புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Sanmina நேர்முக தேர்வு on 27-Jan-19 (Sunday)
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
நீக்கப்பட்டது, மன்னிக்கவும் ஞான முருகன்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
பரவாயில்லை ஐயா. வேலை வாய்ப்பு செய்தி கூட ஆங்கிலத்தில் இருக்க கூடாதா ?
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்
தமிழில் இந்த செய்தி படிப்பது கடினம். எல்லாம் பொறியியல் சார்ந்தவை.
வேலை இல்லாதவருக்கு எவரேனும் ஒருத்தருக்கு கூட தேவை படலாம் . இங்கு இருப்பவர்கள் அவர்களை சார்ந்தவருக்கு செய்தி அனுப்பி வைக்கலாம்.
தமிழ் மொழி அவசியமே, இருந்தாலும் நேர்முக தேர்வு தேதி முடிந்ததும் அழிக்கப்பட்டு இருக்கலாம்.
வேலை இல்லாதவருக்கு இது புரியும் என நம்புகிறேன்
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஐயா என் பெயரில் காட்டிய அதே அக்கறையை நீங்களும் கடை பிடித்து இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.
இன்று நிறைய நேரம் இருக்கின்றது, எல்லோரையும் ஓட்டலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1292190T.N.Balasubramanian wrote:உங்கள் நல்லெண்ணம் புரிகிறது.
உங்கள் ஈமெயில் ஐடி என்னிடம் உள்ளது.
தேவைப்பட்டவர்களை உங்களை அணுக சொல்லட்டுமா?
தமிழாக்கம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை. புரிவதற்காக பிரிவுகளை ஆங்கிலத்திலேயே
தந்துவிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவைப்பட்டவர்கள் உங்களை அணுகுவார்கள் .
ஒரு விதிமுறை என்று இருக்கும்போது, அது சரியோ தவறோ
அந்த விதிமுறையை அனுசரிப்பதுதான் முறை.
அவைகளை செயல்பட ஒத்துழைப்பு தாருங்கள்.
உங்கள் பெயர் மாற்றத்தில் நான் காட்டிய அக்கறை போல்
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில், அக்கறை காட்டுவதை
தவறாக நினையாதீர்.
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1292192ஞானமுருகன் wrote:மன்னிக்கவும். திரும்ப பேசுவதற்கு. நான் விதிமுறைக்கு மாற்றாக பேச முயலவில்லை.
நான் இதை சேவையாக மட்டுமே செய்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட அக்கறை இல்லை. தேவை படுவோர் ஆங்கிலத்தில் எடுத்து கொள்வார்கள். அதற்கு நாம் விதி விளக்கு அல்ல.
உங்களுக்கு தெரிய படுத்த மட்டும், நான் நிறைய ஊடகத்தில் வேலை வாய்ப்பு நிகழ்ச்சில் பேசி இருக்கிறேன்(2009 - 2011 வரை. முதல் பேட்டி கலைஞ்சர் தொலைக்காட்சில் என் மனைவி கை பேசியில் பதிவு செய்தது மட்டும் இன்னும் என்னிடத்தில் உள்ளது ). நான் தமிழில் பதில் கூறுவதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் சொல்ல சொல்லி நிறைய மின் அஞ்சல்கள் வந்து உள்ளது. அதில் எத்தனையோ மின் அஞ்சலில் தர குறைவாகவும் பதிவிட்டு உள்ளார். ஆங்கிலத்தில் சொல்லுடா மடப்பயலேன்னு. எத்தனையோ பேர்கள் தமிழ் வேலைவாய்ப்பு செய்திகளை பார்த்து சட்டென புரியாமல் கடந்து பொய் இருக்கிறார்கள். திறமை மற்றும் தகுதி இருந்தும் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் அவர்கள் வருத்தப்பட்டதும் உண்டு. இந்த ஒரு விஷயத்தில் எனக்கு மொழி அவசியமாக படவில்லை. மேலும் எனக்கு வருவது எல்லாமே ஆங்கில செய்திகள், அவற்றை மொழிமாற்று செய்ய எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதற்குள் நேர்முக தேர்வு முடிந்து விடும். இந்த தகல்வல்களை முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்வது மட்டுமே என் நோக்கம். பயனர்கள் முடியு செய்யட்டும் இந்த கருத்தில் தமிழ் அவசியமா என்று.
குறிப்பு: எனக்கு தெரிந்த வரை தமிழ்நாட்டில் எந்த ஒரு பொறியியல் கம்பெனியிலும் தமிழில் நேர்முக தேர்வு நடத்தப்படுவது இல்லை. இங்கு இந்த செய்தியை படித்துவிட்டு யாரும் தமிழில் பதில் சொல்லவும் போவது இல்லை.
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
- Code:
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
உங்கள் திறமையை நான் சந்தேகிக்கவில்லை.
நீங்கள் உதாரணம் கொடுக்கவேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|