புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 3:58 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 3:56 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 3:53 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 3:51 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm

» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
25 Posts - 49%
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
14 Posts - 27%
Dr.S.Soundarapandian
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
11 Posts - 22%
cordiac
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
265 Posts - 51%
heezulia
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
18 Posts - 3%
prajai
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 0%
Barushree
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் பெருமை ....


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 20/01/2012

Postsundaram77 Fri Oct 26, 2018 7:59 pm

திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் பற்றி பல்லோர் பல்வகையில் ஏத்திச் சொல்லியிருப்பிது பலருக்குத்
தெரியினும் சிலவற்றை இங்கு இடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இன்னும் சில...

இரு அறிஞர்க
ள்  கருத்துகள் இப்போது...


".....கல்வித் திறன் கைவரப் பெறாத சிறுவர் சிறுமிகளும் எளிதில் ஓதும் வண்ணம்
பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய எழுத்துக்களால் அமைந்துள்ளன.
அதில் காணப்படும் சில வடமொழிச் சொறகளும் முற்றிலும் வடமொழி உருவம் நீங்கித்
தமிழ் மொழி உருவம் வாய்ந்தவை. அவ்வெழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் மெல்லிய
ஒலிகள்; உரப்பு ஒலிகளும், இளைப்பு , கனைப்பு ஒலிகளும் அதில் காணப்படுவது அரிது.
சொற்கூட்டங்கூட்டங்களிலும் பொருள் விளங்கும் த்ன்மைக்குக் குறைவின்றி இடம் நோக்கிச்
சொற்களும் , சொற்றொடர்களும் பல குறள் பாக்களில் தொக்கி நிற்பனவாய் உள்ளன.
எந்தக் குறட்பாவிலும் யாதாமொரு சிறிய சொல்லுங்கூட ' நின்று பயனின்மை ' என்னும்
குற்றத்திற்கு உட்படாததாயுள்ளது.....சீர் எளிமை , அசை எளிமை , சொல் எளிமை ,
ஒலி எளிமை , சொற்செட்டு , சொற்கூட்டச்செட்டு , ஒலிச்செட்டு . சொற்கிடக்கை முறை
முதலிய உடற்றன்மைச் சிறப்புகளில் இந்நூலைப் போன்று விளங்கும் நூல் உலகிலுள்ள
எந்த மொழி நூல்களிலுமில்லை....."

".....' சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல்லுஞ் லின்மை யறிந்து
'
என்று வரைந்துள்ள திருவள்ளுவர் தமது முப்பால் முழுதையும் இக்குறளினுக்கோர் இலக்கியமாகவே

அமைத்துப் பாடியிருக்கிறார்..."


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 27, 2018 5:17 pm

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 7:00 pm

M.Jagadeesan wrote:சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1283246
உங்கள் விளக்கம் அருமை ஜெகதீஸ்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக