புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
58 Posts - 61%
heezulia
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
53 Posts - 62%
heezulia
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_m10கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jan 06, 2019 10:47 am

First topic message reminder :

எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "கங்கை கொண்ட சோழன்" - அனைத்து பாகங்களும்(4 பாகங்களும்) ...

தெளிவான மின்நூல் தரவிறக்கம் செய்ய ..






புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 28, 2019 12:39 pm

aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Aug 28, 2019 10:16 pm

T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---








T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 9:57 am

aeroboy2000 wrote:
T.N.Balasubramanian wrote:
aeroboy 2000 அவர்களே


உங்கள் பதிவு வியாபார நோக்கம் கொண்டவருக்கு உதவுவது போல் உள்ளது
நீக்கப்படுகிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1303078

அய்யா

மீண்டும் அந்த குறிப்பைப்

படித்துப் பாருங்கள்


மூன்று பகுதிகள் என்று சொன்னவருக்கு
அது நான்கு பகுதிகள் என்று சொன்னால்
உடனே
நம்பிக்கை வராது

எனவே பதிப்பை விற்கும்
வலைத்தளம் சென்று கண்டால் தெரியும் என்று போடப்பட்ட பதிவு ...


மீண்டும் விற்பனை நோக்கம் உள்ள அந்த வலை தளத்தை என்னால் தேட முடியவில்லை
தளம் மறந்து போயி விட்டது


முடிந்தால் எனக்கு மட்டும் அந்த தளத்தை அனுப்பி வைக்கவும்


நன்றி ---






மேற்கோள் செய்த பதிவு: 1303101

திரு பாலகுமாரன் நாவல்கள் எனக்கு பிடிக்கும். தனிப்பட்ட முறையிலும் பழக்கம் உண்டு.
மற்றவர்களை, தன்னில் வயதில் இளையவரையும் தரக்குறைவாக பேசாதவர் அவர்.

அவர் ஒரு சகாப்தம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 29, 2019 1:29 pm

ஒன்றும் புரியவில்லை.......
புரியாமல் இருப்பதும் நல்லது தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 29, 2019 2:12 pm

காவிரி மைந்தன் எழுதிய கட்டுரையிலிருந்து:-{பகிர்வுக்காக}
----------------

தினமலர் நாளிதழின் தீபாவளி
இணைப்பில் “ப்ரியமுடன்” என்கிற தலைப்பில் {பாலகுமாரன்}
அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரை என்னை நொந்து போகச்
செய்து விட்டது.

தனது அம்மாவுக்கு எழுதுவதாக ஒரு கடிதம்…
அதில் உலகில் எந்த ஒரு மகனும் பயன்படுத்த முடியாத
கேவலமான வார்த்தைகளால் தன் தந்தையை ஏசி
இருக்கிறார். தந்தையை ஏசும் வார்த்தைகள் தன் தாயையும்
சேர்த்தே அவமானப்படுத்துவதாக இருக்கின்றன என்பதைக்
கூடவா அவரால் உணர முடியவில்லை…?

எப்போதோ, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே
இறந்து போய் விட்ட தந்தையின் மீது ஒரு மகனுக்கு
இந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமா…இருக்கலாமா..?
அதுவும் பாலகுமாரன் போன்ற வயதிலும், உயரத்திலும்
இருப்பவர்களுக்கு…?

எழுத்தாளர், ஆசிரியர் என்கிற நிலையிலிருந்து உயர்ந்து –
குரு, ஆன்மிகவாதி – அடுத்து ஆசிரமம் அமைக்கலாமா
என்று யோசிக்கும் நிலையில் இருப்பவருக்கு…?

ஒருவேளை மனதில் இருந்தாலும் கூட, அதை இப்போது,
இந்த நிலையில், இந்த வயதில் – இப்படி பொதுமேடையில்
அள்ளிக்கொட்ட வேண்டிய அவசியம் என்ன…?

அவரது தந்தை மிகவும் மோசமான மனிதராகவே
இருந்திருந்தாலும் கூட இறந்து போன மனிதரை இப்படி
எல்லாம் அசிங்கப்படுத்தலாமா…? இதன் மூலம் தனது
தாயின் அந்தரங்க வாழ்க்கையையும் சேர்த்து
அசிங்கப்படுத்துகிறார் என்பதைக் கூட உணர முடியாமல்
எது அவரது கண்களையும், சிந்தனையையும் மறைக்கிறது…?
ARROGANCE – தானே…?

தனது தாயின் நினைவையும், உயர்வையும் நினைந்து,
போற்றி எழுத நினைத்திருந்தால் – தந்தையை இகழாமலேயே

அதை மிக அழகாக அவர் செய்திருக்கலாம்….
தன் தாயின் வாழ்க்கையை சொல்வதன் மூலம்
மற்ற பெண்களுக்கு எதாவது செய்தி
சொல்ல நினைத்திருந்தால் – அதையும் கூட, தந்தையை
இப்படி அசிங்கப்படுத்தாமலே சொல்லி இருக்கலாம்…

———————————-
ஆனாலும் – நீங்கள் இப்படி செய்தது குறித்து –
வருந்துகிறேன். உங்கள் நீண்ட நாள் அபிமானி என்கிற முறையில்
மிகவும் வருந்துகிறேன் பாலகுமாரன் அவர்களே.
———————————–


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 29, 2019 5:16 pm

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட்டல்களும் உண்டு கழித்தல்களும் உண்டு.
அவரது தந்தையை பற்றிய கட்டுரையை நானும் படித்துள்ளேன்.
கரும்புள்ளி கண்ணுக்கு பளிச்சென்றே தெரிகிறது.
சிறு தொழில் செய்தாலும் மரியாதை தவறி பேசினால்
நிச்சயமாக கரும்புள்ளிகள் கொண்ட முகம் கண்ணுக்கு தெரியும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
ரஞ்சனி
Guest

Postரஞ்சனி Tue Jan 21, 2020 1:08 pm

உளமார்ந்த நன்றிகள் பல🙏

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக