புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பு பலவகை - தொடர் பதிவு
Page 1 of 1 •
சிரித்து வாழ வேண்டும்..!
- சேனா சரவணன்- விகடன்
------------------------
மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!
''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம்
வெளியேறிவிடுகிறது..!"
என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.
''உன் மனம் நோகும் போது சிரி...
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!''
-
-
உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day)
இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா
(Dr. Madan Kataria) 1998 - ம் ஆண்டு உருவாக்கினர்.
இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம்
முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை
(Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி
இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.
முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில்
ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம்
ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும்
மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
-
-----------------------------------
- சேனா சரவணன்- விகடன்
------------------------
மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!
''சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம்
வெளியேறிவிடுகிறது..!"
என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.
''உன் மனம் நோகும் போது சிரி...
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!''
-
-
உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day)
இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா
(Dr. Madan Kataria) 1998 - ம் ஆண்டு உருவாக்கினர்.
இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம்
முழுவதும் இயங்கி வரும் 'லாப்டர் யோகா' இயக்கத்தை
(Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி
இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.
முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில்
ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம்
ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000-க்கும்
மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
-
-----------------------------------
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
-
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில்
கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது.
வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச்
சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான
என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள்
கலகலவென சிரிக்கின்றன.
ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி
விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள்
ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க
ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம்
உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும்
என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,
அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக
இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
-
மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
---
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
-
-------------------------
-சேனா சரவணன்- விகடன்
-
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில்
கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை
அதிகரிக்கிறது.
வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச்
சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான
என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள்
கலகலவென சிரிக்கின்றன.
ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி
விடுகிறது.கை, கால்கள் இதர உடல் உறுப்புகள்
ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க
ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம்
உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும்
என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,
அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக
இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
-
மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
---
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
-
-------------------------
-சேனா சரவணன்- விகடன்
-
உலக புன்னகை தினம் என்பது அக்டோபர் மாதம்
முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
Havey Ball என்பவர் 1963ம் ஆண்டு புன்னகை முகம் (
Smiley) என்ற குறியீட்டை அறிமுகம் செய்தார்.
உலக புன்னகை தினம் 1999ம் ஆண்டிலிருந்து
கொண்டாடப்பட்டு வருகிறது.
சிரிப்பு என்பது மனிதர்களுடனே பிறந்த ஒரு உணர்வின்
வெளிப்பாடு
நல்ல உடல்நிலையிலும் மனநிலையிலும் இருக்கக் கூடிய
மனிதர்களிடம் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
வெளிப்படக்கூடிய இயல்பான ஒன்று.
சிரிப்பதினால் உடலும் மனமும் புத்துணர்வுடன் இருக்கும்
என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. நோய்மையிலிருந்து குணம்
பெறவும் வழி வகுக்கும் இந்தச் சிரிப்பு என்கிறது அறிவியல்.
ஆனால், இதற்கு முன்னரே நம் மூதாதையர்கள்
'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'
என்றனர்.
-
----------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|