புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேல்பூரி- தினமணி கதிர்
Page 1 of 1 •
கண்டது
-------------------
(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)
தலகாணித்தெரு
பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------
(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து
வாழுங்கள்.
அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------
(புலிவலத்தில் உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)
நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி
ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------
(திருநெல்வேலியில் பூட்டிய கடை
ஒன்றில் கண்ட வாசகம்)
இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------
கேட்டது
-------------
(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)
""ஏம்பா ஆபிஸில இருந்து வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்கே''
""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச் சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.
அதுக்குத்தான் தயார் நிலையில் இருக்கேன்''
- பரதன், விளமல்.
-
-------------------------------------------
(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்
கல்லூரி மாணவர்கள் இருவர்)
""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்'' என்று பதில் வந்ததுடா''
""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில் வந்துச்சே''
- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------
மைக்ரோ கதை
பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான். ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.
""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...'' என்றான் குமார்.
""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்வியை
எழுதணும்.
கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.
குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:
""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''
வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.
அப்படீங்களா!
மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.
மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.
இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை இறைக்க முடிகிறது.
40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.
தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.
எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு
இது ஓர் உதாரணம்.
-
- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த டீக்கடை விளம்பரம் ரொம்ப மோசம்....சரியான அறிவாளி அந்த ஆள்....ayyasamy ram wrote:
கண்டது
-------------------
(வத்திராயிருப்பில் ஒரு தெருவின் பெயர்)
தலகாணித்தெரு
பொன்.பிரபாகரன், வத்திராயிருப்பு.
-
--------------------------------------
(சென்னை ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையின்
சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
பிறந்துவிட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்கப் போவதில்லை என்று நினைத்து
வாழுங்கள்.
அ.செல்வகுமார், சென்னை-19
-
------------------------------------------
(புலிவலத்தில் உள்ள ஒரு லாண்டரி கடையின் பெயர்)
நியூ ஆபிஸர்ஸ் லாண்டரி
ஏ.கலாமதி, புலிவலம்.
-
--------------------------------------------
(திருநெல்வேலியில் பூட்டிய கடை
ஒன்றில் கண்ட வாசகம்)
இங்கு இயங்கி வந்த டீ கடை சென்னை- அயனாவரத்துக்கு
மாற்றப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் வழக்கம்போல்
ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
க.சரவணகுமார், திருநெல்வேலி-11.
-
----------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர்கள் தான் "விடாக்கண்டனும் கொடாக்கண்டனுமா" ????ayyasamy ram wrote:
கேட்டது
-------------
(திருவாரூர் ஆவணி வீதியில் ஒரு வீட்டுவாசலில் இருவர்)
""ஏம்பா ஆபிஸில இருந்து வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரம்
ஆவுது. இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணாம இருக்கே''
""சாப்பாடு ரெடியாவுற வரைக்கும் மாத்த முடியாது.
ஏன்னா என் வொய்ஃப் மறந்துட்டதாச் சொல்லி கடையிலே
ஏதாவது சாமான் வாங்கி வரச் சொல்லுவா.
அதுக்குத்தான் தயார் நிலையில் இருக்கேன்''
- பரதன், விளமல்.
-
-------------------------------------------
(நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில்
கல்லூரி மாணவர்கள் இருவர்)
""நேற்று உனக்கு கால் பண்ணினா "நீங்க தொடர்பு கொள்ள
விரும்பும் பிச்சைக்காரன் தொடர்பு எல்லைக்கு வெளியே
பிச்சை எடுக்கிறான்'' என்று பதில் வந்ததுடா''
""அப்படியா.... நான் உனக்கு கால் பண்ணினப்போ நீங்க
அழைக்கும் பரதேசி வேறு ஒரு பரதேசியிடம் பேசிக்
கொண்டிருக்கிறான் என்று பதில் வந்துச்சே''
- சு.நாகராஜன், பறக்கை.
-
-----------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதெல்லாம் நம் எதிர்கால ?????........ayyasamy ram wrote:
மைக்ரோ கதை
பக்கத்துவீட்டுப் பையன் குமார் பொதுத் தேர்வுக்குப்
படித்துக் கொண்டிருந்தான். ""குமார் உனக்கு பரீட்சை
எப்படி எழுதணும்னு தெரியுமா?'' என்று கேட்டேன்.
""தெரியாது. சொல்லுங்க அங்கிள்...'' என்றான் குமார்.
""பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க.
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்வியை எழுதணும்.
அடுத்த 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்வியை எழுதணும்.
அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்வியை
எழுதணும்.
கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்வியை
எழுதணும். தெரியுமா?'' என்றேன்.
குமார் சற்று நேரம் யோசித்துவிட்டு என்னிடம் கேட்டான்:
""எல்லாம் சரி அங்கிள். 3 மணி நேரமும் கேள்வியை
எழுதிக்கிட்டே இருந்தால்... அப்புறம் எப்ப பதில்
எழுதுறது?''
வளர்மதி முத்து, திருச்சிற்றம்பலம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி.....ayyasamy ram wrote:
யோசிக்கிறாங்கப்பா!
பகல்ல தூக்கம் வந்தால்
உடம்பு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்!
இரவிலே தூக்கம் வரலைன்னா
மனசு பலவீனமா இருக்குன்னு அர்த்தம்.
கமலா முத்து, சென்னை-60
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக அருமையாக உள்ளதே....ayyasamy ram wrote:
அப்படீங்களா!
மோட்டார் பைக்கை நாம் எல்லாம் சாலையில் பறந்து
செல்லத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதை
விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். கிணற்றோரம்
அல்லது தண்ணீர் உள்ள பகுதியின் ஓரமாக பைக்கை
நிறுத்தி வைத்துவிட்டு, அதன் இன்ஜினுடன் நீர் இறைக்கும்
மோட்டாரை இணைக்கிறார்கள்.
மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து, இன்ஜினை
ஓட விட்டதும் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டத்
தொடங்குகிறது.
இதனால் என்ன பயன்? தனியாக நீர் இறைக்கும் மோட்டார்
ரூம் கட்டத் தேவையில்லை. பைக்கை எங்கு வேண்டுமானாலும்
கொண்டு சென்று தண்ணீர் இறைக்க பயன்படுத்தலாம்.
ஒரு மணி நேரத்துக்கு 22 ஆயிரம் லிட்டர் தண்ணீர் முதல்
40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வரை இறைக்க முடிகிறது.
40 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்தும் நீர் இறைக்கலாம்.
அதை 50 அடி உயரத்துக்கும் கொண்டு சென்று உயரமான
இடங்களில் உள்ள செடிகளுக்கும் நீர் பாய்ச்சலாம்.
தொடர்ச்சியாக 100 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச முடியும்.
ஒரு மணி நேரம் இந்த மோட்டார் பைக் நீர் இறைக்கும்
முறையைப் பயன்படுத்தினால் 200 மி.லி. பெட்ரோல்தான்
செலவாகிறது.
எதையும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு
இது ஓர் உதாரணம்.
-
- என்.ஜே., சென்னை-116
-------------------------------
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|