புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
56 Posts - 50%
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
12 Posts - 2%
prajai
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
9 Posts - 2%
jairam
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
4 Posts - 1%
Baarushree
உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_m10உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கை நெல்லிக்கனி என்று ஏன் சொல்கிறோம்?


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu Oct 25, 2018 6:54 pm

அதற்கு நாம் சொல்லும் பொருள், உள்ளங்கையில் நெல்லிக்கனியை வைத்தால் அது பளிச்சென்று தெரியும்.

உள்ளங்கையில் ஆரஞ்சு வைத்தால்கூட, அது பளிச்சென்று தெரியும், பிறகு ஏன் நாம் ‘உள்ளங்கையில் ஆரஞ்சுக் கனிபோல’ என்று சொல்வதில்லை?

அதற்குக் காரணமே வேறு, மற்ற பழங்கள் உள்ளிருந்து அழுகும், நெல்லிக்கனிமட்டும் வெளியிலிருந்து அழுகும்.

ஆகவே, மற்ற பழங்களைக் கையில் வைத்துப் பார்த்தால், அது நல்லதா அழுகியதா என்று தெரியாது, நெல்லிக்கனியைப் பார்த்தால்மட்டும் உடனே தெரியும். அதனால்தான் உள்ளங்கை நெல்லிக்கனியைப் பயன்படுத்துகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:02 pm

இதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியின் ரகசியமா?

அறியாத தந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 25, 2018 8:47 pm

ஓ .... என்னடா வாங்கி வாய்த்த ரெண்டு நாளில் மேல் புறம் மஞ்சள் நிறத்தில் மாறிடுதுன்னு நினைப்பேன் , அழுகல் என்று இப்ப தான் தெரியுது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 9:55 pm

[You must be registered and logged in to see this link.]
நீங்கள் தந்த விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ளது புன்னகை புன்னகை
நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 26, 2018 4:48 pm

மாம்பழம் போன்ற கனிகள் உள்ளும் புறமும் சேர்ந்தே அழுகும் .

பொதுவாகப் பழமொழிகள் எதுகை ,மோனை நயத்துடனேயே அமைக்கப் பெற்றிருக்கும் . அப்போதுதான் கற்போர் நெஞ்சில் மறவாது நிற்கும் .

பழகப் பழகப் பாலும் புளிக்கும் - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் - ஆடி , அம்மி - முதலெழுத்து ஒன்றி மோனை நயம் பயத்தது .

ஆலும் வேலும் பல்லுக்குறுதி - லு - இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பயத்தது .

இதுபோல

உள்ளங்கை நெல்லிக்கனி போல என்ற பழமொழியில் இரண்டாம் எழுத்து ( ள் , ல் ) ஒன்றி எதுகை நயம் பயப்பது காண்க .

உள்ளங்கை ஆரஞ்சு போல என்று பழமொழி இருக்குமானால் , ஒரு Rhyme இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2018 10:17 pm

prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:02 pm

நல்ல விளக்கம் ...நன்றி ! புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 27, 2018 11:03 pm

ராஜா wrote:
prajai wrote:இதையும் படித்துவிடுங்கள்.

valmikiramayanam.in என்ற தளத்திலிருந்து.

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு.[/url]
இதை எதற்கு இங்கு போட்டுருக்கார் , ?!
ஒருவேளை உள்ளங்கை நெல்லிக்கனி என்கிற விளக்கத்துக்கு நிறைய மேற்கோள்கள்  காட்டி உள்ளார் என்று எண்ணுகிறேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக