புதிய பதிவுகள்
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
by ayyasamy ram Today at 10:46
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:45
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 10:37
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 10:35
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 10:33
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:31
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 23:48
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 23:44
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 23:41
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 23:39
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 20:00
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 19:46
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 19:44
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 17:17
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:11
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:41
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:54
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:46
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 15:25
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 14:40
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 12:41
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 12:39
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 12:37
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 10:29
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 10:05
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 9:58
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 8:48
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:44
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 2:06
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 2:04
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 2:01
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 2:00
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri 24 May 2024 - 23:50
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri 24 May 2024 - 22:45
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri 24 May 2024 - 20:58
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri 24 May 2024 - 19:02
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri 24 May 2024 - 11:57
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri 24 May 2024 - 10:56
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:47
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:43
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:37
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu 23 May 2024 - 20:35
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu 23 May 2024 - 19:51
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu 23 May 2024 - 19:36
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வ.உ.சி எனும் பேரறிஞன்...
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 20/01/2012
வ.உ.சி பற்றி முன்னம் ஒரு தடவை சொல்லியிருக்கிறேன்...
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...
புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து
இது மட்டுமில்லை , வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !
[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "
திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...[/b]
[b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .
இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...
நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...[/b][/b]
[b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.
தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...
"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"
எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?[/b][/b][/b]
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...
புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து
இது மட்டுமில்லை , வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !
[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "
திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...[/b]
[b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .
இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...
நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...[/b][/b]
[b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.
தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...
"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"
எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?[/b][/b][/b]
-
வ.உ.சி சிறைக்குச் சென்றதால் அவர் வழக்கறிஞர் சன்னத்து
பறிக்கப்பட்டது. வெள்ளக்காரத்துறை வாலேஸ் தூத்துக்குடியில்
நீதிபதியாக இருந்தபோது அவருடன் வ.உ.சி. கொண்டிருந்த
நட்பினால், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
பதவி ஏற்ற நீதியரசர் வாலேஸ்,
சிதம்பரம் பிள்ளையின் சன்னத்தைத் திரும்ப வழங்க
ஆணையிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள
வாய்ப்பளித்தார்.
அந்த நன்றியை மறக்காமல்தான் தன் மகனுக்கு
வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.
தந்தையைப் போலவே வாலேஸ்வரன் எளிமையும்,
நேர்மையும், வாய்மையும், அஞ்சாமையும் மிக்க உயர்
பண்பாளர் ஆவார்.
-
-
வாலேஸ்வரன்
------------------
வாலேஸ்வரன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக
பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
-
அவர் 6 Jul 2015 அன்று காலமானார்
காலமான போது அவருக்கு வயது 88
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஜலபிரபா
என்ற கப்பல் பயணம் தொடங்கியபோது
சர்தார் வல்லபாய் பட்டேல் வ.உ.சி. யை நினைவுகூர்ந்து
அவரைப்பற்றிப் பேசினார்.
தென்பாண்டி வணிகர்கள் சங்கம் தூத்துக்குடிக்கும்,
சிங்களத் தீவிற்கும் இடையே வாணிபம் செய்ய விரும்பி
ஒரு கப்பல் வாங்கி அதற்கு வ.உ.சிதம்பரம் என்று
பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.
அந்தக் கப்பல் முதல்முறையாக தன் பயணத்தைத்
தொடங்கியபோது கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்து,
வீரர் வ.உ.சி. வாழ்க என்று ஐம்பதாயிரம் மக்களுக்கு
நடுவில் கோஷமிட்டார்.
மக்கள் ஆரவாரம் செய்ய அந்தக் கப்பல் மிதந்து சென்றது.
அவரைப் போற்றும் வகையில் தற்போது தூத்துக்குடி
துறைமுகத்திற்கு நம் இனத்தின் ஒளிவிளக்கான
வ.உ.சி.யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
மேலும் விரிவாக வ.உ.சி. வாழ்க்கை வரலாறை படிக்க
-
https://eegarai.darkbb.com/t118487-25-1-4
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|