புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
25 Posts - 38%
heezulia
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
4 Posts - 6%
Raji@123
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
2 Posts - 3%
prajai
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 2%
kavithasankar
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 2%
Barushree
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 07, 2019 10:43 pm

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!

ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல

ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்

வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை
உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்


avatar
Guest
Guest

PostGuest Thu Feb 07, 2019 10:46 pm

ஜிப்ரானின் கவிதையில் வரும் வசனத்தை நிரூபிப்பது போல், என்னை ஏன் பெற்றீர்கள் ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இளைஞர் முடிவு ?

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. No-baby2-696x392

ரபேல் சாமுவேல் (Raphael Samuel -27) தீவிரமான ‘ஆண்ட்டிநாட்டலிசம்’(antinatalism) என்ற புதியவகை சிந்தனை மீது ஈர்ப்பு உள்ளவர். பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எதிரான சிந்தனை போக்கை கொண்டவர்களை குறிக்கும் சொல்தான் இந்த ‘ஆண்ட்டிநாட்டலிசம்’.
அதாவது இனப்பெருக்கம் என்பதே பூமிக்கு தேவை இல்லாத செயல் என சொல்கிறது இந்தச் சிந்தனை.
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. 052800_Kalyani%20(3)

பெற்றோர்கள் தங்களின் தேவைக்காகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்ளுகிறார்கள். ஆகவே இது முற்றிலும் தவறான ஒன்று. பெற்றோர்களின் முடிவிற்காகவும் அவர்களின் கட்டாய விருப்பத்திற்காகவும்  பிள்ளைகள் பணியாற்ற அவசியமில்லை என கூறுகிறது இந்தச் சிந்தனை. 

மேலும், “ஒவ்வொரு குழந்தையும் தங்களின் வாழ்வை அனுபவிக்கவே இந்தப் பூமிக்கு வருகிறார்கள். அவர்களை பெற்றோர்களின் ஆசைகளுக்காக வாழ வலியுறுத்துவது முறையல்ல; அவர்களின் கனவை பிள்ளைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறான ஒன்றுதான். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தச் சிந்தனை வலியுறுத்துகிறது என்கிறார் சாமுவேல்.

பெற்றோர் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கும் ரபேல் நீதிமன்றம் செல்கிறார். நாங்கள் வழக்கறிஞர்கள்,நீதிமன்றில் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பெற்றோர். டில்லி நீதிமன்றம் விரைவில் ஒரு விசித்திரமான வழக்கை சந்திக்க உள்ளது.(இணையம்- தி பிரிண்ட்)

போனஸ்:
குவைட்டில் மூன்று நிமிடங்களே நீடித்த திருமண வாழ்வு. நடத்தி வைத்தவரே முறிவையும் வாயில் படியில் வைத்து கொடுத்தார். வெளியே வரும்போது கால் தடுக்கிய போது, உதவிக்கு வராது மனைவியை முட்டாள் என சொன்னதால் விவாகரத்தாயிற்று.
இதற்கு முன் 15 நிமிடங்களில் விவாகரத்து இதே குவைட்டில் கொடுக்கப்பட்டது. தருவதாக சொன்ன பணத்தை மணமகன் கொடுக்க தாமதமானதால் (காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக் கொடுக்க) வெளியே வந்த தந்தை மண வாழ்க்கையை முடித்து வைத்தார். (அரபு செய்திகள்)

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 08, 2019 10:34 am

விசித்திரமான வழக்கு வெற்றி பெற வாழ்த்துகள்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக