புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%
jothi64
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
26 Posts - 3%
prajai
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_m10புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும்  கதாபாத்திரங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 12:46 pm



காலகூத்தர்


அமிர்தம் கிடைப்பதற்காக, தேவர்களும் அசுரர்களும்
பாற்கடலை கடைந்தனர். மந்தரை மலையை மத்தாக்கி,
வாசுகி என்ற பாம்பை கயிறாக பயன்படுத்தி பாற்கடல்
கடையப்பட்டது.

வாசுகி பாம்பின் வால் பகுதியில் தேவர்களும், தலைப்பகுதியில்
அசுரர்களும் நின்று கொண்டு பாற்கடலை கடையத் தொடங்கினர்.
அப்போது வாசுகி பாம்பிற்கு உடல் வலி அதிகரித்தது.

அதன் காரணமாக அது தன்னுடைய வாயில் இருந்து அதிகப்படியான
விஷத்தைக் கக்கியது. அதே நேரத்தில் கடலில் இருந்தும் விஷம்
தோன்றியது. இரண்டு விஷமும் இணைந்து ‘ஆலகாலம்’ என்னும்
விஷமாக மாறியது.

இதனால் தேவர்களும், அசுரர்களும் அழியும் நிலை உருவானது.
இதைத் தடுக்கும் விதமாக சிவபெருமான் அந்த விஷத்தை
பருகினார். அது அவரது தொண்டை பகுதியிலேயே நின்று கொண்டது.
பின்னர் சிவபெருமான் திருநடனம் ஆடினார்.
இதனால் அவர் ‘காலகூத்தர்’ என்று பெயர் பெற்றார்.
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 12:47 pm



கேதகி

மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் யார் பெரியவர் என்பதில்
பலத்த போட்டி நிலவியது. அந்தப் பிரச்சினையை தீர்த்து
வைப்பதற்காக ஜோதி லிங்கமாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக
வளர்ந்து நின்றார் சிவபெருமான்.

அந்த நேரத்தில் சிவபெருமானின் தலையில் இருந்த பூவின் பெயர்
தான் கேதகி என்னும் தாழம்பூ.
சிவபெருமான் ஜோதிலிங்கமாக அவதரித்த போது அவரது
தலையில் இருந்த பூ கேதகி. விஷ்ணுவும் சிவபெருமானின் பாதத்தை
பார்க்க வராக வடிவம் கொண்டு புறப்பட்டார்.

பிரம்மன், ஈசனின் தலையை கண்டு வருவதற்காக அன்னப் பறவை
உருவம் கொண்டு வானில் பறந்து சென்றார்.
ஆனால் விஷ்ணுவாலும், பிரம்மனாலும் பல ஆயிரம் ஆண்டுகள்
தாண்டியும் இலக்கை அடைய முடியவில்லை. விஷ்ணு தன்னுடைய
தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஆனால் சிவபெருமானின் தலையில் இருந்து விழுந்து தரையை
நோக்கி வந்து கொண்டிருந்த கேதகி மலரை சந்தித்த பிரம்மன்,
அதனிடம் தான் சிவனின் தலையைக் கண்டு விட்டதாக பொய்
சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி கேதகி மலரும் பொய் சாட்சி சொன்னது. இதனால்
சிவபெருமானின் சாபத்தைப் பெற்ற அந்த மலர், இறைவனின்
பூஜையில் பயன்படுத்த முடியாமல் ஆனது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 16, 2019 12:47 pm


கர்ணன்

துர்வாச முனிவரின் மூலமாக குந்திக்கு ஒரு வரம் கிடைத்தது.
அதன்படி அவள் எந்த தேவர்களை நினைக்கிறாளோ அவர்கள்
அவள் முன்பாகத் தோன்றி வரம் அளிப்பார்கள்.

அதன்படி சூரிய தேவனின் மூலமாக குந்திக்கு பிறந்தவன் கர்ணன்.
திருமணத்திற்கு முன்பாகவே கர்ணன் பிறந்ததால், அவனை ஒரு
பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விட்டாள் குந்தி.

கர்ணனை ஒரு தேரோட்டி எடுத்து வளர்த்து வந்தார். இருப்பினும்
கர்ணன் போர் பயிற்சி அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான்.
ஒரு முறை அவன் பாண்டவர்களால் அவமதிக்கப்பட, கவுரவர்களில்
மூத்தவனான துரியோதனன் கர்ணனுக்கு அடைக்கலம்
கொடுத்தான்.

அந்த நட்பின் காரணமாகத்தான், பாண்டவர்கள் அனைவரும்
தன் தம்பிகள் என்று தெரிந்த பின்னரும் கூட, துரியோதனனுக்கு
ஆதரவாக மகாபாரத யுத்தத்தில் பங்கேற்றான் கர்ணன்.

அவன் பிறக்கும் போதே கவச குண்டலத்துடன் பிறந்தவன்.
அது பிறர் கண்ணுக்குப் புலப்படாது. அந்த குண்டலம் அவன்
உடலில் இருக்கும் வரை அவனை அழிக்க முடியாது.

எனவே தேவேந்திரன், புலவர் வேடத்தில் சென்று அதனை
தானமாகப் பெற்றான். மகாபாரதப் போரில் அர்ச்சுனனின்
அம்பால் கர்ணன் வீழ்த்தப்பட்டான்.
-
----------------------------------
நன்றி- மாலைமலர்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக