புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
19 Posts - 49%
heezulia
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
7 Posts - 2%
prajai
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 குளிகை பிறந்த கதை Poll_c10 குளிகை பிறந்த கதை Poll_m10 குளிகை பிறந்த கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிகை பிறந்த கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 16, 2019 7:27 pm

 குளிகை பிறந்த கதை Large_144634937
-
ராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
காரணம் அவன் தந்தையாகப் போகிறான்.
குல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான்.

""குருவே! எனக்கு பிறக்க போகும் குழந்தை,
பல வித்தைகளில் ஜித்தனாகவும் (வெற்றி வீரன்) எவராலும்
வெல்ல முடியாத வலிமை கொண்டவனாக திகழவும் எந்த
நேரத்தில் குழந்தை பிறந்தால் நல்லதென கணித்து
சொல்லுங்கள்,'' என்றான்.

“ராவணா! நல்ல கிரகங்கள் எல்லாம் ஒரே ராசி கட்டத்தில்
வந்தால் நல்லது. ஆனால், அது எப்போது வருகிறது என
யோசித்து யோசித்து தலையே வெடித்துவிடும் போல்
இருக்கிறது. சுபகிரகங்களை ஒட்டுமொத்தமாக சிறையில்
அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது,'' என்றார்
வேடிக்கையாக.

அப்படி சொன்னது அவருக்கே வினையாகி விட்டது.

“அவ்வளவு தானே! நவக்கிரகங்களையும் ஒன்றாக
சிறையில் அடைத்து விடுகிறேன். அதேநேரம், கிரகங்களில்
நீங்களும் ஒருவர் என்பதால் உங்களையும் சிறைப்
பிடிக்கிறேன்,'' என்றான்.

சுக்கிரன் எனப்படும் சுக்கிராச்சாரியாரையும், மற்ற
கிரகங்களையும் சிறையில் தள்ளினான். தங்கள் நிலைக்கு
காரணம் சுக்கிராச்சாரியார் என்பதால் அவரை
நவக்கிரகங்களும் திட்டித் தீர்த்தன.

""உங்களுக்கு திறமை இருக்கிற அளவுக்கு புத்தி வேண்டாமா?
அவன்தான் ஆணவக்காரன் ஆயிற்றே! தன்னை விட
உயர்ந்தவன் இருக்கக் கூடாது என்று நினைப்பவன்.

அவனிடமா நம்பெருமைகளைச் சொல்வது? அறிவு
களஞ்சிய மய்யா நீர்,'' என்றார் சனீஸ்வரர்.

""நான் என்னவோ சொகுசாக இருப்பதை போலவும், நீங்கள்
மட்டும் துயரப்படுவதை போலவும் அல்லவா பேசுகிறீர்கள்.?
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பவன் என்பதை
சற்று மறந்து ஆலோசனை சொன்னேன். இப்போது
அனுபவிக்கிறேன்,'' என்றார் சுக்கிரன்.

இதனிடையே, மண்டோதரி பிரசவ வலியால் துடித்தாள்.
சுகப்பிரசவம் ஆவது சிக்கல் என்று வைத்தியர்கள் சொன்னதாக
சிறைக்காவலர்கள் பேசியது கிரகங்கள் காதில் விழுந்தது.

""சுக்கிரச்சாரியாரே! எல்லா கிரகங்களும் ஒன்று சேர்ந்தால்,
அதை "யுத்த கிரகம்' என்பார்கள். அப்படி இருக்கும்போது
எதற்காக இப்படி ஒரு யோசனை சொன்னீர்கள்? இப்போது
பாருங்கள்! மண்டோதரி பிரசவிக்க முடியாமல் வலியால்
வேதனைப்படுகிறாள். அவளுக்கோ அல்லது குழந்தைக்கோ
ஏதாவது பாதிப்பானால் ராவணன் துளைத்து விடுவான்
நம் அனைவரையும்,'' என்றார் சனீஸ்வரர்.

""அசுரத் தலைவனிடம் இருந்து தப்பிக்க வழியிருக்கிறதா?''
என்றார் பிரகஸ்பதியான குரு.

""புதிதாக ஒரு உயிரை உண்டாக்கி, அதை ஒரு நேரத்திற்கு
அதிபதியாக்கினால், ராவணனின் வாரிசு பிழைக்கும்,''
என்ற சனீஸ்வரர் தியானத்தில் அமர்ந்து, தன் உடலில்
இருந்த சக்தியை திரட்டி, ஓர் அழகான குழந்தையை
உருவாக்கினார்.

குழந்தைக்கு "குளிகன்' என்று பெயரிட்டார்.

இவன் பிறந்தவுடனேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம்
ஆகிவிட்டது.

""இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?'' என சனீஸ்வரரிடம்
மற்றவர்கள் கேட்டனர்.

""யுத்த கிரக வேளையில், குளிகனுக்குரிய குளிகை நேரமாக
அது அமைந்தால் பிரச்னையில்லாமல் இருக்கும்.

வானில் இருக்கும் மேகத்தை காற்று கலைத்து விடுவது
போல், குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு
சுகப்பிரசவம் ஆகிவிட்டது,''என்றார் சனீஸ்வரர்.

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து
கொண்ட போகும். கடன் வாங்குவது, பழைய கட்டடங்களை
இடிப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற
காரியங்களை இந்நேரத்தில் செய்யக்கூடாது.

கடனை திருப்பி கொடுப்பது, வீடு, நகை வாங்குவது பற்றி
பேச்சு நடத்துவது ஆகிய சுபநிகழ்ச்சிகளை செய்தால்
நன்மை ஏற்படும்.
-
----------------------------------

சிவா
ஆன்மிக கதைகள், தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக