புதிய பதிவுகள்
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
77 Posts - 46%
ayyasamy ram
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
52 Posts - 31%
i6appar
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
11 Posts - 7%
Anthony raj
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
1 Post - 1%
prajai
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
77 Posts - 46%
ayyasamy ram
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
52 Posts - 31%
i6appar
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
11 Posts - 7%
Anthony raj
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
1 Post - 1%
prajai
 பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_lcap பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_voting_bar பிறரை மகிழ்வித்து மகிழ்.. I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறரை மகிழ்வித்து மகிழ்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82805
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 6 Jan 2019 - 21:58


ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்..
அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும்
உதவ மாட்டார்..
ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது..

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும்
நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது..

ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்..
அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
அவரை அழைத்துக் கொண்டு சென்றார்..

முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்..

அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில்
சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன..
அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க
உணவு பரிமாறப்பட்டது..

எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது..
ஆனால், அந்தோ பரிதாபம்..

அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க
முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை
கொண்டு செல்ல முடியவில்லை..

எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.. அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது..

அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை..

ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்..

கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே
இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா..

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி
மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது..

கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர்
உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து
கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது
நரகம் என்பதை உணர்ந்தார்..

அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல
புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்..

அடுத்தவருக்கு செய்யும் உதவியே..
ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு..

பிறரை மகிழ்வித்து மகிழ்..அதுவே சொர்க்கம்..
--------------
வாட்ஸ் அப் பகிர்வு


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 9 Apr 2019 - 0:26

மிக மிக அருமையான கதை, பலதவைகள் கேட்டிருக்கிறேன் அண்ணா....புன்னகை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக