------------------------------
இந்து தமிழ் திசை
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293765- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#1293776- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1293765T.N.Balasubramanian wrote:ஒரு சிறுமியை காப்பாற்ற யானையின் தாய் பாசம் மனதை நெகிழவைத்தது.
இங்கும் இருக்கிறீரார்களே சில தாய்மார்கள்: கள்ள காதல், உடல் சுகம் காண
பெற்றெடுத்த சொந்த குழந்தைகளையே கொலை செய்கிறார்கள்.
ரமணியன்
உங்கள் ஆதங்கம் புரிகிறது
என்ன செய்ய, தாய் பாசம்
கொஞ்சம் சீரழிந்து உள்ளது,
வேதனை தரும் வகையில்
உள்ளது.
Re: பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
#0- Sponsored content
Similar topics
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்
» சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது..
» பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்
» சிறுமியை சுட்டு கொன்ற 4 வயது சிறுவன்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
» உ.பி: 13 வயது சிறுமியை மணக்க முயன்ற 45 வயது டி.எஸ்.பி. கைது..
» பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|