புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_m10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_m10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_m10பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர்


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:14 pm

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் WV7U2TBSHu3IsrZyr2Rq+picjpg

மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் நிலத்தடி நீர் சுருங்கி, நிலங்கள் மலடாகின்றன. நீர்நிலைகளில் அவை அடைத்துக் கொள்வதால், குடிநீர்ப் பற்றாக்குறையோடு வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ள நிலையில், அதன் பயன்பாட்டைக் குறைக்க நூதன முறையைக் கையாண்டு வருகிறார் மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த சின்மயானந்தம்.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 24, 2018 7:15 pm

இதுகுறித்துப் பேசிய அவர், ''சுமார் 13 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருகிறேன். கடையை ஆரம்பித்த நாளில் இருந்தே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன். பாத்திரம் மூலம் 1 கிலோ கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டைகளை இலவசமாக அளிக்கிறேன்.

கால் கிலோவுக்கு 1 முட்டை வீதம் 1 கிலோ கறிக்கு 4 முட்டைகள் அளிக்கிறோம். அவர்களிடம் பைக்கு 2 ரூபாய் என்று வசூலிப்பதைவிட, முட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் பாத்திரங்களில் கறி வாங்கப் பழகி வருகின்றனர். இப்போது நிறையப் பேர் பாத்திரங்களிலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாமல் வருபவர்களுக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாயை வாங்கிக் கொண்டு, தூக்குப் பாத்திரங்களைஅளித்து வருகிறோம்.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிராக ஓரிருவர் என்றில்லாமல் அனைத்து மக்களுமே செயல்பட வேண்டும்'' என்றார் சின்மயானந்தம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Dec 24, 2018 8:48 pm

உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 9:58 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க நூதன முறை: பாத்திரங்களில் கறி வாங்குவோருக்கு முட்டை இலவசம்; அசத்தும் மதுரை மைந்தர் WV7U2TBSHu3IsrZyr2Rq+picjpg

மக்காத பிளாஸ்டிக் குப்பைகளால் நிலத்தடி நீர் சுருங்கி, நிலங்கள் மலடாகின்றன. நீர்நிலைகளில் அவை அடைத்துக் கொள்வதால், குடிநீர்ப் பற்றாக்குறையோடு வெள்ள பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகி உள்ள நிலையில், அதன் பயன்பாட்டைக் குறைக்க நூதன முறையைக் கையாண்டு வருகிறார் மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த சின்மயானந்தம்.

நன்றி
இந்து தமிழ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை...அருமை...அருமை... நல்ல மனிதர்...இது போல நம்மால் முடிந்த அளவு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைக்கவேண்டும், மற்றவர்களையும் குறைக்கும்படி சொல்லவேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:00 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதுகுறித்துப் பேசிய அவர், ''சுமார் 13 ஆண்டுகளாக கறிக்கடை நடத்தி வருகிறேன். கடையை ஆரம்பித்த நாளில் இருந்தே பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன். பாத்திரம் மூலம் 1 கிலோ கறி வாங்குபவர்களுக்கு 4 முட்டைகளை இலவசமாக அளிக்கிறேன்.

கால் கிலோவுக்கு 1 முட்டை வீதம் 1 கிலோ கறிக்கு 4 முட்டைகள் அளிக்கிறோம். அவர்களிடம்  பைக்கு 2 ரூபாய் என்று வசூலிப்பதைவிட, முட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களும் பாத்திரங்களில் கறி வாங்கப் பழகி வருகின்றனர். இப்போது நிறையப் பேர் பாத்திரங்களிலேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். பாத்திரம் இல்லாமல் வருபவர்களுக்கு டெபாசிட் முறையில் 40 ரூபாயை வாங்கிக் கொண்டு, தூக்குப் பாத்திரங்களைஅளித்து வருகிறோம்.

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிராக ஓரிருவர் என்றில்லாமல் அனைத்து மக்களுமே செயல்பட வேண்டும்'' என்றார் சின்மயானந்தம்.
அருமையான மனிதர்...புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 24, 2018 10:00 pm

சிவனாசான் wrote:உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>
அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்....புன்னகை .... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 25, 2018 9:49 am

சிவனாசான் wrote:உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1289596
திருட்டு தனமாக கூட விற்பனை நடக்கும்
நாம் அதை உபயோகிக்க மறுத்தால்
மறைந்து போகும்.
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 25, 2018 9:51 am

krishnaamma wrote:
சிவனாசான் wrote:உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>
அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்....புன்னகை .... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1289656
வெளி இடங்களில் இருந்து வந்தாலும் வரும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 25, 2018 10:26 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
சிவனாசான் wrote:உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1289596
திருட்டு தனமாக கூட விற்பனை நடக்கும்
நாம் அதை உபயோகிக்க மறுத்தால்
மறைந்து போகும்.
நன்றி ஐயா

ஆமாம் ஐயா, அந்த ஒழுக்கம் வேண்டுமே ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 25, 2018 10:28 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
சிவனாசான் wrote:உற்பத்தி  செய்யும் நிறுவனத்தை  முதலில்  மூடனும்.
அதைவிட்டு பயன் படுத்துவோரை  திருத்த திருந்தனும்
என நினைப்பது  விவேக மான செயல்பாடு அல்ல>>>>
அதை சொல்லுங்கள் .... முதலில் அதைத்தான் செய்யவேண்டும்....புன்னகை .... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1289656
வெளி இடங்களில் இருந்து வந்தாலும் வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1289721

ஆமாம், அதுவும் சாதித்தியமே....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக