புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிட்டு பிட்டு வைப்பதால் இச்சிறிய கருப்பட்டிகளுக்குப் புட்டுக் கருப்பட்டி எனப் பெயர் வந்திருக்கலாம். பிட்டு என்பது புழங்கு மொழியில் புட்டு என விளிக்கப்படுகிறது. கருப்பட்டி காய்ச்சுதலே பெரிய கலை. பருவம் மாறினால் கருப்பட்டியை ஊற்ற இயலாது. கருப்பட்டிக் காய்ச்சுதலில் கடைசி நிமிடங்கள் மிகவும் பரபரப்பானவை. உலகமே இடிந்தாலும் கருப்பட்டி பதத்தைத் தவற விடமாட்டார்கள் பனங்கருப்பட்டி காய்ச்சுபவர்கள்.
இவர்களுக்கு விஞ்சி நிற்பவர்கள்தான் புட்டுக் கருப்பட்டி செய்பவர்கள். பதனீரைத் தெரிவு செய்வதிலிருந்தே இவர்களின் பணி தொடங்குகிறது. பதனீர் புளிக்காமல் இருப்பதற்காக அதில் சுண்ணாம்பு இடுவார்கள். ஆனால் சுண்ணாம்பு சுமார் 4 மணி நேரம் வரைதான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்பு சுண்ணாம்பு சலித்துப் போய்விடும்.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தப் பருவம் பருகுவதற்கு பதனீர் போல சுவையாகவோ கள்ளைப்போல புளித்தோ இருக்காது. நுறைத்துப் பொங்கி எழும். இந்தப் பக்குவத்தில் அடுப்பில் வைத்துப் பதனீரை ஊற்றவேண்டும். சுண்ணாம்போ மண்டியோ சேரக் கூடாது. தெளியவைத்து ஊற்ற வேண்டும்.
பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவ்விதமாக எடுக்கப்படும் புட்டுக் கருப்பட்டிகள் கறுப்பாக இல்லாமல் சற்றே மங்கிய நிறத்தில் இருக்கும். சுவையும் பதமும் பிரமாதமாக இருக்கும். சிவ பெருமான் புட்டுக்கு மண் சுமத்த கதையில் எந்தப் புட்டு என்று கேட்டால் இந்தப் புட்டுக் கருப்பட்டிக்காகத்தான் எனத் தாராளமாகச் சொல்லிவிடலாம்.
புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.
காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.
புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.
காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote: நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote: நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288458ராஜா wrote:ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote: நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
துருக்கி சுற்றுலா பற்றிய சுவாரஸ்யமான
தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் சுற்றுலா இனிதாக இருக்க
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி ராஜா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|