புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
Page 1 of 1 •
-
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல்
நடத்த உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம்
அனுப்பியிருக்கிறார் சசிகலா.
`18 மாதங்களுக்குப் பிறகு சசிகலா நிலைப்பாட்டில் மாற்றம்
வந்திருக்கிறது. எதை அவர் நிராகரித்தாரோ, அதையே
மீண்டும் கையில் எடுக்க வேண்டிய சூழல் அவருக்கு
வந்திருக்கிறது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தேர்தல்
ஆணையத்துக்கு, வழக்கறிஞர் மூலமாகக் கடிதம் ஒன்றை
அனுப்பியிருக்கிறார் சசிகலா. அந்தக் கடிதத்தில்,
`அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களைத்
தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க
பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை
உறுப்பினர் மூலம் உடனடியாகத் தேர்தல் நடத்த
ஆணையம் உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கடிதம் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில்
விவாதப் பொருளாகியுள்ளது. இப்படியொரு கடிதம்
வெளியாவதற்கு மூல காரணமாக இருந்தவர் அ.தி.மு.க-வின்
முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.
அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து
செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `வழக்கு தொடர்பாக
மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துகளைத்
தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ பிரமாண
பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்துப் பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து
அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமைத்
தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்' எனக் கடந்த
மாதம் 13-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி,
பன்னீர்செல்வம் சார்பாக, தேர்தல் ஆணையத்தில் பதில்
மனுவைத் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம்.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல்
என்பதை வலியுறுத்தி, சசிகலா அனுப்பியிருக்கும் கடிதம்
விவாதமாகியிருக்கிறது.
கே.சி.பழனிசாமியிடம் பேசினோம்.
``இன்று சசிகலா எடுத்துள்ள நிலைப்பாடு எனக்குக் கிடைத்த
முதல் வெற்றி. சசிகலா எடுத்துள்ள பன்னீர்செல்வம்
நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
`அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு
செய்யப்பட வேண்டும்; சசிகலா தேர்வு செய்யப்பட்ட முறை த
வறு' எனத் தேர்தல் ஆணையத்தில் முதல்முதலாக மனு
கொடுத்திருந்தேன்.
அ.தி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க பதவி என்பது
பொதுச் செயலாளர் பதவிதான். இந்த அதிகாரத்தைக்
கொடுத்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தீர்க்கதரிசிகள்.
அவர்கள் இருவருக்கும் தங்களைச் சுற்றியிருக்கிற
நிர்வாகிகளைவிட, அடிப்படை உறுப்பினர்கள் மீதுதான்
அதிக நம்பிக்கை இருந்தது.
-
---------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281619- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதிமுக அழிந்த பின் மனம் மாறி என்ன பயன் .
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281628தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281719- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஆசை யாரை விட்டது. ருசி கண்டபூனை சும்மா இருக்குமா>>>>>>>>>>>>
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281722மேற்கோள் செய்த பதிவு: 1281719சிவனாசான் wrote:ஆசை யாரை விட்டது. ருசி கண்டபூனை சும்மா இருக்குமா>>>>>>>>>>>>
இப்படி மொட்டையாகச் சொன்னால் எப்படி?
என்ன ருசி? யார் பூனை என தெளிவாகக் கூறினால் தானே புரியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281725- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281628சிவா wrote:தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
தல கீப் என்ற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழ் பதிவிடவும்
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281726மேற்கோள் செய்த பதிவு: 1281725SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1281628சிவா wrote:தலைவரின் கீப்பாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வாராகிறார், அந்த கீப்புக்கு வேலைக்காரியாக இருந்தவர் அவருக்குப் பிறகு முதல்வராகத் துடிக்கிறார்.
பணம் வாங்கிக் கொண்டு இவர்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள் கூட்டங்களாக நம் மக்கள்.
இவ்வாறு சென்றால் எப்படி தமிழினம் முன்னேறும்?
அழிவு ஒன்றுதான் நாம் நம் சந்ததிக்கு வழங்கும் பரிசு.
தல கீப் என்ற வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறோம்
தமிழ் பதிவிடவும்
தமிழிலா? அதுவந்து... அது வந்து...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281727- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: `18 மாதங்களுக்குப் பிறகு மனம் மாறியிருக்கிறார் சசிகலா!' - பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?
#1281728மேற்கோள் செய்த பதிவு: 1281727
சில நேரங்களில் பேசாமல் அமைதி காப்பது உடலுக்கு நல்லது. (அடிவாங்காமல் தப்பிக்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளர் ராதிகா குமாரஸ்வாமி?
» அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்
» ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
» அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்
» ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்
» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|