புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Today at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
2 Posts - 1%
prajai
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
432 Posts - 48%
heezulia
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
29 Posts - 3%
prajai
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_m10கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:16 pm

கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி WIkv8rURQEWvuXeuUi8m+karpaga-2jpg

மீனவர்கள் வாழ்வில் பனை சார் பொருட்களின் பங்களிப்பை ஒமல் குறித்த பதிவில் சொல்லியிருக்கிறேன். கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் செழித்தோங்கி வளர்வதாலும், கடற்கரைப் பகுதிகளில் தொன்றுதொட்டு வாழும் சமூகம் மீனவ சமூகம் என்பதாலும் பனைசார் பொருட்கள் அவர்கள் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக, மீனவர்களின் தொழில் சார்ந்த புழங்கு பொருட்களில் பனைசார் பொருட்களின் பங்கு காணப்படுவதற்குப் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று, மடப்பெட்டி எனப்படும் மடக்குப்பெட்டி முக்கியமானது.

தொழிலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்கள் கைகளிலும் முற்காலங்களில் மடப்பெட்டி இருக்கும். இரண்டு விதமான காரியங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துவார்கள். ஒன்று தங்கள் சிறிய தொழிற்கருவிகளான தூண்டில் முள், தூண்டில் கயிறு போன்றவற்றை வைப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள்.

நன்றி
இந்து தமிழ்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:17 pm

வெற்றிலை போடுவதற்குண்டான அனைத்துப் பொருட்களையும் இதனுள்ளே வைப்பார்கள். தூண்டிலைப் போட்ட பின் மீன் வருவதற்காகப் பொறுமையுடன் காத்திருக்கும் மீனவர்களுக்கு வெற்றிலை போடுவது நேரத்தைக் கடத்தும் ஒரு வழக்கமாக இருந்திருக்கலாம்.

இதற்காக ஓலையில் செய்யப்பட்ட சிறிய பெட்டியை அவர்கள் தெரிந்துகொண்டதற்கும் காரணம் உண்டு. கடலின் உட்பகுதியில் செல்லும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அவ்வித நேரத்தில் வெம்மை தாங்காமல் வெற்றிலை வாடிவிட வாய்ப்புகள் உண்டு. பனை ஓலை வெப்பத்தைக் கடத்தாது. ஆகவே, வெற்றிலைகள் இருநாட்கள் வரைக்கும் பசுமையோடிருக்கும்.

கரைப் பகுதியில் மக்கள் செய்கின்ற வெற்றிலைப் பொட்டியை ஒத்த வடிவம்தான் இதுவும். ஆனால், நுண்ணிய சில வேறுபாடுகள் உண்டு. இவர்கள் ஓலையைக் கிழிக்கும்போதே, ஈர்க்கிலுடன் கொஞ்சம் ஓலைகளையும் விட்டுவிட்டே கிழிக்கிறார்கள். அது ஒமல் செய்வதற்குப் பயன்படும் மரபின் நீட்சியாக இருக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:18 pm

கரைப் பகுதியில் இருப்பவர்களைப் போன்றே, ஓலையைச் சிறிதாக வகிர்ந்துகொள்ளுகிறார்கள். அதன் பிற்பாடு மூன்று பெட்டிகளைச் செய்து அவற்றை இணைப்பதுதான் முழுமையான மடப்பெட்டி. கரைப் பகுதியில் காணப்படும் வெற்றிலைப் பெட்டிக்கு இரண்டே பகுதிகள்தான் இருக்கும்.

மடப்பெட்டியைச் செய்கையில் அதன் அடிப்பாகம் கப்பலைப் போன்று ஒடுங்கியும் வாய்ப்பகுதி வட்ட வடிவமாக அகன்றும் காணப்படும். ஆனால், நீளவாக்கில் பார்த்தால், அடிப்பாகம் சற்றே நீண்டும், வாய்ப்பகுதி சற்றே குறுகியும் காணப்படும். இந்த மெல்லிய வித்தியாசம் மீனவ சமுதாயத்தினரின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், வாய்குறுகி இருப்பது, உள்ளே வைக்கப்படும் பெட்டியானது, எவ்வகையிலும் வெளியே விழுந்துவிடாதபடி, வெளியே இருக்கும் பெட்டி தொய்வடையாமல் இருப்பதற்கும் உதவுகிறது. மூன்றாவதாக இவை அனைத்தையும்விடப் பெரிய பெட்டியைச் செய்து, கீழ்புறம் இருக்கும் பெட்டியின் வாயின் மேல் கவிழ்த்துவைத்துவிட்டால் மடப்பெட்டித் தயார்.

குமரி மாவட்டத்தில் குறும்பனை என்ற பகுதியின் அருகில் இருக்கும் இனிகோநகர் என்ற பகுதியைச் சார்ந்த சேசைய்யன், மடப்பெட்டிகளைச் செய்வதில் வல்லவர். பல வருடங்களாகக் கடல்தொழில் செய்யும் மீனவர்களின் துணைவனாக இருந்த மடப்பட்டி அருகிவருவது, மீனவர்கள் வாழ்வில் இருந்து பனை மரம் விலகிவருவதற்கான சான்று எனலாம். ஆனாலும், இன்றும் மடப்பெட்டி பிளாஸ்டிக் நாரால் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக