புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
61 Posts - 47%
heezulia
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
3 Posts - 2%
prajai
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%
Shivanya
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
15 Posts - 3%
prajai
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
9 Posts - 2%
jairam
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
4 Posts - 1%
Rutu
வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_m10வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 14:30

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  YUwYHYTKym06iklPpzQr+05TH_NKV6

வைகுண்ட ஏகாதசி பின் நடக்கும் நிகழ்வில்ஒரு சில திவ்யதேசங்களில் பெருமாளுக்கு ஏன் ரத்னாங்கி சாற்றுகிறார்கள்? 

மற்ற ஏகாதசியை போலல்லாமல் மார்கழி மாத ஏகாதசியில் மட்டும் ஏன் பரமபத  வாசல் நிகழ்வு  ???

வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியாகும்.. இந்நாளில் பகவான் ஒரு ஆத்மா பரபதநாதனான தன்னை எப்படிவந்து அடையும் என நடித்து காண்பிக்கிறான் 

இந்த வருடம் அதன் நிறைவு நாளான  (18/12/2018) நம்மாழவாருக்கு மோட்சத்தையைம் சமர்ப்பிக்கிறான்

முன்பத்து பின்பத்து என இவ்விழா 21 நாட்கள் நடைபெறும் 

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பகவான் ஆழ்வாருக்கு பரம்பதம் தர சங்கல்பம் கொண்டு அவருக்காக பரம்பத வாசலை திறக்கச் செய்து தானே ( எப்படி நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வாசலில் வந்து வரவேற்போமோ அப்படி) பரம்பத வாசலுக்கு வந்து வரவேற்க்க சித்தமாகிறான் 

அரங்கம் என்றாலே நாடகம் நாட்டியம் நடக்கும் இடம் தானே அதனால் தான் இந்த விழாவை பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில்  தானே நடித்து நடத்தி காட்டுகிறார்
 
இந்த ரத்னாங்கி சேவை என்பது இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.

வைகுண்ட  ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி 1700  ஆம் வருடம் வழங்க பெற்ற அறிய ஆபரணம்  1900 ங்களில் மறுபடியும் பாகவத புருஷர்களால் செப்பனிடப்பட்டது ஏன் இந்த அங்கி என தகுந்த இடத்தில் சொல்லுகிறேன்.

பகல் பத்து முடித்து பரம்பதம் திறக்கப் பட்டதும்

திருவரங்கத்தில் இந்த இரா பத்து நடைபெறும் அந்த பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.

அரங்கன் திருஅத்யாயன புறப்பாடு முதல் நாள் முதல் அந்த நாடகத்தை காண்போம் 

அரங்கன் மூலஸ்தானத்திலுந்து கிளம்பும் பொழுது சாதாரண போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக ) தன் இரு அபயகரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 14:32

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Gs50cS7wTruYtwAHLM5T+vaikuntaekadasi

பின்னர் மேல் படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்கப் பெற்று அவர் மூலம் இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் இக்கோவிலின் ஸ்தானிகர் 

அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு  மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,

அது என்ன நாழிகேட்டான் ?  

அதாவது அந்த கதவுகளின்  அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்கப்படும் 

நாழி:- முன்னோர் காலங்களில் நாழி என்னாச்சு? னு நம்மிடையே  கேட்கும் வழக்கமும் இருந்தது அதாவது நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம் ( இன்றும் சில இல்லங்களில் இப்பேச்சு உள்ளது)

நாழிக்கு 24  நிமிடம் என்பது ஒரு நாழி. அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம் 

அரங்கன் மூலஸ்தான புறப்படாகிய பொழுதுசாற்றியிருக்கும் அந்த போர்வை தான் நாம் அதாவது ஜீவாத்மா அவன் அந்த ஆத்மாவை போல் இரு கரங்கள் தெரிய புறப்படுகிறான் 

அந்த ஜீவாத்மா தான் மேலேகிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது என்பதை தெரிவிக்கவே நாழி கேட்கப்படுகிறது

 ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு ( மரணத்திற்க்கு) பின்பு இரண்டு வகையான பாதைகளிலில்  பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை இன்னொன்று எம தர்மலோகமாம் எம பட்டினம் செல்லும் பாதை.

முக்திக்கு செல்லும் பாதையினை அர்ச்சிராதி மார்க்கம் என்று கூறுவார் இனொன்றை துமாதி மார்க்கம் என்பார்கள் 

இப்பொழுது நம் அரங்கன் நமக்கு அர்ச்சிராதி  மார்கத்தினை தான் காட்ட போகின்றான் 

நாழி கேட்டனை அடைந்த  பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது 

இங்கு நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் ஏற்றிட என்பார்கள்.


தொடரும்......



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 14:33

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  Is7L7wEQ3S7uO1ew3J3m+tumblr_inline_nhnialevOY1rkje59

ஆம் அர்சிராதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திரா லோகம்  என ஒளிபொருந்திய லோகங்களை கடந்தே செல்லும் அதற்க்கு தான் இந்த மண்டபம் 

       பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன், அங்கு வேத பாராயண  கோஷ்டி முதலியன நடை பெறும் ஏன் அங்கு இப்படி ஒர் ஏற்பாடு?

இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் நமக்கு மரியாதையை செய்வார்கள் 

இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமா இருக்கும் .

     கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழுகி எழுந்த உடன் அந்த  ஜீவன் நான்கு காரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும் 

அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணாது 

அதுபோலவே ஒளிபொருந்திய மேனியை அடைந்ததை குறிக்கவே இரத்தினஅங்கி (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில்)  வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை கலையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு காரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார்  

இங்குதான் இரத்தினாங்கி சாத்தப்படுகிறது அதாவது அந்த பேரெழில்  ஒளி  பொருந்திய வார்த்தைகளால் வர்ணிக்கபட முடியாத மேனியினை காட்ட அரங்கனுக்கு ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது  

இன்னும் சொல்லப்போனால் நம்மால் விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆனா அங்கிசாத்தப்படுகிறது இதையே இன்று வேறுபல திவ்யதேசங்களிலும் செய்கிறார்கள்

பின் அந்தமிழ் பேரின்ப நாடாம் வைகுந்தமடைவார் .

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 14:34

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  P1KNIx9zRHGVk21qu72l+tumblr_inline_nhniaaJfCv1rkje59


அப்படிபட்ட பேரோளியான ஆத்மா வைகுண்டத்தில் பகவானுடன் (திருவரங்கத்தில் பகவான் 1000 கால்களையுடைய மண்டபத்தின் நடுவே அதாவது திருமாமணிமண்டபத்தில் ஆனந்தமாக  எழுந்தருளிஇருப்பார்) என்றும் ஆனந்த பரவசத்தில் திளைப்பதை தாம் நாம்  அரங்கன் பரமபத வாசல் கடந்து நடத்தி காட்டுகிறார் 

ஆயிரம் கால் மண்டபமான இந்த லீலா விபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டத்தைஅடைகிறார் 

இப்படியாக ஒரு ஜீவனின் வழியை தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார். 

இன்று நம்மாழ்வாருக்கு மோட்சமருளும் நாள் அவர் காட்டிய வழியில் நாம் சென்றால் அவரால் நமக்கும் மோட்சம் கிட்டும்.

ஆழ்வார் ஆசாரியர் வழி நடந்து நாமும் மோட்சத்தை அடைவோம்!!

கோவிந்தா....கோவிந்தா  ..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 14:35

வைகுண்ட ஏகாதசி 18 Dec. 2018  P6ToHzf2Q6agNPKRLIgW+FB_IMG_1515639856510



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக