புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்றோர் சிந்தனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அருமையான /அர்த்தமிக உள்ள ஆன்றோர் உரைகள் .
பகிர்விற்கு நன்றி ayyasami ram அவர்களே.
ரமணியன்
பகிர்விற்கு நன்றி ayyasami ram அவர்களே.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அரசியல்;-கான்பூர் : மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தினமும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.உ.பி.,யின் லக்னோ மற்றும் கான்பூரில் பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உ.பி.,யில் 74 இடங்களுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சியின் ஊழல் கூட்டணியை பா.ஜ., தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். அகிலேஷ் - மாயாவதி ஜாதி அரசியலை மட்டும் செய்கிறார்கள். குற்றம், ஊழல், ஜாதி இவை மட்டுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளன.> தொடரும்>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பா.ஜ., அரசு அனைவருக்காகவும் செயலாற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக மட்டுமல்ல. ஜாதி அடிப்படையிலான அரசியலுக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மோடி போன்ற ஒருவரால் மட்டுமே எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் நாட்டை வழிநடத்த முடியும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. கோயிலை அரசியல் பிரச்னையாக்க பா.ஜ., விரும்பவில்லை.
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன என்றார். நாளேடு தகவல்.
மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திங்கள் கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேசும், புதன்கிழமை மம்தாவும், வியாழக்கிழமை சரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுகிழமை ஒட்டுமொத்த நாடும் விடுமுறையில் போய் விட வேண்டி இருக்கும். எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவாக காட்டிக் கொண்டுள்ளன என்றார். நாளேடு தகவல்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சிறந்த எம்.எல்.ஏ>... சேவை செய்யும் பாங்கு ...வரவேற்க தக்கதே....
போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், ' வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். >>> நாளேட்டில்... கண்டது.
போபால்: எம்.எல்.ஏ.,க்கள் என்றாலே, செல்வச் செழிப்பும், கோடிகளில் புரள்பவராகவும் இருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில், குடிசையில் வாழும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு வீடு கட்ட, தொகுதி மக்களே நிதியுதவி அளித்து வருகின்றனர்.மத்திய பிரதேசத்தில், சியோப்பூர் மாவட்டம், விஜய்பூர் தொகுதியின், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், சீதாராம் ஆதிவாசி, 55. தேர்தலின்போது, சீதாராம் தாக்கல் செய்த சொத்து கணக்கில், தன்னிடம், ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டு வங்கிகளில், 'டிபாசிட்'களாக, 21 ஆயிரம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.மேலும், தனக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலமும், சிறிய குடிசை வீடும் இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த குடிசை வீட்டில், மனைவி இமார்தி பாயுடன் வசித்து வருகிறார். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பிரச்னைக்காக, எந்த நேரத்திலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, சீதாராம் போராடி வருகிறார். 'அதனால் தான், அவருக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி செய்கிறோம்' என்றனர். குடிசை வீட்டில், தங்கள், எம்.எல்.ஏ., வசிப்பதை பார்த்த தொகுதி மக்கள், அவருக்கு, இரண்டு அறைகள் உடைய வீடு கட்டி தர முடிவு செய்து, நிதியுதவி செய்து வருகின்றனர்.இதுபற்றி தொகுதி மக்கள் கூறுகையில், ' வீடு கட்டித் தருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். >>> நாளேட்டில்... கண்டது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இடாக்: வீட்டிற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்த பெண்ணிற்கு அவரது கணவர், போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் உ.பி.,யில் உள்ள இடாக் என்ற இடத்தில் முத்தலாக் தடை சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார். இதனால் நான் மொத்தமாக நொறுங்கிப் போய் உள்ளேன் என்றார்.. மேலும் அவர் கூறுகையில், நான் எனது கணவர் வீட்டில் இருந்த போது, திருமணத்தின் போது எனது தாய் வீட்டார் தருவதாக கூறிய வரதட்சணையை கேட்டு என்னை பலமுறை அடித்துள்ளனர். இவர்களின் இந்த செயலால் எனக்கு கருச்சிதைவும் ஏற்பட்டது. எனது தாய் வீட்டார் ஏழ்மையான குடும்பம். தொடர்ந்து அவர்களிடம் வரதட்சணை கேட்டு எனது கணவர் வீட்டார் தொல்லை செய்து வந்தனர். இதற்கு அரசு தான் நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என என்றார். லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட எனது பாட்டியை பார்ப்பதற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். 30 நிமிடங்களில் திரும்பி விட வேண்டும் என என் கணவர் என்னிடம் கூறி இருந்தார். ஆனால் நான் வீடு திரும்ப 10 நிமிடங்கள் தாமதமாகி விட்டது. இதனால் எனது கணவர், எனது சகோதருக்கு போன் செய்து என்னை விவாகரத்து செய்வதாக கூறியதுடன், முத்தலாக் அனுப்பி உள்ளார்..இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த செய்தியை வெளியிட்ட ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம், சம்மந்தப்பட்டவர்களின் பெயர், விபரங்களை வெளியிடவில்லை. நாளேடு...செய்தி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தி.மலை: தி.மலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள . சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பிறகு>>>>>>>>>>>>>>>>>
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|