புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
44 Posts - 41%
heezulia
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_m10மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 10:23 pm

மஹா பெரியவா வாக்கு - சந்தியாவந்தனம்!

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். 

சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான்.

 இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.

தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ 
என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில்

 “பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான்.

 ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது.

 “வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், 

யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், 

தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது.

 கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும்.

 இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

அதனால் தினமும் தவறாது ஸந்தியாவந்தனம் செய்வோம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி whatsup



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:10 am

பின்னூட்டம் எழுதுங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக