புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
107 Posts - 49%
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
7 Posts - 3%
prajai
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
234 Posts - 52%
heezulia
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
18 Posts - 4%
prajai
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_m10 ஆன்மிக பொன்மொழிகள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக பொன்மொழிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:01 am

 ஆன்மிக பொன்மொழிகள்! Kamalanandhar
-- சுவாமி கமலாத்மானந்தர்
------------------------------------------------



அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

-------------------------------------

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்
-
--------------------------------------

பரமாத்மா பஞ்சபூதங்களிலும் எழுந்தருளியிருக்கிறார்.
அவர் எல்லாப் பிராணிகளின் அகத்திலும் வியாபித்திருக்கிறார்.
எல்லாப் பஞ்சபூதங்களும் ஆத்மாவில் இருக்க, ஆத்மா எல்லாப்
பஞ்சபூதங்களிலும் இருந்து வருகிறது.

- யஜுர்வேதம்
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:02 am



ஏ மனிதர்களே, உடலில் உயிரை ஓடச் செய்யும் தேவன்
யார்? எவன் பலம் அளிக்கிறானோ, எவன் எல்லா
உயிர்களின் மீதும் ஆட்சி செய்கிறானோ, எல்லாத்
தெய்வங்களும் எவனை அண்டி இருக்கின்றனவோ,
எவனது நிழலைத் தீண்டிய மாத்திரத்தில் முக்தி
கிடைத்துவிடுகிறதோ, எவனை அறிந்துகொள்ளாததால்
இங்கே வருவதும் பிறகு போவதும், மீண்டும் வருவதுமாய்
இருக்க நேருகிறதோ
அந்தப் பரமாத்மாவிடம் நாம் அன்போடு பக்தி
செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

- ரிக்வேதம்
-
--------------------------------------

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்
-
-------------------------------------

லட்சுமணா, நான் அதர்மத்திற்குப் பயப்படுபவன்;
தப்புக் காரியங்களைச் செய்ய விரும்பாதவன்.
அயோத்தியில் முடிசூட்டிக்கொள்வது எனக்கு மிகவும்
சுலபமானதுதான். என்றாலும் அதர்ம மார்க்கத்தில்
அரசைப் பெற எனக்கு விருப்பமில்லை.

அயோத்தி என்ன? தேவலோகத்திலிருந்து இந்திர பதவியை
அடைந்து அரசு பெறவும் எனக்குச் சக்தியுண்டு.
என் கோதண்டமும் பலமும் எங்கே சென்றன?

அநீதி மார்க்கத்தில் இருந்து பணம் சம்பாதிக்கக் கூடாது
என்பதால்தான் சும்மா இருக்கிறேன். தர்மத்தைக்
கடைப்பிடித்து நாம் காப்பாற்றினால் அது நம்மை
காப்பாற்றும்.''

- ஸ்ரீ ராமபிரான் காட்டுக்குச் சென்றபோது கூறியது
-
----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 19, 2019 6:03 am


"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
-
------------------------------------

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்
-
---------------------------------

- சுவாமி கமலாத்மானந்தர்
மகளிர்மணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:43 am

Code:

அவலட்சணத்தின் மீது மனதைச் செலுத்து;
காமம் மடிந்துபோகும். எவன் குற்றமற்ற மேதையோ
அவனே உண்மையான அழகுள்ளவன்.

அறநெறிப்போதனைகளைக் கேட்டறிந்த அறிஞர்கள்,
ஆழமும் தெளிவும் அமைதியும் நிறைந்த குளத்தைப்
போல் சாந்திநிலை பெறுகிறார்கள்.
--
- புத்தர்

நல்லதொரு சிந்தனைகள் அருமை.
நன்றி ஐயா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:47 am

Code:

காகங்கள் சுவையற்ற பழங்களைச் சுவைக்கின்றன.
குயில் இனிமையான மாங்கனியைச் சுவைக்கிறது.
அதுபோல நாத்திகர்கள் பயனற்ற பகுத்தறிவு ஆராய்ச்சி
நடத்துகிறார்கள். ஆத்திகர்களோ இனிமையான
கடவுளின் நாமத்தைச் சுவைக்கின்றனர்.

- ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

நாத்திகர்களுக்கு அவர்கள் பார்வை எண்ணங்கள் வேறு அது அவர்களுக்கு சரி.
ஆத்திகர்களுக்கு அவர்கள் கோணமே வேறு இவர்கள் உண்மையான ஆத்ம இனிமையை சுவைக்க நினைக்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:50 am

Code:

எவனுடைய உள்ளம் தர்மத்திலேயே எப்பொழுதும்
ஈடுபடுகிறதோ, அவனைத் தேவர்களும் வணங்குகிறார்கள்.

- சமண மதம்

Code:

உலகத்தில் உள்ள அனைத்திலும் தர்மமே பெரியது.
தர்மத்தின்மீதுதான் சத்தியம் நிலைத்திருக்கிறது.

- வால்மீகி ராமாயணம்

தர்மத்திற்கு எத்தனை பெருமை , ஆனால் இக்காலத்தில் இதை கடைப்பிடிப்பதோ மிக கடினம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 10:55 am

Code:

"நாம் மட்டும் வருந்தவில்லை; எல்லாப் பிராணிகளுமே
வருந்துகின்றன' என்று நினைத்து, தங்களுக்கு வரும்
துன்பங்களை அறிஞர்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

பிறர் இகழ்ந்தாலும் அறிஞர்கள் கோபம் கொள்ள
மாட்டார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்;
சண்டையிடமாட்டார்கள்.

- மகாவீரர்
ஆழச் சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.
உயிர்கள் மேல் அன்பு செலுத்த பழக வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக