புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
81 Posts - 64%
heezulia
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_m10பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிப். 1 முதல் தலைமை செயலக ஊழியர்களும் ஸ்டிரைக்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 29, 2019 5:13 am

First topic message reminder :

சென்னை:
வரும் 1 ம் தேதி முதல் தலைமைசெயலக ஊழியர்களும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழகம் முழுவதும்
சம்பளம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு
ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தினர் கூட்டமைப்பான
ஜக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டம்
நடத்தி வருகின்றனர். அரசு பணிகள் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தலைமை செயலக அலுவலக ஊழியர்களும்
போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

இந்த அலுவலர்கள் சங்க நிர்வாகியான அந்தோணி
நிருபர்களிடம் பேசுகையில்: வரும் புதன்கிழமை ஒருநாள்
அடையாள வேலைநிறுத்தமும், அதற்குபின்னரும் அரசு
அலட்சியம் செய்தால், வெள்ளிக்கிழமை (பிப்.1ம் தேதி) முதல்
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என
தெரிவித்தார்.

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே,
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக
சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், கடுமையாக
சாடியுள்ளார். பல பட்டதாரிகள் வேலை இல்லாமல் உள்ளனர்.
ஆசிரியர்கள் கூலி தொழிலாளர்கள் போல் போராடுவது
அழகல்ல.

மேலும் இந்த போராட்டம் வரும்கால சந்ததியினரை பாதிக்கும்.
போராட்டத்தை கைவிடுவது தொடர்பான முடிவை விரைந்து
எடுக்க வேண்டும் என கூறினார்.
-
----------------------------------
தினமலர்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:27 pm

புதுடில்லி: சமையல் சிலிண்டர் விலையை ரூ.1.46 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மானியத்துடன் வழங்கப்படும் சமையல் சிலிண்டர் விலை ரூ.1.46 அதே போல் மானியம் இல்லாத சிலிண்டர் விலையும் ரூ.30 வரை குறைக்கப்பட்டுள்ளது என
தெரிவிதுள்ளது. .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:37 pm

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது ...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:38 pm

சென்னை, -சென்னை மற்றும் கோவையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில், வரித்துறையினர் சோதனை, நேற்று, இரண்டாவது நாளாக நீடித்தது.சென்னை, கோவை உட்பட, பல்வேறு பகுதிகளில், 'ரேவதி ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர், லோட்டஸ் நிறுவனம்' ஆகியவை ...



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:40 pm

சென்னை : மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியின், வீடு,அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார்,நேற்றுசோதனைநடத்தினர்.கல்விதுறை,அதிகாரி,வீட்டில்,லஞ்சஒழிப்பு,போலீசார்,சோதனைசென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக, அறிவொளி, 55, பணியாற்றி வருகிறார். இதற்கு முன், அவர், பொது நுாலக துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், எளிய முறையில், மாணவர் களுக்கு பாடம் கற்பிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப் படுகிறது.
அந்த நிதியில், அறிவொளி உள்ளிட்ட சில அதிகாரிகள், முறைகேடு செய்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, அறிவொளியின் வீட்டில்,எட்டு மணி நேரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடந்தது. அறிவொளி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.
அதேபோல, அறிவொளி வீட்டிலும், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. 'கம்ப்யூட்டர், பென் டிரைவ்' உள்ளிட்ட பொருட்களையும், கைப்பற்றி உள்ளனர்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் வாரிசுகள், தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 'உலக மெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில், 'ஆடியோ, வீடியோ' தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதில், முறை கேடு நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரூ.பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதால், அறிவொளி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சிலரிடம், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஐந்து பேர் மீது வழக்கு
அறிவொளி மட்டுமின்றி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர், லதா, உதவி பேராசிரியை, சங்கீதா, பட்டதாரி ஆசிரியை, சித்ரா, இடைநிலை ஆசிரியர், அமலன் ஜெரோம் ஆகியோரும், லஞ்ச புகாரில் சிக்கி உள்ளனர். இவர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஐந்து பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 31, 2019 9:42 pm

சென்னை, தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அவரது சகோதரர் கலாநிதியின், 'டிவி' நிறுவனத்துக்கு, பி.எஸ்.என்.எல்., இணைப்பு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் உள்ளிட்ட ஏழு பேர் சேர்க்கப்பட்டனர்.சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் இருந்து, ஏழு பேரையும், சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இவ்வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு, சி.பி.ஐ., நீதிமன்றத்தில், நேற்று ஏழு பேரும் ஆஜராகினர். ஏழு பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை, நீதிபதி வசந்தி பதிவு செய்தார்.<<>>>.செய்தி ஏட்டில்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 31, 2019 10:20 pm

அய்யா சிவனாசான் அவர்களே ,
தயவு செய்து உங்கள் பதிவுகளை சரியான தலைப்பில் பதிவிடவும்.
# 12 முதல் # 15  வரை நீங்கள் இட்ட பதிவுகள் ஊழியர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தப்படாத விஷயங்கள்.
தேர்ந்து எடுக்கும் பதிவுகளுக்கு தக்கபடி அந்தந்த தலைப்புகளில் பதிவிடவும்.

ரமணியன் 

@சிவனாசான் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 02, 2019 9:20 am

இலவசங்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் , தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கும் . பழைய பென்ஷன் திட்டத்தையும் நீட்டித்திருக்க முடியும் . இலவசங்களால் , நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 02, 2019 6:17 pm

M.Jagadeesan wrote:இலவசங்கள் கொடுக்காமல் இருந்திருந்தால் , தமிழ்நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கும் . பழைய பென்ஷன் திட்டத்தையும் நீட்டித்திருக்க முடியும் .  இலவசங்களால் , நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1292630

உண்மைதான் அய்யா.
சில கடைகளில் "கறார் விலை " என்று போட்டே வைத்து இருப்பார்கள்.பேரம் பயன் அளிக்காது.
பேரம் பண்ணி 50 ரூபாய் குறைத்தால் 100 ரூபாய் வரை பேரம் பண்ணி இருக்கலாமோ என்று 
மனதில் ஒரு திருப்தியின்மை இருந்துகொண்டே இருக்கும்.கறார் விலை கடையில் இந்த 
சந்தேகம் வரவே வராது.

அதிக மக்கள் தமிழ்நாட்டில் ஆட்டோவில் போவதை தவிர்க்கிறார்கள். ஏன்? குறிப்பிட்ட தூரத்திற்கு 
குறிப்பிட்ட சத்தம் கிடையாது. ஓட்டுனரின் முதல் கேள்வியே எவ்வளவு கொடுப்பீங்க? நீ கேளப்பா என்றால்,
100 / 150 என்பார். அவருக்கு போகும் வழியே நாம்தான் சொல்லவேண்டும். அவர் கேட்ட 100 ம் 150 ம் எவ்வளவு தூரம் என்று தெரியாமலேயே அவர் கேட்ட சத்தம். மீட்டர் பிரகாரம் ஓட்டினால் பேரமா பண்ணப்போகிறோம்?
ஓலா /உபரை கூப்பிடுகிறோம். பிரயாணம் முடிந்த பின் குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு வருகிறோம். 
அதிகம் கொடுத்தோமா இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாமா என்ற சந்தேகத்திற்கே இடமில்லை.

எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் எவனும் இலவசமாக எதையும் செய்யப்போவதில்லை.

ஆத்தோடு போகிற செட்டியார் ஆதாயமில்லாமல் போவாரா ? என்ற பழமொழி உண்டு. (செட்டியார்கள் மன்னிக்க. உதாரணத்திற்காக காட்டப்பட்ட பழமொழி) .

இலவசம் கொடுக்கும் அரசும் 20 ரூபாய் பொருளை கொடுத்துவிட்டு 20 லக்ஷம் கொள்ளை அடிக்கத்தான் பார்ப்பார்கள்.

ஏமாறுபவர்கள் மக்கள். மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக