புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
81 Posts - 64%
heezulia
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_m10ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிவாவின் இதயம் பேசுகிறது!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 22, 2009 8:02 pm

First topic message reminder :

உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் என் தமிழ்த்தாயின் குழந்தைகளே, குடும்ப நலனுக்காக தன் நலன் துறந்து, தனிமையில் துடிக்கும் இதயங்களே!

நம் மனதின் பாரங்களை மறந்து, சிறிது நேரம் மகிழ்ச்சியுடன் திளைக்கலாமென்று ஓடோடி வரும் ஈகரை குடும்பத்தின் உறவுகளே அனைவருக்கும் என் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழங்கதை பேசிப் பேசி பாழாய்ப்பொனது நம் தமிழ்ச் சமுதாயம். இமயம் வென்றான், கடாரம் வென்றான், உலகை ஆண்டான் தமிழன்.. இது வரலாறு மட்டுமே! ஆனால் இன்று இந்தப் பழம்பேச்சுக்கு மரியாதை உண்டா? நம் முன்னோர்கள் ஆண்டார்கள், ஆனால் நாம் எதை ஆள்கிறோம் அல்லது ஆளப்போகிறோம்.

கல்வியில் குறையில்லை, அறிவிலும் குறையில்லை, உடலிலும் ஊனமில்லை ஆனால் இன்னும் நம்மால் ஏன் வெற்றிபெற முடியவில்லை. செம்மொழியாம் தமிழ் மொழி ஆனால் ஆங்கிலம் கற்றால்தான் உலகை வலம் வரலாம். தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், இந்தியும், தமிழும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் உலக ஞானம் பெற்று இளமையிலேயே வேங்கையின் வேட்கையுடன் வெளிவர முடியும். ஆனால் இங்கு தமிழனை குண்டுச் சட்டிக் குதிரையாக ஆக்கிவிட்டார்கள்.

மேலும் நாம் மறந்துவிட்ட ஒன்று! ஒற்றுமை......?

ஒற்றுமையென்றால் என்ன என்பதே தெரியாத இனமாக நம் தமிழினம் வாழ்ந்து வருகிறது. ஈகரைக்குள்ளே 10 தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. இவர்கள்தான் தனி ஈழம் பெறப் போகிறார்களாம். கோழைகள்..... வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்கள்.. செயலென்று வரும்பொழுது மனைவியின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் பேடிகள். பிரிந்து செல்பவர்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை! எவரையும் நாங்கள் கட்டாயமாக இங்கு கூட்டி வரவில்லை. ஈகரையில் இருக்கும் எங்கள் உறவுகள் அனைவருமே அன்பினால் இணைந்தவர்கள்..

எங்களுடன் வந்து இணையுங்கள் என்று விபச்சாரத்திற்கு அழைப்பதுபோல் யாரையும் அழைத்துக் கொண்டுசென்று தன் மனைவியுடன் அடுத்தவனை சல்லாபம் செய்ய சொல்லி ரசிப்பதுபோன்ற செயலை எங்களில் ஒருவரும் இதுவரை செய்யவில்லை.

பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுங்கள்... வீரத் தமிழினத்திலும் உங்களைப் போன்ற சுயநலக் கூட்டங்கள் சுற்றித்திரிவதால்தான் எம் தமிழினம் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறது.


வாழ்க தமிழ். வளர்க தமிழர்கள்! - இது உண்மையிலேயே தமிழுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 23, 2009 7:41 pm

mdkhan wrote:அன்பு உள்ளம் கொண்ட சிவா அவர்களுக்கு ........

இந்த ஈகரையை அனைவரின் மனம் கவரும் சிறந்த தளமாக உருவாக்க நீங்கள் எவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டிருப்பீர்கள் என்று நான் இந்த தளத்திற்க்கு வந்த சில நாட்களிலேயே தெரிந்துகொண்டேன்.

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் டைப் செய்தாலே மற்றவருக்கு கைகள் எல்லாம் வலிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் நீங்கள் எத்தனை விதமான கட்டுரைகளை கை வலிக்க வலிக்க டைப் செய்திருப்பீர்கள். எத்தனை சிறப்புகளை கொண்டுவர இங்கு உழைத்திருப்பீர்கள். சிறந்த நண்பர்களை கொண்டுவர எவ்வளவு சிறத்தை எடுத்து இருப்பீர்கள்.


இந்த தளத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் என்று மற்றவரிடம் சொல்லிக்கொள்வது பெருமையாக எங்களுக்கு இருக்கிறது. அதற்க்கு காரணம் ஒரு தரமான தமிழ் தளம் இது என்று எல்லோரும் அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்க்கு சிறந்த ஒரு தளமாக இதை உருவாக்க நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள்தான்.

இந்த தளத்திற்க்கு ஒருவர் ஒரு முறை உள் நுழைந்து பார்த்து விட்டால் மறுபடியும் அவர் இந்த தளத்தை இன்னொருமுறை வந்து பார்வையிடாமல் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல நீங்கள் சொல்வதுபோல் புதிதாக தளம் அமைத்து தாயையும் தகப்பனையும் மறந்து தனிக்குடித்தனம் போனவர்கள் போல இங்கிருந்து சென்றவர்கள் கூட மறுபடியும் முக்காடு போட்டுக்கொண்டு இந்த தளத்தில் புதிதாக என்ன வித்தியாசங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பார்ப்பதற்க்காக வந்து வந்து சென்று கொண்டுதான் இருப்பார்கள். முழுவதுமாக இதை மறந்துவிட்டு இருக்க அவர்களால்கூட முடியாது. இதுதான் இந்த தளத்தின் வெற்றி.

யார் வந்தாலும் யார் போனாலும் இந்த தளம் எப்பொழுதும் சிறப்புடன் இயங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை புதிதாக வந்த நான் எப்பொழுதே புரிந்துகொண்டேன். ஆனால் இன்னும் இதைவிட்டு சென்ற சில பழைய உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது இன்று உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது .


உங்கள் உழைப்பயும், சிரமத்தையும் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று நினைப்பவர்கள் இனியாவது திருந்தட்டும்.


அன்புடன்
கான்






[You must be registered and logged in to see this image.] கருத்தை ஆதரிக்கின்றேன்.[You must be registered and logged in to see this image.]

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Dec 23, 2009 8:40 pm

திரு இளவல் கான் அவர்களுக்கு
வணக்கம்
நான் சில நாட்களாக வெளியூரில் இருந்தேன். சில சோகங்கள் என் வாழ்வில் நடந்தேறி விட்டன. அந்த ஈடுசெய்ய முடியாத மன வருத்தங்களிலிருந்து இன்னும் நான் விடுபட முடியவில்லை. இப்பொழுது தான் இருப்பிடம் திரும்பினேன். மதிப்புக்குரிய சிவா அவர்களின் பொறுப்பான செயல் எல்லார் மனத்திலும் கல் மேல் எழுத்துப் போல் காலமெல்லாம் நிலைத்திருக்கும். ஈகரையிலிருந்து வெளியேறியவர்கள் என்ற குறிப்பு என்னைக் குறிக்குமானால் நான் ஈகரையிலிருந்து வெளியேறவில்லை. நான் ஈகரைக்குள் வந்ததே என் மனப் பாரத்தை இறக்கி வைக்கத்தான். சில பொக்கிஷமான கட்டுரைகள் எனக்குக் கிடைத்தன. தயை கூர்ந்து என்னைத்தவறாக நினைக்காதீர்கள், என் மன வருத்தம் அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். திரு சிவா அவர்களும் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஈகரை அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 10:52 am

யாருக்காகவோ எழுதியதில் நம் நந்திதா திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!

நந்திதா மீது நான் ஏன் கோபப்பட வேண்டும். என்றும் நீங்கள் என் மரியாதைக்குரியவர்!!! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2009 2:13 pm

என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி உங்கள் இதயத்தை பேச விட்டுருக்க கூடாது , நண்பர்கள் மனம் புண்படுமில்லையா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 24, 2009 2:16 pm

தல லேட்டா பேசுனதாலா நண்பர்களுக்கு கேட்க்கல..! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 24, 2009 2:19 pm

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தான் ஜி வருவோம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2009 2:21 pm

Tamilzhan wrote:தல லேட்டா பேசுனதாலா நண்பர்களுக்கு கேட்க்கல..! [You must be registered and logged in to see this image.]

தல இப்பல்லாம் , கலைஞர் கருமாதி(ச்சே- கருணாநிதி ) போல ஆயிட்டாறு ,யார் என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு இருக்காரு.

என்ன பண்ணுறது வயசு ஆயிடிச்சி,

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 24, 2009 2:21 pm

ஈகரை இனிய நண்பர்களுக்கு வணக்கம்

எரிந்த உள்ளத்தோ டீகரைக்குள் வந்தவளை
தெரிந்த சுற்றம்போல் சேர்த்தணைத்துக் கொண்டதுவே
விரிந்த பங்கயம்போல் மெல்லிதயச் சிவாவென்னைப்
புரிந்து கொண்டமைக்கு பூரித்துப் போனேனே.
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Dec 25, 2009 3:02 pm

அண்ணா உங்களின் வேதனை புரிகிறது காலம் அதற்கு பதில் சொல்லும் கவலை வேண்டாம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக